• Thu. Sep 10th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

விருதுநகர்

  • Home
  • மடத்துபட்டியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்..,

மடத்துபட்டியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டி அருகே உள்ள மடத்துபட்டியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமில் கணஞ்சாம்பட்டி, வனமூர்த்திலிக்காபுரம், சத்திரப்பட்டி, மடத்துப்பட்டி, பேர்நாயக்கன்பட்டி, உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு மனுக்களை அளித்தனர். . அதில் மகளிர்…

இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் நடிகர் யோகிபாபு…

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடி மாரியம்மன் திருக்கோவில் திரைப்பட நடிகர் யோகி பாபு சுவாமி தரிசனம் செய்தார். அப்போது அவரை சூழ்ந்த ரசிகர்கள் அவரிடம் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர். மேலும் தூத்துக்குடி ஹார்பர் பகுதியில் திரைப்பட படப்பிடிப்பிற்கு வந்ததாகவும்…

ஏஏஏ தொழில்நுட்பக் கல்லூரியில் துவக்க விழா..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி ஏஏஏ பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் 2025–2026 கல்வியாண்டிற்கான முதலாம் ஆண்டு மாணவர்களின் துவக்க விழா 18.08.2025 அன்று நடைபெற்றது. இவ்விழாவிற்கு தாளாளர் முனைவர் கணேசன், துணைச் செயலாளர் முனைவர் விக்னேஷ் குமார், நிர்வாகி திரு. அபிஷேக்…

மணமக்களை வாழ்த்திய நடிகர் கருணாஸ்….

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகில் உள்ள தாயில்பட்டியில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற திருமண நிகழ்வில் முக்குலத்தோர் புலிப்படை தலைவர் நடிகர் கருணாஸ் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் மாவட்ட நிர்வாகி ஈஸ்வர பாண்டியன் இல்ல திருமண…

காசி விஸ்வநாதர் கோவிலில் பிரதோஷம்..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள சத்திரம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற காசி விஸ்வநாதர் சமேத அன்னபூரணி அம்மன் கோவில் உள்ளது.இக் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு நந்திவர்மனுக்கு பால், பன்னீர், பஞ்சாமிர்தம், உள்ளிட்ட பல்வேறு அபிஷேக பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. சிறப்பு…

கூட்டம் அலைமோதியதால் போக்குவரத்து பாதிப்பு..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் புதிய பேருந்து நிலையம் செல்லும் சாலையில் பிரபல தனியார் பிரியாணி கடை திறக்கப்பட்டது. பிரியாணி கடையில் இரண்டு வாங்கினால் ஒன்று இலவசம் விலை குறைப்பு என அறிவித்ததால் பிரியாணி வாங்க இராஜபாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதியில்…

கடம்பூர் ராஜுக்கு வாழ்த்து தெரிவித்த K.S.சண்முகக்கனி..,

இன்று பிறந்தநாள் காணும் கழக அமைப்பு செயலாளர்,முன்னாள் அமைச்சர்,சட்டமன்ற எதிர்க்கட்சி பொருளாளர்,தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழக செயலாளர், கோவில்பட்டியின் ஹாட்ரிக் நாயகன் திரு.கடம்பூர் ராஜு அவர்களை சாத்தூர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர்K.S.சண்முகக்கனி அவர்கள் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். இந்நிகழ்வில்…

வானியல் மற்றும் விண்வெளி அறிவியல் மாநாடு..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி ஸ்ரீ காளிஸ்வரி கல்லூரியில் மாநில அளவிலான இளைஞர் வானியல் மற்றும் விண்வெளி அறிவியல் மாநாடு மூன்று நாட்கள் நடைபெற்றது. கல்லூரியின் செயலாளர் செல்வராஜன் தலைமை வகித்தார், முதல்வர் பாலமுருகன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக இந்திய விண்வெளி…

மாவீரன் ஒண்டிவீரன் நினைவு நாள்..,

விருதுநகர் மாவட்டம் ஆதித்தமிழர் முன்னேற்ற கழகம் சார்பாக ஆதித்தமிழர் முன்னேற்ற கழகத்தின் மாநில தலைவர் திரு.ஆ.நாகராசன் அவர்களின் ஆணைக்கிணங்க ஏற்பாடு செய்திருந்த மாவீரன் ஒண்டிவீரன் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு சாத்தூர் கிழக்கு ஒன்றிய கழகத்தின் சார்பில், சாத்தூர் கிழக்கு ஒன்றிய…

6 லட்சத்து 47 ஆயிரம் ரூபாய் திருட்டு..,

விருதுநகர் மாவட்டம் இராமலிங்க புரத்தை சேர்ந்தவர் சிதம்பரம். இவர் கடந்த 8 ஆண்டுகளாக கல்பாக்கத்தில் ஹோட்டல் நடத்தி வருகிறார். இந்த நிலையில் கல்பாக்கத்தில் இருந்து இன்று இராமலிங்கபுரம் வந்த சிதம்பரம் காலையில் சாத்தூரில் உள்ள எஸ்.பி.ஐ வங்கியில் தன்னுடைய வங்கி கணக்கிலிருந்து…