சிந்தனைத்துளிகள்
1.எதற்காகவும் அடுத்த நாட்டை சாராமல் இருக்கும் நாடே சிறந்த நாடு.
- மனிதனின் மனம் எதை நினைக்கிறதோ, எதை நம்புகிறதோ, அதில்
அவன் வெற்றி பெறுகின்றான். - நிதானமாகவும், மிதமாகவும் இரு. உன் உடல் நலமாக இருக்கும்.
- பணத்தின் பலன் அனைத்தும் அது பயன்படுவதில்தான் இருக்கிறது.
- சேமித்த ஒரு பைசா என்பது சம்பாதித்த ஒரு பைசாவாகிறது.
- தற்பெருமை கொள்ளும் மனிதனுக்கு வேறு விரோதிகளே தேவையில்லை.
- நட்பு ஆண்டவன் அளித்த பரிசு, மனிதன் பெற்றுள்ள வரங்களில்
தலைசிறந்தது. - காதல், இருமல், புகை இவற்றை மூடி மறைப்பது கஷ்டம்.
- பாடுபடாமல் பயன்கள் கிட்டாது.
- பொறுமையாக இருப்பவனால்தான் விரும்பியதைப் பெறமுடியும்.