அண்ணாமலைக்கும், சி.பி.ஐ.க்கும் தொடர்பு
பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் ,சிபிஐக்கும் தொடர்பு உள்ளது என விருதுநகர் எம்.பி. மாணிக்கம்தாகூர் குற்றச்சாட்டு.விருதுநகர் அருகே கூரைக்குண்டு ஊராட்சியில் 100 நாள் வேலை திட்ட பணிகளை, மாணிக்கம் தாகூர் எம்.பி. பார்வையிட்டு ஆய்வு செய்தார்.பின்னர் அவர் கூறியதாவது:- இந்தியாவில் முன்னேற விழையும்…
சிவகாசியில் சாதி மதம் அற்றவர்கள் என சான்றிதழ் வாங்கிய தம்பதியினர்..
விருதுநகர் மாவட்டத்தில் முதல் முறையாக சாதி மதம் அற்றவர்கள் என தம்பதியர் சான்றிதழ் வாங்கியுள்ளனர்.சிவகாசி அருகே உள்ள தேவர்குளம் பஞ்சாயத்து பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் (35). பட்டதாரி இளைஞரான இவர், கணினி பயிற்சி மையம் நடத்தி வருகிறார். இந்நிலையில் இவர், கடந்த…
விருதுநகரில் ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி.., இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்
விருதுநகரில் பல் மருத்துவக் கல்லூரி, பாரா மெடிக்கல், பி.எஸ்.ஸி நர்சிங் கல்லூரி உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்;திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.விருதுநகரில் தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட பல் மருத்துவக் கல்லூரி உடனே செயல்படுத்திட வேண்டும்,…
காவலர் மீது பேருந்து மோதிய பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்
ராஜபாளையம் போக்குவரத்துக் காவலர் சுரேஷ் பழைய பேருந்து நிலையம் அருகே பணியாற்றிக் கொண்டிருந்தபோது தனியார் பேருந்து மோதி விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது…விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வன்னியம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவர் ராஜபாளையம் நகர் போக்குவரத்து…
விருதுநகரில் பரவும் மர்மக்காய்ச்சல்:
மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு..!
தமிழகத்தில், கொரோனா பாதிப்பு குறைந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வரும் நிலையில் விருதுநகர் கூரைகுண்டு பஞ்சாயத்துக்குட்பட்ட அல்லம்பட்டி கிராமத்தில் மர்ம காய்ச்சல் பரவி வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இந்த மர்ம காய்ச்சலால் தலைவலி, சளி மற்றும் சோர்வு ஏற்படுகிறது.இந்த நிலையில்…
ஐசிஐசிஐ பவுண்டேசன் சார்பில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி
ஐசிஐசிஐ பவுண்டேசன் சார்பில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி A.TAMILSELVAN சூற்றுச்சூழலை பாதுகாக்கும் பொருட்டு அருப்புக்கோட்டை அருகே ஐசிஐசிஐ பவுன்டேசன் சார்பில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.விருதுநகர் மாவட்டம் – ஐசிஐசிஐ பவுண்டேசன் சார்பில் அருப்புக்கோட்டை ஒன்றியத்திற்குட்பட்ட மலைப்பட்டி மற்றும் வெள்ளையாபுரம் ஆகிய…
ராஜபாளையத்தில் தூய்மை நகரத்திற்கான விழிப்புணர்வு பேரணி
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாள் விழா தமிழகம் முழுவதும் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது.இவ்விழாவை முன்னிட்டு தூய்மை நகரம் மற்றும்பேரூராட்சிக்கான மக்கள் இயக்கம் சார்பில்,நாம் இருக்கும் இடத்தை தூய்மையான பகுதியாக மாற்ற குப்பைகளை மக்கும் குப்பை ,மட்காத குப்பை, என பிரித்து வழங்க…
கருணாநிதியின் 99 வது பிறந்த நாள் விழா இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
இன்று முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியில் 99 வது பிறந்த நாள் தமிழக முழவதும் கொண்டாடப்படுகிறது. முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று சமீபத்தில் சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, இன்று கலைஞரின் 99வது பிறந்தநாள்…
ஒ.பன்னீர்செல்வத்திற்கு கே.டி.ராஜேந்திரபாலாஜி தலைமையில் உற்சாக வரவேற்பு
ஸ்ரீவில்லிபுத்தூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தந்த முன்னாள் முதலமைச்சர் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்திற்கு விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக கழகம் சார்பாக அழகாபுரி சந்திப்பில் விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தலைமையில்…
விருதுநகர் இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கு -குற்றப்பத்திரிக்கை தாக்கல்
விருதுநகர் இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணை குறித்த 806 பக்கங்கள் குற்றப்பத்திரிக்கையை சிபிசிஐடிதாக்கல் செய்தது .விருதுநகரில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஹரிஹரன், ஜுனைத் அகமது, மாடசாமி, பிரவீன் மற்றும் 4 பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட 8…