• Fri. Sep 11th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

விருதுநகர்

  • Home
  • புறநோயாளிகள் பிரிவு கட்டிடம் திறப்பு..,

புறநோயாளிகள் பிரிவு கட்டிடம் திறப்பு..,

ராஜபாளையம் அரசு மகப்பேறு மருத்துவமனை சேதமடைந்து இருந்த புற நோயாளிகள் பிரிவு கட்டிடத்தை சீரமைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். அதன்படி முதலமைச்சர் காப்பீடு திட்ட நிதியில் ரூ.3 லட்சம் மதிப்பில் கட்டிடம் சீரமைக்கப்பட்டு, புறநயாளிகள் பிரிவு, காத்திருக்கும் வரை, கருத்தடை ஆலோசனை…

உள்ளிருப்பு போராட்டத்தில் சபை உறுப்பினர்கள்..,

இராஜபாளையம் சிஎஸ்ஐ பரிசுத்த பவுல் ஆலயம் கடந்த 65 ஆண்டு காலமாக செயல்பட்டு வருகிறது இந்த சபையில் 1000க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். இந்த சபையில் மத போதகர் முறை கோட்டில் ஈடுபட்டு வருவதாக கூறி ஒரு தரப்பினர் கடந்த 15.06…

3 நாளாக தொடர்ந்து வெறிநாய்கடித்து 30 பேர் காயம்..,

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள கூமாபட்டியில் கடந்த 3 நாட்களாக வெறி நாய் ஒன்று சுமார் 30க்கும் மேற்பட்டோரை கடித்து குதறியது. காயம் அடைந்தவர்கள் வத்திராயிருப்பு அரசு மருத்துவமனை, மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர், இராஜபாளையம் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.…

திமுக அரசின் நான்கு ஆண்டு சாதனை விளக்க தெருமுனை பிரச்சார கூட்டம்

இராஜபாளையத்தில் கலைஞர் 102வது பிறந்த நாளை முன்னிட்டு, திமுக அரசின் நான்கு ஆண்டு சாதனை விளக்க தெருமுனை பிரச்சார கூட்டம் ஜவஹர் மைதானத்தில் நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் ஜவகர் மைதானத்தில் இராஜபாளையம் தெற்கு நகர இளைஞர் அணி சார்பில், கலைஞர்…

துலுக்கன்குறிச்சி முருகன் கோவிலில் மாத கிருத்திகையை முன்னிட்டு, சிறப்பு வழிபாடு

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை தாலுகாதுலுக்கன்குறிச்சியில் வாழைமர பாலசுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது. இங்கு மாத கிருத்திகையை முன்னிட்டு பாலசுப்பிரமணியருக்கு பால், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், திரவியபொடி, சந்தானம், உள்ளிட்ட 16 வகையான அபிஷேக பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.தொடர்ந்து…

தமிழக அரசு அரசாணை வெளியீடு: ஆட்சியர் இடமாற்றம்

விருதுநகர் மாவட்ட ஆட்சியராக தற்போது முனைவர் ஜெயசீலன் இருந்து வருகிறார். இவரை சென்னைக்கு இடமாற்றம் உத்தரவந்துள்ளது. திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக இருக்கும் டாக்டர். சுகபுத்ரா, விருதுநகர் மாவட்ட புதிய ஆட்சியராக நியமித்து தமிழக அரசு அரசாணை வெளியீட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்திற்கு புதிதாக…

விஜயின் 51வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, சிக்கன் பிரியாணி வழங்கிய மாவட்ட செயலாளர்

இராஜபாளையத்தில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பிறந்தநாள் கொண்டாட்டத்தில், 500க்கும் மேற்பட்டவர்களுக்கு மாவட்ட செயலாளர் சிக்கன் பிரியாணி வழங்கினார். விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் கிராமத்தில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜயின் 51 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு,…

குமராண்டி சுவாமி கோவில் ஆனி முப்பழ பூஜை

இராஜபாளையம் குமராண்டிசுவாமி கோவில் ஆனி முப்பழ பூஜை ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் விவேகானந்தர் தெருவில் அமைந்துள்ள குமராண்டி சுவாமி கோவிலில் ஆனி முப்பழ பூஜையை முன்னிட்டு, மாலையில் சுவாமிக்கு 16 வகையான சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. அதனை…

மலைவாழ் மக்களுடன் கேக் வெட்டி, நலத்திட்ட உதவிகள் வழங்கிய த.வெ.க நிர்வாகிகள்…

இராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ள மலைவாழ் மக்கள் குடியிருப்பு பகுதியில் மலைவாழ் மக்களுடன் இணைந்து த.வெ.க நிர்வாகிகள் கேக் வெட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கினார்கள். விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அரசு மகப்பேறு மருத்துவமனையில் தமிழக வெற்றி கழக…

நலத்திட்ட உதவிகள் வழங்கிய த.வெ.க நிர்வாகிகள்..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அரசு மகப்பேறு மருத்துவமனையில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜயின் 51 வது பிறந்த நாளை முன்னிட்டு 50-க்கும் மேற்பட்ட தமிழக வெற்றி கழக தொண்டர்கள் ரத்ததானம் செய்தனர். இராஜபாளையம் அரசு மகப்பேறு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகளுக்கு…