• Thu. Jul 23rd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

தேனி

  • Home
  • தேனி அருகே ஆற்றில் சிக்கிக் கொண்ட குடும்பம்..!

தேனி அருகே ஆற்றில் சிக்கிக் கொண்ட குடும்பம்..!

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே ஆற்றை கடக்கும் பொழுது திடீர் என நீர் அதிகரித்ததால் குழந்தைகளுடன் ஒரு குடும்பம் சிக்கிக் கொண்டது.கோயில் திருவிழாவிற்காக மலை கிராமத்திற்குச் செல்ல ஆற்றை கடக்கும் போது, வெள்ளம் வந்ததால் மகள் மற்றும் மூன்று பேர குழந்தைகளுடன்…

தேனி ஜெயமங்கலத்தில் நடிகர் விஜய் பயிலகம்…

திரைப்பட நடிகர் விஜய் தனது விஜய் மக்கள் இயக்கம் மூலமாக பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார். தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளை நேரில்…

கைலாசநாதர் கோவிலில் 500 கிலோ நெய் ஊற்றி மகா கார்த்திகை தீப வழிபாடு..!

முன்னதாக கைலாசபட்டி பொதுமக்கள் சார்பாக அகண்ட விளக்கு எடுத்துக்கொண்டு கோவிலை சுற்றி வந்து மகா கார்த்திகை தீபம் ஏற்றும் இடத்தில் அகண்ட விளக்கு ஏற்றி வைத்தனர் அதனைத் தொடர்ந்து, இக்கோவில் மகா கார்த்திகை தீபம் திருவிழா நடைபெற்றது. கார்த்திகை தீபம் திருவிழா…

சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் ஏற்பாட்டில்.., தேனி மாவட்டம் அமமுக நிர்வாகிகள் பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்..!

தேனி வடக்கு மாவட்டம், மதுரை புறநகர் தெற்கு மாவட்டத்தை சேர்ந்த அமமுகவை சேர்ந்த நிர்வாகிகள் சேலத்தில் முன்னாள் முதலமைச்சர் பழனிச்சாமி முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர்.இதற்கான ஏற்பாட்டினை சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் செய்திருந்தார்.இந்த நிகழ்ச்சியில் முன்னாள்…

தேனியில் நகை அடகு கடை உரிமையாளர் தலைமறைவு… அடகு கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்..,

தேனி மாவட்டம் தேனி நகராட்சிக்குட்பட்ட பொம்மைய கவுண்டன்பட்டி பாலன் நகரில் கோபுரம் கோல்டு லோன் என்ற பெயரில் அதே பகுதியைச் சேர்ந்த தங்கராஜன் என்பவர் நகை அடகு கடை நடத்தி வந்தார்.இவரிடம் இப்பகுதியைச் சேர்ந்த சுமார் 300க்கும் மேற்பட்டோர் நகைகளை அடகு…

தேனி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை..!

அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் வடகிழக்கு பருவக்காற்றால் ஏற்படக்கூடிய மழை வடகிழக்கு பருவமழை கடந்த சில நாட்களாகவே தேனி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை ஆனது இரவு பகலாக பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட ஐந்து…

ஆண்டிபட்டியில் வடகிழக்கு பருவமழை.., பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி..!

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பகுதியில் தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவு இல்லாது கோடை காலத்தில் வெப்பம் அதிகமாக காணப்பட்ட நிலையில், தற்போது வடகிழக்கு பருவகாற்றால் பெய்து வரும் வடகிழக்கு பருவமழை கடந்த சில வாரங்களாகவே இரவு பகலாக தொடர்ந்து பெய்து வருகிறது.…

தேனி மாவட்டத்தில் காலநிலை மாற்றம் குறித்த சிறப்பு பயிலரங்கம்..!

தேனி மாவட்டத்தில், காலநிலை மாற்றம் குறித்த அலுவலர்களுக்கான சிறப்பு பயிலரங்கம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி.ஷஜீவனா தலைமையில் நடைபெற்றது.தேனி மாவட்டம், வைகை அணை பகுதியில் உள்ள வனவியல் பயிற்சி கல்லூரி கூட்டரங்கில், காலநிலை மாற்ற இயக்கம் மற்றும், வனத்துறை சார்பில் மாவட்ட அளவிலான…

கம்பம் அருகே காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா..!

தேனி மாவட்டம் கம்பம் அருகே அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.கம்பம் அருகே உள்ள ராயப்பன்பட்டியில் நூற்றாண்டு பழமை வாய்ந்த காளியம்மன் மற்றும் முத்தாலம்மன் கோவில் அமைந்துள்ளது. ,ந்த திருக்கோவிலில் பல வருடங்களுக்குப் பிறகு மகா கும்பாபிஷேக விழாவினை…

சுருளி அருவியில் குளிக்கத் தடை..!

தேனி மாவட்டம், கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.தேனி மாவட்டம், கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் ஆண்டு முழுவதும் நீர்வரத்து இருப்பதால், சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்கள் தினமும் இங்கு…