• Sun. Sep 13th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

உடனடி நியூஸ் அப்டேட்

  • Home
  • தனது குடும்பத்தினருடன் வாக்கை பதிவு செய்த பி. அய்யப்பன்..,

தனது குடும்பத்தினருடன் வாக்கை பதிவு செய்த பி. அய்யப்பன்..,

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு பதிவு இன்று நடைபெறுகிறது, மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சட்டமன்றத் தொகுதியில் உள்ள 342 வாக்குச்சாவடி மையங்களில் காலை 7 மணிக்கு வாக்கு பதிவு விறுவிறுப்பாக துவங்கியது., அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர்கள் வரிசையில் நின்று ஆர்வத்துடன் தங்கள்…

யார் வர வேண்டும் என முடிவெடுத்து மக்கள் வாக்களித்து வருகிறார்கள் -சரவணக்குமார்..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி டி.இ.எல்.சி., ஆசிரியர் பயிற்சி பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் உசிலம்பட்டி காங்கிரஸ் வேட்பாளர் சரவணக்குமார், தனது தாய், தந்தை, மனைவி குழந்தைகள் என குடும்பத்துடன் ஜனநாயக கடமையாற்றினார்., தொடர்ந்து பேசிய காங்கிரஸ் வேட்பாளர் சரவணக்குமார்., வாக்கு சேகரிப்பு…

உசிலம்பட்டியில் தனது வாக்கினை பதிவு செய்த பின் நடிகர் சௌந்திரராஜா பேட்டி..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட கருகட்டான்பட்டி அரசு கள்ளர் உயர்நிலைப்பள்ளியில் இன்று தவெக விஜய் ஆதரவாளரும், நடிகருமான சௌந்திரராஜா தனது ஜனநாயக கடமையாற்றினார்., தனது தாய் மற்றும் சகோதரர் உடன் வந்து வாக்களித்த நடிகர் சௌந்திரராஜா, ரொம்ப சந்தோசமான நாள், ஒரு…

எந்த சட்ட ஒழுங்கு பிரச்சனையையும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம் -ஆட்சியர் பவன் குமார்..,

மாவட்ட ஆட்சியர் பவன்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் அப்பொழுது பேசிய அவர், குறிப்பிட்ட தொகுதிகளில் கூடுதல் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.அனைத்து புகார்கள் மீதும் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. 182 பதற்றமான வாக்கு சாவடிகளை கண்டறிந்து மத்திய பாதுகாப்பு படையினரை நியமித்துள்ளோம் என்றார். தேர்தல் விதி…

திமுக வேட்பாளர் வை. முத்துராஜாவை ஆதரித்து பிரச்சார பொதுக்கூட்டம்..,

21.4.2026 மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் வை முத்துராஜா அவர்களை ஆதரித்து உதயசூரியன் சின்னத்தில் வாக்குகள் கேட்டு புதுக்கோட்டை பிருந்தாவனம் அருகில் உள்ள நெய்க்கொட்டான் மரம் அருகில் துவங்கி முக்கிய வீதிகள் வழியாக நடைபயண பிரச்சாரம்…

ஸ்ரீ காளீஸ்வரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கல்வி உதவித்தொகை வழங்கும் விழா..,

சிவகாசி, ஸ்ரீ காளீஸ்வரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நிர்வாகத்தின் சார்பாக வழங்கப்படும் கல்வி உதவித்தொகை வழங்கும் விழா நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் கல்லூரி இணைச் செயலாளர் ராஜேஷ் தலைமை வகித்தார்.5.37,88,888/-மதிப்பிலான கல்வி உதவித் தொகைக்கான காசோலையை வழங்கினார். கல்லூரி முதல்வர் முனைவர் பாலமுருகன்…

அண்ணாமலை மசக்காளிபாளையம் பகுதியில் பரப்புரை..,

கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் கே.ஆர்.ஜெயராமை ஆதரித்து பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை மசக்காளிபாளையம் பகுதியில் தற்போது பரப்புரை மேற்கொள்ள உள்ளார். Live Link

உண்மையிலேயே பாதிக்கப் பட்டவர்களை மீட்டது நாங்கள்தான்..,

குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவர்கள் தேர்தல் களத்தில் எனது உறவினர்களின் ஓட்டுகளை நான் வாங்கப் போகிறேன் என்று சொல்லி தேர்தலில் நிற்பதைப் பார்க்க இதற்கு முன் முடிந்திருக்கிறது. ஆனால் 256சாதிகளின் தலைவர்களையும் ஒன்றிணைத்து அமைப்பும் கட்சியும் தொடங்கி தேர்தலில் களம் காண முடிகிறது…

திமுக வேட்பாளர் அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு குவிந்து வரும் ஆதரவுகள்..,

திண்டுக்கல் மாவட்ட ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் 1989-ம் ஆண்டு முதல் இன்று வரை (2026) 37 வருடங்களாக ஒரே தொகுதியில் போட்டியிட்;டு வெற்றிபெற்று வரும் வெற்றி வேட்பாளார் ஐ.பெரியசாமிக்கு தொகுதி மக்களின் மனதில் என்றும் நீங்கா இடம் பெற்று வருகி;றார். பள்ளிச்…

உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்த வேட்பாளர் வீரா எஸ்.டி.சாமிநாதன்..,

வேடசந்தூரில் திமுக வேட்பாளர் வீரா எஸ்.டி.சாமிநாதனை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வீடு வீடாகச் சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர். மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திமுக சார்பில் வேடசந்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் வீரா எஸ்.டி‌.சாமிநாதனை ஆதரித்து மார்க்சிஸ்ட்…