• Sat. Apr 20th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • டிஎன்பிஎஸ்ஸி தலைவர் நியமனம் : பட்டியலை திருப்பி அனுப்பிய ஆளுநர்..!

டிஎன்பிஎஸ்ஸி தலைவர் நியமனம் : பட்டியலை திருப்பி அனுப்பிய ஆளுநர்..!

தமிழக அரசின் டிஎன்பிஎஸ்ஸி தலைவர் மற்றும் உறுப்பினர் பதவிகளுக்கான தமிழக அரசின் பரிந்துரை பட்டியலை ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளார்.தமிழக அரசு, ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவிக்கு சைலேந்திரபாபு பெயரையும், 10 உறுப்பினர் பதவிகளுக்கும் பரிந்துரை பட்டியலை அனுப்பியது. தமிழக அரசின்…

தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கை கடற்கொள்ளையர்கள்..!

தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது, அங்கு வந்த கடற்கொள்ளையர்கள், தமிழக மீனவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தினர். இதில் 7 மீனவர்கள் காயமடைந்தனர்.வழக்கம்போல விசைப்படகில் மீன் பிடிக்கச் சென்ற வேதாரண்யம் மீனவர்கள் 7 பேர் மீது நடுக்கடலில் இலங்கை கடற்கொள்ளையர்கள்…

இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தாவுக்கு குவியும் வாழ்த்துக்கள்..!

இளம் செஸ் வீரரான பிரக்ஞானந்தாவுக்கு உலகின் தலைசிறந்த செஸ் வீரர் என்று புகழப்படும் கெர்ரி காஸ்பரோவ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.அஜர்பெய்ஜான் நாட்டில் நடைபெற்று வரும் குஐனுநு உலகக் கோப்பை செஸ் சாம்பியன்ஷிப் போட்டி இறுதிச் சுற்றுக்கு முன்னேறி இருக்கும் பிரக்ஞானந்தா உலகின் முதல்…

சென்னை தின வாழ்த்துக்கள் கூறிய ஆளுநர்..!

இன்று சென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, ஆளுநர் சென்னை தின வாழ்த்துக்களை ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், மெட்ராஸ் தினத்தில் அனைவருக்கும் எனது அன்பான வாழ்த்துக்கள்! வியப்பூட்டும் கலாசார பன்முகத்தன்மை, ஆழமாக வேரூன்றிய ஆன்மிகம், அறிவார்ந்த வலிமை ஆகியவற்றின் இந்த தொடர்ச்சியை…

காங்கிரஸ் ஆட்சியில் நீட்டை ஆதரித்தது திமுக – எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு…

கடந்த 2011-ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் திமுக சார்பாக சுகாதாரத்துறை மத்திய இணையமைச்சராக இருந்த காந்தி செல்வன், நீட்டுக்கு ஆதரவு தெரிவித்தார். இப்போது நீட்டுக்கு எதிராக உண்ணாவிரதம் இருப்பதெல்லாம் மக்களை ஏமாற்றும் நாடகம் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி…

கழக பொதுச் செயலாளர் எடப்பாடியாருக்கு புரட்சித்தமிழர் பட்டம்… 

மதுரை மாநாட்டில் சர்வ சமய பெரியோர்களால் பட்டம் வழங்கப்பட்டது. கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியாருக்கு மதுரையில் நடைபெற்ற மாநாட்டுத் திடலில், மதுரையில் உள்ள சர்வ சமய பெரியோர்களால் புரட்சித் தமிழர் என்ற பட்டம் சூட்டும் நிகழ்ச்சியில் கூறியதாவது, கடந்த நான்கரை ஆண்டு…

அதிமுக பொன்விழா எழுச்சி மாநாட்டில் 32 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன…

அதிமுக பொன்விழா எழுச்சி மாநாட்டில் தொண்டர்களின் பலத்த கரகோஷம் மூலம் 32 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 6. திருக்குறளை தேசிய நூலாக அங்கீகரிக்க மத்திய அரசை வலியுறுத்தல். என மொத்தம் 32 தீர்மானங்கள் அதிமுக எழுச்சி மாநாட்டில் நிறைவேற்றப்பட்டு உள்ளன.

மதுரை அதிமுக மாநாட்டில் கருப்பு பணம் பரிமாற்றம்..,

மதுரை அதிமுக மாநாட்டில் கருப்பு பணம் பரிமாற்றம் – சிபிஐ, அமலாக்கத்துறை விசாரிக்க வேண்டும், அதிமுக மாநாட்டிற்கு கூலிப்படையினரால் வருகையால் அச்சுறுத்தல் – தென்மண்டல ஐஜியிடம் சீர்மரபினர் நலச்சங்கத்தினர் அளித்த புகாரால் பரபரப்பு. மதுரை மாவட்டம் வலையங்குளத்தில் நாளை அதிமுக பொதுச்செயலாளர்…

எடப்பாடி பழனிச்சாமியை கண்டித்து, கருப்புகொடி கண்டன ஆர்ப்பாட்டம்…

10.5 சதவிகித உள் இட ஒதுக்கீட்டில் தேவர் சமூகத்தினருக்கு துரோகம் இழைத்த எடப்பாடி பழனிச்சாமி மதுரை மாநாட்டிற்கு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், கொடநாடு கொலை வழக்கில் எடப்பாடி பழனிச்சாமியை கைது செய்ய கோரியும் மதுரை முனிச்சாலை பகுதியில் தேவரின் கூட்டமைப்பினர் சார்பில்…

மதுரை அதிமுக மாநாட்டிற்கு செல்லும் நிர்வாகிகளை.., கொடியசைத்து தொடங்கி வைத்த முன்னாள் அமைச்சர்..!

அ.தி.மு.க. சார்பில் மதுரையில் எழுச்சிமிகு மாநாடு நாளை நடைபெறுகிறது. இந்த மாநாட்டை வரலாற்று சிறப்புமிக்க மாநாடாக மட்டுமின்றி அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்தும் மாநாடாக நடத்தி முடிக்க வேண்டும் என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார். அதனை தொடர்ந்து கடந்த ஒரு…