• Fri. Mar 29th, 2024

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • ஸ்டேட் வங்கியின் ‘அம்ரித் கலாஷ்’ வைப்புத்திட்டத்திற்கு காலக்கெடு நீட்டிப்பு..!

ஸ்டேட் வங்கியின் ‘அம்ரித் கலாஷ்’ வைப்புத்திட்டத்திற்கு காலக்கெடு நீட்டிப்பு..!

பாரத ஸ்டேட் வங்கியின் எப்.டி திட்டமான ‘அம்ரித்கலாஷ்’ வைப்புத் திட்டத்திற்கு காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.எஸ்.பி.ஐ வங்கிக்கு நாடு முழுவதும் பல லட்சம் வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். இந்த வாடிக்கையாளர்களின் நலனை கருத்தில் கொண்டு எஸ்பிஐ வங்கி பல்வேறு திட்டங்களையும், சலுகைகளையும் வழங்கி வருகிறது. இதனால்…

ப்ரீ கேஜி படிக்கும் சிறுமியின் பேக்கில் துப்பாக்கி..!

அமெரிக்காவில் உள்ள ஒரு பள்ளியில் மூன்று வயது சிறுமியின் பேக்கில், துப்பாக்கி இருந்ததைக் கண்டு பள்ளி நிர்வாகம் அதிர்ச்சி அடைந்துள்ளது.அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள சன் ஆண்டோனியோ நகரில் அமைந்துள்ள பள்ளி ஒன்றில் ப்ரீ கேஜி படிக்கும் மூன்று வயது சிறுமியின்…

தக்காளி விலை குறைவால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி..!

நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக தக்காளி விலை உச்சத்தில் இருந்தது. தமிழ்நாட்டிலும் தக்காளி அதிக விலைக்கு விற்பனையானது. அதிகபட்சமாக ஒரு கிலோ தக்காளி ரூ.200 வரைக்கும் விற்பனையான நிலையில், சென்னை கோயம்பேட்டில் தக்காளி விலை நேற்று ரூ.10 குறைந்து ஒரு…

ஒகேனக்கலில் நீர்வரத்து அதிகரிப்பு..!

கேரள மாநிலம் வயநாடு, கர்நாடக மாநில காவரி நீர்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால், தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.இதனால் கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. நேற்று முன் தினம் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக…

வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகளில் தமிழ் கட்டாயம்..!

கழக அம்மா தொண்டர் படை சார்பில்.., மதுரை மாநாட்டில் தலைமையேற்கும் எடப்பாடியாருக்கு.. ராணுவ மரியாதை போல் அணிவகுப்பு பயிற்சி ஒத்திகை..!

கழக பொதுச் செயலாளர் எடப்பாடியார் தலைமையில், ஆகஸ்ட் 20 ஆம் தேதி வீர வரலாற்றில் பொன்விழா எழுச்சி மாநாடு மதுரையில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் கழக அம்மா பேரவை, கழக இளைஞர் பாசறை, கழக மகளிர் அணியில் உள்ள தொண்டர்கள் பல்வேறு…

“ஆக்கிரமிக்கும் காலம் முடிந்துவிட்டது இது அரவணைப்பதற்கான காலம்”

ஈஷாவில் நடந்த சுதந்திர தின கொண்டாட்டத்தில் சத்குரு பேச்சு, “வாள் மற்றும் துப்பாக்கியால் மற்ற தேசங்களை ஆக்கிரமிக்கும் காலம் முடிந்துவிட்டது. நம் பாரத தேசத்தில் தோன்றிய யோகா, அறிவியல், கலாச்சாரம் போன்றவற்றின் மூலம் உலகை அரவணைக்க வேண்டிய காலம் இது” என…

பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூற ஸ்டாலினுக்கு நேரமில்லை.., முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு..!

இந்த நிகழ்ச்சிகள் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.வி. கருப்பையா, எஸ்.எஸ். சரவணன், கே தமிழரசன், மாணிக்கம், மாநில அம்மா பேரவை இணைச் செயலாளர் இளங்கோவன், மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர்கள் வெற்றிவேல், தனராஜ், ஒன்றிய கழகச் செயலாளர்கள் காளிதாஸ் கொரியர்…

தமிழில் முகவரி எழுதுவது குறித்த விழிப்புணர்வு..!

தமிழில் முகவரியை எழுதி ஒரே நாளில் 15,000 அஞ்சல் அட்டைகளை சோழன் உலக சாதனை புத்தக அமைப்பு சார்பில் மதுரை தல்லாகுளம் தபால் நிலையத்தில் அனுப்பி வைத்து சோழன் உலக சாதனை படைத்துள்ளனர்.தமிழில் பெறுநர் அனுப்புநர் என்று முகவரி எழுதி அனுப்பினாலே,…

மதுரை அதிமுக மாநாட்டைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்..!தேவரின கூட்டமைப்பினர் அறிவிப்பு..!

மதுரையில் நடைபெறும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு மாநாட்டில் தென்மாவட்டங்களில் சட்டம், ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்பதால், தமிழக அரசு இம்மாநாட்டிற்கு தடை விதிக்க வேண்டும், மாவட்ட எஸ்பியிடம் மனு அளிக்கவுள்ளோம் மாநாட்டை கண்டித்து 20ஆம் தேதி மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்…