• Fri. Mar 29th, 2024

கல்வி

  • Home
  • 4 மாவட்ட பள்ளிகளைத் திறக்க வழிகாட்டி நெறிமுறைகள் வெளியீடு..!

4 மாவட்ட பள்ளிகளைத் திறக்க வழிகாட்டி நெறிமுறைகள் வெளியீடு..!

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை உள்ள மாவட்டங்களுக்கு பள்ளிவிடுமுறை அளிக்கப்பட்டு, 11ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், மீண்டும் பள்ளிகளைத் திறக்க வழிகாட்டி நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.அதன்படி பள்ளிகள் திறக்கப்படும் முன்னதாக பள்ளி வளாகங்களை முழுமையாக தூய்மை செய்ய வேண்டும். முட்புதர்கள் இருப்பின்…

அரையாண்டுத் தேர்வு தள்ளி வைக்கப்படுமா..?

கனமழை காரணமாக இன்றும் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு பள்ளி விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், அரையாண்டுத் Nதுர்வு தள்ளி வைக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.ஏற்கனவே தமிழக பள்ளிக்கல்வித்துறையின் கீழ் வரும் 6 முதல் பிளஸ்-2 வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு அரையாண்டு தேர்வு…

கனமழை காரணமாக பல்கலைத் தேர்வுகள் ஒத்திவைப்பு..!

புயல் மற்றும் கனமழை காரணமாக அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து கல்லூரிகளிலும் நேரடியாகவும் தொலைநிலைக் கல்வியிலும் பயிலும் மாணவர்களுக்கு டிசம்பர் ஒன்பதாம் தேதி சனிக்கிழமை வரை…

டிச.4ல் தமிழ்மொழி இலக்கிய திறனறித் தேர்வு முடிவுகள் வெளியீடு..!

பிளஸ் 1 மாணவர்களுக்கான தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வு அக்.15-ஆம் தேதி நடைபெற்ற நிலையில், அதற்கான தேர்வு முடிவுகள் வரும் திங்கள்கிழமை வெளியிடப்படவுள்ளன.இது தொடர்பாக தேர்வுத்துறை இயக்குநர் சா.சேதுராமவர்மா வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது..,தமிழகத்தில் அரசு அங்கீகாரம் பெற்ற அனைத்து வகையான…

தினமலர் வழங்கும் சிறந்த பள்ளிக்கான பாராட்டு பத்திரம் பெற்ற என்ஜிஓ காலனி செயின்ட் சேவியர்ஸ் நர்சரி & பிரைமரி பள்ளி..!

பாளையங்கோட்டை என்ஜிஓ ஏ காலனியில் செயின்ட் சேவியர்ஸ் நர்சரி & பிரைமரி ஸ்கூல் இயங்கி வருகிறது. 1971 ல் துவங்கப்பட்ட இந்த பள்ளி 50 ஆண்டுகளை கடந்து மிகச் சிறப்பாக இயங்கி வருகிறது. தற்போது 320 மாணவ, மாணவியர் இந்த பள்ளியில்…

சென்னைப் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு..!

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக சென்னைப் பல்கலைக்கழகத் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.சென்னை மற்றும் சுற்றுவட்டாரங்களில் பெய்து வரும் மழை காரணமாக சென்னைப் பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. மறுதேர்வு எப்போது என்ற விவரத்தை…

டி.என்.பி.எஸ்.ஸி தேர்வு : ஹால் டிக்கெட் வெளியீடு..!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும், கால்நடைத்துறையில் ஆராய்ச்சியாளர் மற்றும் மேலாளர் பணிக்கான எழுத்துத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கால்நடை பராமரிப்பு பணியில் ராணிப்பேட்டை கால்நடை நோய் தடுப்பு மருந்து நிறுவனத்தில் ஆராய்ச்சியாளர் மற்றும் மேலாளர்…

ஹரியானாவில் பெண்களுக்கு இலவச கல்வி : முதல்வர் அறிவிப்பு..!

ஹரியானாவில் பெண்களுக்கு இலவச கல்வி வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார்.ஹரியானா மாநிலத்தில் உள்ள இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கென முதல்வர் பல சலுகைகளை வழங்கி கொண்டு வருகிறார். அந்த வகையில், தற்போது ஹரியானா மாநிலத்தில் நடைபெற்ற ஜன் ஆசிர்வாத் பேரணியில் கலந்துகொண்ட…

டிசம்பரில் அரையாண்டுத் தேர்வுகளுக்கான அட்டவணை வெளியீடு..!

தமிழகத்தில் 6 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு டிசம்பர் மாதம் அரையாண்டுத் தேர்வுகளுக்கான அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.தமிழகத்தில் டிசம்பரில் அரையாண்டுத் தேர்வுகள் நடைபெறும் என்று மாநில திட்ட இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார். அதாவது, தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார்…

பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கல்விக்கான ஊக்க தொகை..,

‘லெஜண்ட்’ சரவணன் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைமை அலுவலகக் கட்டடத்தினை திறந்து வைத்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கல்விக்கான ஊக்கத் தொகையினை வழங்கினார்.