சிவகாசி மாநகராட்சி பகுதிகளில், வளர்ச்சி திட்டப் பணிகளை ஆட்சியர் நேரில் ஆய்வு
விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சி பகுதியில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.விருதுநகர் – திருத்தங்கல் சாலையில் சுமார் 3 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் செயல்பட்டு வரும்…
சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு, வாழ்நாள் முழுவதும் சிறை
அருப்புக்கோட்டை அருகே, 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு, வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை.விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகேயுள்ள அரசகுளம் பகுதியைச் சேர்ந்தவர் தனசேகரன் (59). கூலி வேலை பார்த்து வரும் தனசேகரன், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், அதே…
விருதுநகர் அருகே, பட்டாசு ஆலையில் மின்னல் தாக்கி பெண் பலி…..
பட்டாசு ஆலையில் இருந்த ஒரு அறையில் பலத்த மின்னல் புஷ்பா என்ற பெண் தொழிலாளி உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்விருதுநகர் அருகேயுள்ள வி.ராமலிங்கபுரம் பகுதியில், சிவகாசியைச் சேர்ந்த ஜெய்சங்கர் என்பவருக்கு சொந்தமான ஜெய் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது.…
ராஜபாளையத்தில் தரம் உயர்த்தப்பட்ட மருத்துவமனை கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல்
ராஜபாளையம் அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் ரூபாய் 40 கோடி மதிப்பீட்டில் 227 படுக்கைகளுடன் தரம் உயர்த்தப்பட்ட மருத்துவமனை கட்டிடம் கட்டுவதற்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே கே எஸ்…
திருவில்லிபுத்தூரில் சோக சம்பவம் – காவலர் மாரடைப்பால் உயிரிழப்பு…..
விருதுநகர் மாவட்டம் தளவாய்புரம் காவல் நிலையத்தில், தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகேயுள்ள பெருமாள்பட்டி பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் (32) முதல்நிலை காவலராக பணிபுரிந்து வந்தார். நேற்று இரவு திருவில்லிபுத்தூரில், மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சியின் பொது கூட்டம் நிகழ்ச்சியின் பாதுகாப்பு பணியில்…
விருதுநகரில் உணவு சேவை செய்து வரும் தன்னார்வ அமைப்பு..!
விருதுநகர் அரசு மருத்துவமனையில் அகத்தியர் சன்மார்க்க சங்கம் சார்பில், தன்னார்வ அமைப்பினர் தினமும் நோயாளிகளுக்கு உணவு சேவை செய்து வருகின்றனர்.இது குறித்து நோயாளிகளுக்கு தினமும் உணவு வழங்கி வரும் மோகன் என்பவர் தெரிவித்ததாவது..,திருச்சியைத் தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் அகத்தியர் சன்மார்க்க…
ராஜபாளையத்தில் அருள்மிகு பெரிய மாரியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா
ராஜபாளையத்தில் உள்ள புதுப்பாளையம் அருள்மிகு பெரிய மாரியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்டவர்கள் திரளாக கலந்து கொண்டனர். முக்கிய நிகழ்வான பூக்குழி வரும் 4 ம் தேதி நடைபெற உள்ளது.விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் –…
ராஜபாளையம் நகராட்சி அலட்சியத்தால் வீணாகும் குடிநீர்
ராஜபாளையம் நகராட்சி அலட்சியத்தால் காந்தி சிலை சாலையில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு நீர் வீணாகி வருவதால் சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை…விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகராட்சி மொத்தம் 42 வார்டுகளை கொண்டது.இந்த நகராட்சியில் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக சாலை…
கிருஷ்ணன்கோயில் பகுதியில் ரூ.15 லட்சம் செலவில் புதிய குடிநீர் குழாய் திட்டம்
கிருஷ்ணன்கோயில் பகுதியில் தாமிரபரணி கூட்டு குடநீர் திட்டத்தின் மூலமாக புதிய குடிநீர் குழாய் திட்டம் ரூ.15 லட்சம் செலவில் செயல்படுத்தபட்டுள்ளது.விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணன்கோயில் பகுயில் புதிய குடிநீர் திட்டம் செயல்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதனை ஏற்று தாமிரபரணி…
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பயங்கர காட்டுத்தீ…..
விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகே மின்னல் காரணமாக பேய்மலை மொட்டை வனப் பகுதியில் திடீர் காட்டுத்தீ பரவிவருகிறது.விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகள் உள்ளது. இந்த மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகள் திருவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள்…