• Mon. Sep 7th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

விருதுநகர்

  • Home
  • விவாயிகள் குறைதீர் கூட்டத்தில் பட்டா வழங்க கோரி விவசாயி படுத்து உருண்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் சலசலப்பு..,

விவாயிகள் குறைதீர் கூட்டத்தில் பட்டா வழங்க கோரி விவசாயி படுத்து உருண்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் சலசலப்பு..,

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் சுகபுத்ரா தலைமையில் மாதாந்திர விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. அப்போது ராஜபாளையத்தை சேர்ந்த விவசாயி வைரமுத்து வத்திராயிருப்பு பகுதியில் உள்ள தனது பூர்வீக விவசாய நிலத்திற்கு பட்டா வழங்கக்கோரி கடந்த 5 ஆண்டுகளில் கிராம…

சாத்தூர்- நியாய விலைக் கடைப் பணியாளர்கள் மின்னணு இயந்திரத்தை ஒப்படைக்கும் போராட்டம்..,

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தாலுகாவில் 80 நியாய விலைக் கடைகள் செயல்பட்டு வருகிறது. மேலும் இந்த 80 நியாய விலைக் கடைகளில் 52 பணியாளர்கள் பணி புரிந்து வருகின்றனர் இந்த நிலையில் கடந்த 10 நாட்களாக நியாய விலை கடைகளில் உள்ளPOS…

காமராஜர் யூத் பவுண்டேஷன் சார்பில் மாணவர்களின் திறமை திருவிழாவில் கே டி ஆர் பங்கேற்பு..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் காமராஜர் யூத் பவுண்டேஷன் சார்பில் அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் , தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகளின் தனித் திறமைகளை ஊக்குவிப்பதற்காக திறமை திருவிழா என்ற பெயரில் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில்…

தனியாருக்கு சொந்தமான கிணற்றை பராமரித்து ஊராட்சி நிர்வாகம் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டு..,

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை ஒன்றியத்திற்குட்பட்ட ஆலங்குளம் முதல்நிலை ஊராட்சியில் கிராம மக்களுக்கு குடிநீர் விநியோகத்திற்காக கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாட்டில் இருந்து வந்த ஊராட்சி பொதுக்கிணற்றில் தண்ணீர் இருந்தும் அதனை முறையாக பராமரிக்காததால் தற்போது பயன்பாட்டில் இல்லாமல் உள்ளது. பொதுக்கிணற்றிலன்…

சேதமடைந்த தார்சாலையை உடனடியாக சீரமைக்க கோரிக்கை..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை ஒன்றியம் நதிக்குடி ஊராட்சியை சேர்ந்த கிராமம் சிவனாண்டி பட்டி. இந்த கிராமத்திலிருந்து தொம்பக்குளம் செல்லும் தார் சாலை போடப்பட்டு இருபது ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது.போதிய பராமரிப்பு பணி ஏதும் நடைபெறவில்லை. தார்ச்சாலை குண்டும்…

ஸ்ரீவில்லிபுத்தூரில் சௌந்தர்யா ரஜினிகாந்த் சாமி தரிசனம்..,

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் சௌந்தர்யா ரஜினிகாந்த் சாமி தரிசனம் சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது கணவர் விசாகனுடன் சாமி தரிசனம் செய்தார்* நடிகர் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் அவர் கோவா திரைப்படத்தின் மூலம் திரைப்பட தயாரிப்பாளராகவும் ஆனார் பின்னர் ரஜினியின்…

தர்மராஜா பெண்கள் கல்லூரியில் முன்னாள் மாணவிகளுக்கான சந்திப்பு நிகழ்ச்சி..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள எ.கா. த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் 1990 முதல் 2026ஆம் ஆண்டு வரை கல்லூரியில் பயின்ற முன்னாள் மாணவிகள் சந்திப்பு நடைபெற்றது. இதில் திரளான மாணவிகள் கலந்து கொண்டனர். கல்லூரியின்…

மண் கிடைக்காமல் வாழ்வாதாரம இழந்து வாடும் மண்பாண்ட தொழிலாளர்..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் ஆவரம்பட்டி Q 752 மண்பாண்ட தொழிலாளர் கூற்று உற்பத்தி ஒப்படை சங்கம் மற்றும் இராஜபாளையம் குலாலர் மண்பாண்டம் நாட்டு செங்கல் சூளை உற்பத்தியாளர் சங்கம் சார்பில் விருதுநகர் மாவட்ட நாட்டு செங்கல் சூளை உற்பத்தியாளர்கள் கலந்தாய் கூட்டம்…

அரசு ஆரம்ப சுகாதார நிலையம் தாயில்பட்டி இணைந்து 3ம்ஆண்டு ரத்த தானம் முகாம்..,

சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தாயில்பட்டியில் ஜேசிஐ தாயில்பட்டி மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் தாயில்பட்டி இணைந்து மூன்றாம் ஆண்டு ரத்த தானம் முகாம் நடத்தப்பட்டது. இதில் சிறப்பு அழைப்பாளராக சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் கடற்கரை ராஜ் கலந்து கொண்டு முகாமினை…

சிறப்பாக நடைபெற்ற கிராம சபைக் கூட்டங்கள்..,

விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை வட்டாரத்தில் இன்று (ஆகஸ்ட் 15) கிராம சபைக் கூட்டங்கள் சிறப்பாக நடைபெற்றன. தாயில்பட்டி கிராமத்தில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் வெம்பக்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் லீலா கலந்து கொண்டு பொதுமக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தார். மேலும், குண்டாயிருப்பு,…