• Mon. Jun 1st, 2026
WhatsAppImage2026-05-28at214307
previous arrow
next arrow
Read Now

விருதுநகர்

  • Home
  • சிவகாசி பத்ரகாளியம்மன் கோவில் சித்திரை திருவிழா..,

சிவகாசி பத்ரகாளியம்மன் கோவில் சித்திரை திருவிழா..,

சிவகாசியில் பிரசித்தி பெற்ற பத்ரகாளியம்மன் கோவிலில் சித்திரை பொங்கல்திருவிழா கடந்த மாதம் 28-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 17-நாட்கள் திருவிழாவாக கொண்டாடப்பட்டது. விழா நாட்களின் போது பல்வேறு முக்கிய நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பத்ரகாளியம்மனுக்கு தங்களின் பல்வேறு…

இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் உண்டியல் எண்ணும் பணி..,

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவில் தென்தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு பக்தர்கள் கோவிலில் காணிக்கையாக செலுத்தும் காணிக்கை பொருட்களை மாதந்தோறும் காணிக்கை உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்படுவது வழக்கம். அதன் படி  கோவிலில் உள்ள 11…

கன்னிமார் குருசாமி கோவிலில் கும்பாபிஷேகம்..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டி ஊராட்சி பச்சையாபுரம் தெற்கு தெருவில் கன்னிமார் குருசாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு திருப்பணி வேலைகள் நடைபெற்று வந்தன. திருப்பணி வேலைகள் முடிவடைந்த நிலையில் விமான கலசம், கன்னிமார்…

சாலையில் கிடந்த 50 ஆயிரம் ரூபாய் பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்த இளைஞர்..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் சாலையில் கிடந்த 50 ஆயிரம் ரூபாய் பணத்தை நேர்மை தவறாமல் காவல் நிலையத்தில் ஒப்படைத்த இளைஞருக்கு பாராட்டுக்கள் குவிகிறது… சிவகாசி அருகே கங்கர்செவல் கிராமத்தைச் சேர்ந்தவர் பத்மகுமார்( வயது 39 ). இவர் சிவகாசியிலுள்ள வங்கியில் பணம்…

மதுபான கடைகள் மூடப்பட்டதை வரவேற்கும் விதமாக பட்டாசு வெடித்து கொண்டாட்டம்..,

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் அமுதலிங்கேஸ்வரர் கோவில் அருகே பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் மதுபான கடை செயல்பட்டு வந்தது இதை மூட வேண்டும் என பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். அதேபோல புதிய பேருந்து நிலையம் அருகே…

மழை நீருடன் கழிவு நீர் குளம்..,

விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனை வாயிலில் மழை நீருடன் கழிவு நீரும் கலந்து சாலையில் ஆறாக பெருக்கெடுத்து ஓடுகிறது,. விருதுநகர் நகர் முழுவதும் சாக்கடை கால்வாய்கள் திறந்த வெளியிலும், சிறு மழை பெய்தால் கூடதெருக்களில் கழிவு நீர் ஆறாக…

அதிகாரப்பூர்வமாக எம்எல்ஏ பொறுப்பேற்ற கடற்கரை ராஜ்..,

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சட்டமன்றத் தொகுதி திமுக எம்எல்ஏவாக கடற்கரை ராஜ் வெற்றி பெற்றார். பதவியேற்றார். வெற்றி பெற்ற கடற்கரை ராஜ் அவர்கள், இன்று தமிழ்நாடு சட்டமன்ற புதியதாக உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டார். சட்டமன்ற செயலாளர் முன்னிலையில் பதவி மற்றும் ரகசியப்…

தமிழக முதல்வராக விஜய்., தமிழகம் முழுவதும் உற்சாக கொண்டாட்டம்..,

சாத்தூர் அருகே ஒ.மேட்டுப்பட்டியில் தமிழக முதல்வராக விஜய் பதவியேற்றதை கொண்டாடும் விதமாக தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் பட்டாசு வெடித்து பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். தமிழக முதல்வராக விஜய் பதவியேற்றதை தமிழகம் முழுவதும் அக்கட்சி நிர்வாகிகள் உற்சாகமாக கொண்டாடி…

உடற்பயிற்சி ஆசிரியருக்கு முன்னாள் மாணவர்கள் குதிரை சாரட்டில் உற்சாக வழியனுப்பு விழா..,

விருதுநகரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் உடற்பயிற்சி ஆசிரியராக பணியாற்றியவர் D. ரமேஷ்.கடந்த 30 ஆண்டுகளாக உடற்பயிற்சி ஆசிரியர் பணியாற்றிய ரமேஷ் 02 05 2026 அன்று பணி ஓய்வு பெற்றார். அன்னாரது சேவைய பாராட்டும் விதமாக அவரது முன்னாள் மாணவர்கள்…

விடுதலை சிறுத்தை கட்சியினர் மறியல் போராட்டம்..,

விருதுநகர் மாவட்டம் குரண்டி கிராமத்தை சேர்ந்தவர் சிவகுரு,வயது 50 இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய துணை செயலாளர் பொறுப்பில் இருந்துள்ளார். இன்று காலை சிவகுரு சில மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். தகவல் அறிந்த போலீசார் உடலை கைப்பற்றி விருதுநகர்…