• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

வேலைவாய்ப்பு செய்திகள்

  • Home
  • தமிழகம் முழுவதும் இன்று டிஎன்பிஎஸ்சி தேர்வு

தமிழகம் முழுவதும் இன்று டிஎன்பிஎஸ்சி தேர்வு

தமிழகம் முழுவதும் அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி)குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுகள் இன்று முதற்கட்டமாக 82 இடங்களில் நடைபெறுகிறது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் 2, குரூப் 2ஏ பணியில் காலியாக உள்ள ஆயிரத்து 540 பணியிடங்களை நிரப்புவதற்கான…

நாங்க ரெடி..! நீங்கள் ரெடியா..?

உங்களுக்கு எழுதுரதுல விருப்பம் அதிகமா? வார்த்தையில் வலை வீசுரவங்களா நீங்க..? சினிமா, அரசியல், பொழுதுபோக்கு –ன்னு பல விஷயங்கள பற்றி எழுத ஆர்வம் அதிகமுண்டா..? அப்போ ரெடி ஆயிடுங்க.. நல்ல content writer, Reporter, sub Editor, visual Editor, Advertisiment…

வனத்துறை காலிப்பணியிடங்களை நிரப்ப அனுமதி

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் (டிஎன்பிஎஸ்ஸி) வனத்துறையில் காலியாக உள்ள 72 பணியிடங்களை நிரப்புவதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது.தமிழக வனத்துறையில் தற்போது வரைவாளர் மற்றும் இளநிலை வரைவுத் தொழில் அலுவலர் நிலையில் உள்ள 72 பணி இடங்கள் காலியாக உள்ளன.…

அரசு பணிகளில் காலிப்பணியிடங்கள் நிரப்புவது குறித்து டிஎன்பிஎஸ்ஸி விளக்கம்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் இந்த ஆண்டு எத்தனை காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என்பது குறித்து டிஎன்பிஎஸ்ஸி விளக்கம் அளித்துள்ளது.அரசு பணிகளில் சேர விரும்புவோரின் வசதிக்காக டிஎன்பிஎஸ்சி வருடாந்திர தேர்வு அட்டவணையை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் 2025-ம் ஆண்டுக்கான தேர்வு…

தொகுப்பூதியத்தில் சமையல் உதவியாளர் நியமனம்

மாதம் 3ஆயிரம் ரூபாய் தொகுப்பூதியத்தில் சத்துணவு மையங்களுக்கு 8,997 சமையல் உதவியாளர்களை நியமிக்க சமூக நலத்துறை உத்தரவிட்டுள்ளது.இதுதொடர்பாக தமிழக அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் செயலர் ஜெயஸ்ரீ முரளீதரன் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது..,தமிழகத்தில் 43,131 சத்துணவு மையங்கள்…

எஸ்.ஐ தேர்வில் பிட் அடித்த காவலர்

ரயில்வே பாதுகாப்புப் படை சப்-இன்ஸ்பெக்டர்களுக்கான எஸ்.ஐ தேர்வில் காவலர் ஒருவர் செல்போனில் பிட் அடித்த சம்பவம் தேர்வு மையத்தில் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகே தனியார் மையத்தில் நடந்த ரயில்வே பாதுகாப்பு படை சப்-இன்ஸ்பெக்டர்களுக்கான தேர்வில் பங்கேற்க…

ஜனவரியில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 கலந்தாய்வு

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்களுக்கான கலந்தாய்வு வருகிற ஜனவரியில் நடைபெறும் எனத் தகவல் வெளியாகியுள்ள நிலையில், கலந்தாய்வுக்கு என்னென்ன எடுத்துச் செல்ல வேண்டும் என்கிற அறிவிப்பும் கொடுக்கப்பட்டுள்ளது.டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்களுக்கான தேர்வுகள் நடந்து முடிந்து முடிவுகளும் வெளியான நிலையில், தற்போது…

குரூப் 2 காலிப்பணியிடங்கள் அதிகரிப்பு

குரூப் 2 காலிப்பணியிடங்களை அதிகரித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் எனப்படும் டிஎன்பிஎஸ்சி மூலம் ஆண்டுதோறும் பல்வேறு அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் முறையான அறிவிப்புகளுடன் தேர்வு மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. அதன்படி டிஎன்பிஎஸ்சி…

குரூப் 4 தேர்வில் பணியிடங்கள் அதிகரிப்பு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 தேர்வில், கூடுதலாக 2 ஆயிரத்து 208 பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் காலியாக உள்ள பணியிடங்களான, கிராம நிர்வாக அலுவலர், பில் கலெக்டர், ஆவின் நிர்வாக உதவியாளர், இளநிலை நிர்வாகி,…

CISF வேலை வேண்டுமா?

சி.ஐ.எஸ்.எப்., படையில் சேரணுமா? 1130 பேருக்கு அருமையான வாய்ப்பு: 12ம் வகுப்பு பாஸ் ஆனாலே போதும் அறிவிப்பு வெளியாகி உள்ளது. மத்திய தொழில் பாதுகாப்பு படையில் (சி.ஐ.எஸ்.எப்) காலியாக உள்ள 1130 கான்ஸ்டபிள் ( தீயணைப்பு) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தமிழகத்தில்…