சிந்தனைத் துளிகள்
• ஒரு மனிதன் வாழ்க்கையில் உயிரை இழக்கலாம். உணர்வை இழக்கலாம். உரிமையை இழக்கலாம். ஆனால் கௌரவத்தை மட்டும் இழக்கக் கூடாது. • பணத்தால் அன்பையோ, நிம்மதியையோ வாங்க முடியாது. • ஒரு மனிதனுக்கு உண்மைதான் தாய், அறிவுதான் தகப்பன், தர்மம்தான் சகோதரன்,…
படித்ததில் பிடித்தது..
சிந்தனைத் துளிகள் • இலவசமாக கிடைக்கும் எதையும் பெற்றுக்கொள்ளபுத்திசாலியின் மனம் விரும்புவதில்லை. • அன்பை வளர்த்துக் கொண்டால் உலகத் துயரம் எல்லாம் எளிதில் மறைந்து போகும். • தூய உள்ளம், தொண்டு செய்யும் ஆர்வம், பிறருக்கு ஆதரவாக இருப்பது, இரக்கம் காட்டுவது,…
படித்ததில் பிடித்தது..
சிந்தனைத் துளிகள் • இலவசமாக கிடைக்கும் எதையும் பெற்றுக்கொள்ளபுத்திசாலியின் மனம் விரும்புவதில்லை. • அன்பை வளர்த்துக் கொண்டால் உலகத் துயரம் எல்லாம் எளிதில் மறைந்து போகும். • தூய உள்ளம், தொண்டு செய்யும் ஆர்வம், பிறருக்கு ஆதரவாக இருப்பது, இரக்கம் காட்டுவது,…
சிந்தனைத் துளிகள்
• உன்னை நீயே மனத்தால்துன்புறுத்திக் கொள்வது முட்டாள்தனம். • இயற்கையை நேசித்து வாழ வேண்டும்.எல்லா உயிர்களையும் பாதுகாக்க வேண்டியது நம் கடமை. • கொள்கையை சொல்வது எளிது.செயலில் பின்பற்றுவது சிரமமானது. • மனதில் ஏற்றத்தாழ்வுக்கு இடம் அளித்தால்நிம்மதியை பெற முடியாது. •…
சிந்தனைத் துளிகள்
• கோபத்தை மனதிற்குள் அனுமதிப்பது கூடாது.அமைதி வழியில் செல்லுங்கள். • உள்ளத்தில் உண்மை இருந்தால் தான்.பேச்சில் அது வெளிப்படத் தொடங்கும். • கல்வியையும் தியானத்தையும் எந்த வயதில் தொடங்கினாலும் பலன் உண்டு. • யாருக்கும் பயந்து எமக்கு தெரிந்த உண்மைகளைமறைக்கவோ, திரிக்கவோ…
படித்ததில் பிடித்தது..
சிந்தனைத் துளிகள் • உள்ளத்தில் நேர்மையும், தைரியமும் இருந்தால்வாழ்வு நேர்மையான வழியில் அமையும். • நம்பிக்கை மனதில் பிறந்து விட்டால் வெற்றிக் கதவு திறக்கும்.அந்த நம்பிக்கையின் முக்கிய லட்சணம் விடாமுயற்சி. • நல்ல விஷயத்தை எடுத்துச் சொல்லுவது சுலபம்.ஆனால் அதன்படி நடப்பது…
சிந்தனைத் துளிகள்
• பிறர் நம்மை தாழ்வாக கருதவோ, நடத்தவோ இடம் அளிக்க கூடாது. • உண்மை பேசுவதை விரதமாக பின்பற்றுங்கள்.சத்திய விரதத்தால் வாழ்வில் உயர்வு பெறுவீர்கள். • தான் செய்த குற்றத்தை சுண்டைக்காய் போலவும்மற்றவர் குற்றத்தை பூசணிக்காய் போலவும் நினைப்பது கூடாது. •…
படித்ததில் பிடித்தது..
சிந்தனைத் துளிகள் • உழைப்பில் மனதை செலுத்தினால்,எப்போதும் உற்சாகத்துடன் பொழுதைக் கழிக்கலாம். • அச்சமில்லாத வாழ்வே ஆனந்தமான வாழ்வு.மனதில் பயம் என்னும் விஷம் நுழைய அனுமதிப்பது கூடாது. • உன் கட்டுப்பாட்டில் உன் உடம்பு இருக்க வேண்டும்.இல்லாவிட்டால் நீ மிருகமாகி விடுவாய்.…
படித்ததில் பிடித்தது..
சிந்தனைத் துளிகள் • மனிதன் தன்னைத் தானே ஆளக் கற்றுக் கொண்டால்,வாழ்வில் உயர்வு அடைவது உறுதி. • அறிவு தெளிவுடன் தொழிலில் ஈடுபட்டால் நன்மை உண்டாகும். • சொல்லுக்கு மகத்துவம் இல்லை. அதுவே உள்ளத் துணிவுடன்சொல்லும் போது சக்தி படைத்ததாகி விடும்.…
படித்ததில் பிடித்தது..
சிந்தனைத் துளிகள் • செயலாக அமையாத அதாவது உலகை மாற்றியமைக்காதசொற்களைப் பேசுவதும் மௌனம்தான். • மிருகங்கள் உலகில் உள்ளன.மனிதனோ உலகில் மட்டுமல்லாமல், உலகத்தோடும் உள்ளான். • உண்மையை நாம் அறிவினால் மட்டுமல்ல,அன்பினாலும் காண்கிறோம். • திறமை எனும் தாயும் உழைப்பு எனும்…