• Sun. May 5th, 2024

கல்வி

  • Home
  • சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வில் 92.71% மாணவர்கள் தேர்ச்சி..!!

சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வில் 92.71% மாணவர்கள் தேர்ச்சி..!!

சிபிஎஸ்இ பிளஸ்2 தேர்வில் 92.71% மாணவர்கள் தேர்ச்சிபெற்றுள்ளனர். 10ம் வகுப்பு தேர்வு முடிவுக்ள் இன்று மதியம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.2020-2021 கல்வியாண்டுக்கான பொதுத் தேர்வை இரண்டு அமர்வுகளாக சிபிஎஸ்இ நடத்தியது. அதன்படி, முதல் பருவ பொதுத்தேர்வை நவம்பர்-டிசம்பர் மாதத்திலும், 2-வது பருவ…

6 முதல் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு தேதி அறிவிப்பு

தமிழக பள்ளிகளுக்கான முதல்பருவத்தேர்வுதேதிகளை பள்ளிகல்வித்துறை அறிவித்துள்ளது.தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்கு பிறகு 1 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு மீண்டும் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.இந்த நிலையில் இந்த வருடம் சரியான தேதியில் பள்ளிகள் ஆரம்பித்திருப்பதால், முன்பிருந்தது போலவே பருவ தேர்வுகளை…

தமிழக மாணவர்கள் ரஷ்யாவில் மருத்துவம் பயில வாய்ப்பு

ரஷ்யாவில் மருத்தவம் உள்ளிட்ட உயர்கல்வி கற்க விரும்பும் மாணவர்களுக்காக தமிழகத்தில் ஜூலை 23 முதல் 29 வரை ரஷ்ய கல்விக் கண்காட்சி நடைபெறவுள்ளது.ரஷ்யாவில் உயர்கல்வி வாய்ப்புக ள் குறித்த விவரங்களை தமிழ்நாட்டு மாணவர்களுக்கு வழங்குவதற்காக 12 ரஷ்யப் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மூத்த…

கள்ளக்குறிச்சி விவகாரத்தால், அந்த பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு மாற்று ஏற்பாடு…

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவர்கள் படிப்பு பாதிக்காத வகையில் 2 கல்லூரிகள், 17 தனியார் பள்ளிகளில் மாற்று ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். கும்பகோனத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், கள்ளக்குறிச்சி பள்ளி நிகழ்வுகள்…

சிபிஎஸ்சி +2 தேர்வு முடிவுகள் வெளியானது…

நீண்ட காலமாக சிபிஎஸ்சி மாணவர்கள் எதிர்பார்த்து காத்திருந்த +2 தேர்வு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மத்திய அரசு பாடத்திட்டமான சிபிஎஸ்சி பாடத்திட்டத்தின் கீழ் உள்ள பள்ளிகளில் பல மாணவர்கள் படித்து வருகின்றனர். சிபிஎஸ்சி மாணவர்களுக்கு தேர்வுகள் முடிந்து பல…

கனியாமூர் பள்ளி தாக்குதல்-காரணம் என்ன?

கனியாமூர் பள்ளி மாணவியின் மர்மமரணத்தின்போது பள்ளியின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு காரணம் என்ன என முதல்கட்ட விசாரணையில் தகவல் வெளிவந்துள்ளது.கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விடுதியில் தங்கி படித்து வந்தார். இவர் கடந்த 13-ந்தேதி பள்ளியில் மர்மமான முறையில்…

கோனார் தமிழ் உரை ஆசிரியர் ஐயம்பெருமாள் வரலாறு..!

சிறப்புக் கட்டுரை:- நம்மில் பலருக்கும் வழிகாட்டியாகவும், சிறந்த உரைநூலாகவும் திகழ்ந்த கோனார் தமிழ் உரையைப் பற்றி அனைவருக்குமே தெரியும். ஆனால், அதன் ஆசிரியரைப் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்றே கருதுகிறேன். வாருங்கள் தெரிந்து கொள்வோம்..கோனார் தமிழ் உரையின் ஆசிரியர் திரு.ஐயம் பெருமாள்…

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்விற்கு ஆகஸ்ட் 22- ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்விற்கு இன்று முதல் ஆக.22 வரை விண்ணபிக்கலாம் என டிஎன்பிஎஸ்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பதவிகளுக்கு தேவையான ஊழியர்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தேர்வு மூலம் தேர்வு செய்து வருகிறது.…

கள்ளக்குறிச்சி மாணவியின் மறுஉடற்கூறாய்வில் பெற்றோர்கள் இல்லை…

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் கனியாவூர் தனியார் பள்ளியில் பயின்ற மாணவி ஸ்ரீமதி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடர்பாக வன்முறையான போராட்டம் நடைபெற்றது. போராட்டக்காரர்கள் பள்ளியில் நுழைந்து பொருட்களை சேதப்படுத்தியதால் அமைதிக்காக, அந்த பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதை…

கள்ளக்குறிச்சி பள்ளி வன்முறையில் சான்றிதழ் இழந்தவர்களுக்கு மாற்று சான்றிதழ்…!

கனியாமூர் பள்ளி கலவரத்தில் சான்றிதழ் இல்லாத மாணவர்களுக்கு மாற்று சான்றிதழ் அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார். சமீபத்தில் கனியாமூர் தனியார் பள்ளியில் மாணவி ஒருவர் மரணம் அடைந்த நிலையில் பெரும் போராட்டம்…