கலைஞர்கள் சங்கம் சார்பில் உலக புகைப்பட தின விழா..,
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் போட்டோ வீடியோ கலைஞர்கள் நல சங்கம் சார்பில் 186 வது உலக புகைப்பட தின விழாவை முன்னிட்டு இராஜபாளையம்பி எஸ் சி ஆர் அரசு மருத்துவமனையில் மரக்கன்றுகளை நட்டு அங்கு உள்ள நோயாளிகளுக்கு பழங்கள் பிஸ்கட்கள் வழங்கினர்.…
தீப்பெட்டி தொழிற்சாலையில் தீ விபத்து!!
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேபெரியார் நகரை சேர்ந்த அருண்குமார் என்பவருக்கு சொந்தமான அருண் விண் எனும் தீப்பெட்டி தொழிற்சாலை சாத்தூரை அடுத்த வெங்கடாசலபுரம் கிராமத்தில் செயல்பட்டு வருகிறது. இங்கு தீப்பெட்டிக்கு தேவையான தீக்குச்சிகள் தயார் செய்து பல்வேறு இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவதாக…
விநாயகர் சதுர்த்தி விழா..,
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்றம் சார்பில் 38வது ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்ற தலைவர் ராமராஜ் ஏற்பாட்டில் மும்பையில் இருந்து வரவழைக்கப்பட்ட சிற்பக் கலைஞர்களைக் கொண்டு லட்சக்கணக்கான பொருட்கள் செலவில்…
கையேடு வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற கே. டி.ஆர்..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கிராமப்புறங்களின் பகுதிகளில் 10,11 மற்றும் 12 -ம் வகுப்புகளில் கல்வி பயின்று வரும் மாணவ, மாணவிகள் பொதுத் தேர்வுகளில் எளிதாக வெற்றி பெறுகின்ற விதமாக “வெற்றி நமதே” என்ற தலைப்பிலான வினாடி- வினா தொகுப்புகளடங்கிய…
அகழாய்வு பணிகள் தொடங்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள விஜயகரிசல் குளத்தில் பண்டைய கால மக்களின் நாகரீகத்தை தெரிந்து கொள்வதற்காக அகழாய்வு பணிக்காக 25 ஏக்கர் அளவீடு செய்யப்பட்டது. இதில் மூன்று கட்டங்களாக அகழாய்வு பணிகள் முடிவடைந்துள்ளன. மூன்றாம் கட்ட அகழாய்வில் மட்டும் சூது பவள…
அனுமதி இன்றி மதுபாட்டில் விற்பனை செய்தவர் கைது..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை சப் இன்ஸ்பெக்டர் முருகேஸ்வரன் தாயில்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது தாயில்பட்டி பஸ் நிறுத்தத்தில் சந்தேகத்திற்கு இடமான முறையில் ஒருவர் சாக்குப் பையுடன் இருப்பதை பார்த்து சாக்குப்பையை சோதனை இட்டார். அதில்…
பா.ஜ.க மாரிச்செல்வம் சால்வை அணிவித்து வாழ்த்து..,
துணை ஜனாதிபதி வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை பாரதிய ஜனதா கட்சி ஒன்றிய தலைவர் மாரிச்செல்வம் சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றார். மாநிலத் துணைத் தலைவர் முன்னாள் ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் கோபால்சாமி அருகில் உள்ளார்.
தர வரிசை பட்டியலுக்கான இறகு பந்து போட்டி..,
சிவகாசியில் மாநில அளவிலான இறகு பந்தாட்ட போட்டி நடைபெற்று வருகிறது. மாநில தரவரிசை பட்டியலுக்கான இப்போட்டியில் தமிழகத்தின் சென்னை, கோவை, சேலம், மதுரை, திண்டுக்கல், தேனி, திருப்பூர், நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 1100 வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர்.…
ஹாக்கி போட்டிகளைத் தொடங்கி வைத்த அமைச்சர்..,
சிவகாசியில் விருதுநகர் மாவட்ட திமுக தொண்டரணி சார்பில் தமிழகத்தின் மறைந்த முன்னாள் அமைச்சர் தங்கப்பாண்டியனின் நினைவு கோப்பைக்காண ஆண்கள் ஹாக்கிப் போட்டி நகராட்சி மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் தொடங்கியது. மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 35-க்கும் மேற்பட்ட அணிகளைச் சார்ந்த சுமார் 600- விளையாட்டு…
அடையாளம் தெரியாதா ஆண் பிணம் போலீசார் விசாரணை..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே செங்கமலநாச்சியார்புரம் விநாயகர் கோவில் அருகே தரைப்பாலத்தின் அடிப்பகுதியில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆணின் சடலம் கிடந்துள்ளது. இதையறிந்து அங்கு வந்த திருத்தங்கல் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிவகாசி அரசு…








