சிந்தனைத்துளிகள்
ஓர் இரும்பை முழுமையாக அழித்தொழிக்கும் சக்தி இவ்வுலகில் எதுவுமே இல்லை அதன் துருவைத் தவிர. அத்துரு அந்த இரும்பிலிருந்து உருவாகின்றது. அதைப் பலப்படுத்தும் அந்த மூலக்கூறுகளைக் கொண்டே அது பலம் இழக்கின்றது. எவராலும் அசைத்து விட முடியாத அந்த இரும்பை துருவாக மாற்றி காற்றில் கரைகின்றது.
இது போலவே உங்கள் மனதினுள் எழும் எதிர்மறையான எண்ணங்களும் அதை உங்கள் மனதினுள் மிகச் சாதாரணமாகத் தோன்றும் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் மனம் முழுவதையும் ஆக்கிரமித்துக் கொள்ளும். உனது பலத்தைப் பலவீனமாக்கும், தன்னம்பிக்கையைத் தாழ்வு மனப்பான்மை ஆகும். உனது மனம் எங்கும் பயத்தையும் சோம்பேறித்தனத்தையும் விதைக்கும். உன்னை ஏதோ ஒரு மூலையில் முடக்கிப் போட்டு விடும். அதன் பின் உனது வாழ்வையே இருளாக்கிவிடும்.
நண்பா நீ நம்புகிறாயோ இல்லையோ உன்னுள் ஒரு வெற்றியாளன் எப்போதும் உறங்கிக் கொண்டிருப்பான். அவன் இன்று வரை தனது உண்மையான பலத்தை அறிந்திருக்கவில்லை. தனது திறமைகளையும் ஆளுமைகளையும் அறிந்திருக்கவில்லை. அவன் தாழ்வு மனப்பான்மை எனும் இருளில் மூழ்கி தனது சுயத்தை இழந்து உறங்கிக் கொண்டிருக்கின்றான்.
அவ் உறக்கத்தை இக்கணமே நீ கலைத்துவிட வேண்டும். அவனைச் சூழ்ந்திருக்கும் தாழ்வு மனப்பான்மையையும் எதிர்மறையான எண்ணங்களையும் விரட்டிவிட்டு தன்னம்பிக்கை என்ற ஒளியைக் கொண்டு அவனுக்கு வழிகாட்டவேண்டும். நிச்சயம் நீ எண்ணுவதை விட அந்த வெற்றியாளன் திறமை மிக்கவன். அறிவு மிக்கவன். என்று அந்த அறிவுடன் தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் சேர்ந்து கொள்கின்றதோ அன்றிலிருந்து அவரது வெற்றிப்பயணம் ஆரம்பமாகிவிடும். அவன் தொட்டதெல்லாம் பொன்னாகும் விரும்பியதெல்லாம் நடக்கும். அதற்கு நீ செய்ய வேண்டியதெல்லாம் தோல்வி பயத்தில் துவண்டு கிடக்கும் அவ்வெற்றியாளனுக்கு தன்னம்பிக்கை ஊட்டி அவனைத் தூக்கி விடுவது மட்டுமே அதை இன்றே தொடங்கு.
- மின் கட்டண உயர்வு இல்லை – மின்சார வாரியம் விளக்கம்மின்சாரவாரியம் வெளியிட்டுள்ள தகவலின் படி வீட்டு இணைப்புகளுக்கு எவ்வித கட்டணம் உயர்வும் இல்லை , இலவச […]
- ஊட்டி மலை ரயில் விபத்து… பயணிகளுக்கு பாதிப்பில்லைஊட்டி மலை ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.விபத்தில் பயணிகளுக்கு பாதிப்பில்லை என தகவல் வெளியாகியுள்ளதுஒடிசா மாநிலம் […]
- தென்மேற்கு பருவமழை தொடங்கியது – வானிலை ஆய்வு மையம்தென்மேற்கு பருவமழை கேரளா பகுதிகளில் இன்று தொடங்கி உள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள […]
- திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் உண்டியல் எண்ணும் பணிதிருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோவிலில் சித்திரை மாதம் உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது. மதுரை மாவட்டம் […]
- ஆளுநர் அவராக பேசுகிறாரா..யாரும் அறிக்கை அனுப்பி பேச சொல்கின்றனரா – செல்லூர் ராஜூ பேட்டிஆளுநர் ஆர்.என்.ரவியின் அரசியல் கருத்துகளை ஏற்க முடியாது என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.ஆளுநர் […]
- ‘லிவ் இன்’ காதலுடன் வசித்துவந்த பெண் உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு கொலைலிவ் இன் காதலுடன் வசித்துவந்த பெண் படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவரது உடல் துண்டு துண்டாக வெட்டப்படுள்ளது.மராட்டிய […]
- உமா மகேஸ்வரி சமேத மணிகண்டேஸ்வரர் கோவிலில் பாலாலயம்கீழமாத்தூர் உமா மகேஸ்வரி சமேத மணிகண்டேஸ்வரர் கோவிலில் பாலாலயம் நடைபெற்றது.மதுரை மாவட்டம் கீழமாத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 182: நிலவும் மறைந்தன்று இருளும் பட்டன்றுஓவத்து அன்ன இடனுடை வரைப்பின்பாவை அன்ன நிற் […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் ஒரு டீச்சர் தன் வகுப்பு மாணவர்களிடம் வெற்றுத் தாள்களைக் கொடுத்து, ஒவ்வொருவரையும், வகுப்பில் உள்ள […]
- பொது அறிவு வினா விடைகள்
- இன்று மனிதர்களுக்கு தூய காற்று, ஊட்ட மிகு உணவு வழங்கும் உலகப் பெருங்கடல்கள் நாள்நாம் சுவாசிக்கும் தூய காற்றையும், ஊட்ட மிகு உணவையும் வழங்கும் கடல்கள் – உலகப் பெருங்கடல்கள் […]
- இன்று சனிக்கோளின் நான்கு நிலாக்களை கண்டுபிடித்த ஜியோவன்னி டொமினிகோ காசினி பிறந்த நாள்சனிக்(காரிக்)கோளின் நான்கு துணைக்கோள்களைக் கண்டறிந்த ஜியோவன்னி டொமினிகோ காசினி பிறந்த நாள் இன்று (ஜூன் 8, […]
- மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழகம் பஞ்சப்பிரதேசமாக ஆக்கப்படும் – வைகோ பேட்டிமேகதாது அணை தமிழ்நாட்டிற்கு பெரும் கேடாக முடியும், கபினி,கிருஷ்ணராஜ சாகரிலிருந்து தண்ணீர் வந்து சேராமல் தமிழகம் […]
- திருப்பதியில் வெளியிடப்பட்ட ‘ஆதி புருஷ்’ படத்தின் பிரத்யேக முன்னோட்டம்நடிகர் பிரபாஸ் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘ஆதி புருஷ்’ படத்தின் பிரத்யேக முன்னோட்டம் ஆன்மீக தலமான […]
- திமுக ஆட்சி என்றாலே, அது இருட்டாட்சி- ஒபிஎஸ்திமுக ஆட்சி என்றாலே, அது இருட்டாட்சி, காட்டாட்சி என்றுதான் பொருள். இன்று தமிழ்நாட்டில் எல்லா வகையிலேயும் […]