• Mon. Apr 29th, 2024

விவசாய நிலங்களில் 6 காட்டு யானைகள் புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்தியது

ByVijay kumar

Mar 13, 2024

நேற்று (மார்ச், 3) இரவில் நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைபகுதி அடிவாரப் பகுதியான அனவன் குடியிருப்பு பகுதியில் விவசாய நிலங்களில் 6 காட்டு யானைகள் புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்தியது. தகவல் கிடைக்கப் பெற்றுவுடன் வனக்காப்பாளர் மற்றும் வனக்காவலர் ஆகியோர் சம்பவ இடம் சென்று ஆய்வு செய்து மேல் நடவடிக்கைகாக வனக்காப்பளர் அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *