தேமுதிக நெல்லை மாவட்ட கழகத்தின் ஆலோசனை கூட்டம்
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நெல்லை மாநகர மாவட்ட கழகத்தின் ஆலோசனை கூட்டம் (பெப்ரவரி_10)நடைபெற்றது. தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் செயல்பாடுகளை மாவட்டம் முழுவதும் பரவலாக்குவது, இயக்கத்திற்கு புது இரத்தம் பாய்ச்சும் வகையில் புதிதாக இளைஞர்களை உறுப்பினர்களை ஊக்குவிக்கும் வகையில் மாவட்டம்,…
நெல்லை இருட்டு அல்வா கடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
தென்னக மாவட்டத்தில் குறிப்பாக மதுரைக்கு தெற்கே நெல்லை சீமை என தனித்த புகழை பெற்றது திருநெல்வேலி மாவட்டம். திருநெல்வேலி மாவட்டம் தூத்துக்குடி, தென்காசி என தனி, தனி மாவட்டங்கள் உருவானதால் திருநெல்வேலி 5_ சட்டமன்ற தொகுதிகளை மட்டுமே கொண்ட ஒரு சிறிய…
நெல்லையில் ஜன’16 முதல் ஆதியோகி ரத யாத்திரை!
மஹாசிவராத்திரியை முன்னிட்டு நெல்லையில் ஜன’16 முதல் ஆதியோகி ரத யாத்திரை நடைபெற இருக்கிறது. சுசீந்திரம் முதல் ஆதியோகி வரை 500 கி.மீ தூரம் பக்தர்கள் பாதயாத்திரை வர உள்ளனர். கோவை ஈஷா யோக மையத்தில் நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு, தென் கைலாய…
நவ 24-ஆம் தேதி நெல்லையில் வாழை திருவிழா!
ஈஷா மண் காப்போம் சார்பில் நெல்லையில் வாழை திருவிழா, நவ 24-ஆம் தேதி நடைபெறுகிறது. ஈஷா மண் காப்போம் இயக்கம் சார்பில் “வாழ வைக்கும் வாழை” எனும் பிரம்மாண்ட பயிற்சி மற்றும் கருத்தரங்கு திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவியில் உள்ள ஸ்காட் கல்லூரியில்…
விஜிபி உலகத்தமிழ் சங்கத்தின் 167- வது திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்தார் – தமிழக சட்டமன்ற சபாநாயகர்…
பாளையம் கோட்டை தூய சவேரியார் கல்லூரியில், விஜிபி உலகத்தமிழ் சங்கத்தின் 167- வது திருவள்ளுவர் சிலையை தமிழக சட்டமன்ற சபாநாயகர் திறந்து வைத்தார் . விஜிபி உலகத் தமிழ் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் வி.ஜி.சந்தோசம் உலகப் பந்தில் இதுவரை 166_…
நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி…
திருநெல்வேலி மாவட்டம் நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் பல்வேறு விளையாட்டுக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு மாணவர்களுக்கு சிறப்பான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதனை மேலும் ஊக்குவிக்கும் வகையில் மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி பள்ளியில் நடைபெற்றது. பள்ளியின் தலைமை ஆசிரியர் குணசீலராஜ் தலைமை…
நாங்குநேரி பெரியகுளத்திற்கு ஆபத்து-ஆக்ஷனில் இறங்கிய எம்எல்ஏ ரூபி ஆர்.மனோகரன்…
நாங்குநேரி பெரியகுளம் கடந்த ஆண்டு பெய்த கனமழையால் குளத்தின் கரைகள் சிறிது பாதிப்பு ஏற்பட்டது. தற்போது குளத்தின் கரைகளில் உள்ள கற்கள் வெளியே தெரிந்து மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளதால் அடுத்த மழை வந்தால் குளம் உடைந்து நீர் முழுவதும் வெளியேறி…
கவலைப்படாதீங்க பஸ்ல சிரமம் இல்லாம போய் வாங்க…. எம்.எல்.ஏ. ரூபி ஆர். மனோகரன்
நாங்குநேரியில் இருந்து திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையத்திற்கு இயக்கப்பட்டு வந்த அரசு நகரப் பேருந்து கடந்த சில மாதங்களாக சரிவர இயங்காமல் இருந்த பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டார்கள். அதனை அறிந்ததும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொருளாளரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான…
தாய் இல்லாமல் நான் இல்லை நெல்லையின் புதிய மேயரின் சபதம்
கலைஞர் கருணாநிதி அன்று சொன்ன சொல்லான நெல்லை எமக்கு எல்லை.குமரி என்றும் தொல்லை. கலைஞர் அன்று சொன்ன இந்த வார்த்தைகள் இன்றும் உயிரோட்டமாகவே இருக்கிறது. நெல்லை தி மு க வில் குடுமி சண்டை எப்போதும் தீராத நிலையில், நெல்லை மாநகராட்சியின்…
சைக்கிளில் வந்த நெல்லை மேயர்
நெல்லை மாநகராட்சி மேயராக இன்று பொறுப்பேற்கும் ராமகிருஷ்ணன் அவரது இல்லத்தில் இருந்து நெல்லை மாநகராட்சி அலுவலகத்திற்கு சைக்கிளில் வந்தார்.





