கல்வி மட்டும்தான் திருட முடியாத சொத்து.., தஞ்சை மாவட்ட ஆட்சியர் கருத்து..!
மழை பெய்தால் பள்ளிக்கு ஏன் விடுமுறை விட வேண்டும்? என்றும், கல்வி மட்டும்தான் யாராலும் திருட முடியாத சொத்து என்றும் தஞ்சை ஆட்சியர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், மழை தொடர்பான எச்சரிக்கை வந்து விட்டாலோ, சிறிய…
வயதான பெற்றோரை துரத்தி விட்டு வீட்டைக் கொளுத்திய மகன்கள்..!
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே வயதான பெற்றோரை வீட்டை விட்டு துரத்தி விட்டு, வீட்டைக் கொளுத்திய மகன்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள கட்டயங்காடு மதன்பட்ட ஊர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம் வயது 75. இவரது மனைவி சகுந்தலா…
தஞ்சையில் லாரி உரிமையாளர்கள் போராட்டம்.., ஆவின் பால் விநியோகம் தடை..!
தஞ்சையில் லாரி உரிமையாளர்கள் போராட்டத்தால் ஆவின் பால் விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளது.தஞ்சை நாஞ்சிக்கோட்டையில் ஆவின் நிர்வாகம் கடந்த மூன்று மாதங்களாக வாடகை பணம் தராததால் லாரி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலையில் ஆவின் நிலையம் ஒன்று உள்ளது. மாவட்டத்தின்…
அரசூர் கிராம மக்கள் ஒன்று கூடி சாலை மறியல் போராட்டம்..!
திருவையாறு அருகே உள்ள கிராம மக்கள் கலைஞரின் மகளிர் உரிமைத்தொகை கிடைக்கவில்லை எனக் கூறி சாலை மறியல் போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே உள்ளது அரசூர் கிராமம். இந்த கிராமத்தில் மொத்தம் 320 குடும்பங்கள் இருப்பதாகவும், அவர்களில்…
தஞ்சையில் இன்று ட்ரோன்கள் பறக்கத் தடை..!
தஞ்சாவூரில் முதலமைச்சர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி நடைபெறுவதால், இன்று ட்ரோன்கள் பறக்கத் தடை செய்யப்பட்டுள்ளது.தமிழக முதல்வர் இன்று காலை தஞ்சாவூரில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இதற்காக விமானம் மூலம் இன்று காலை 10:30 மணிக்கு சென்னையில் இருந்து விமான…
தஞ்சையில் பூக்களின் விலை அதிகரிப்பு..!
ஓணம் பண்டிகை மற்றும் வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு, இன்று தஞ்சாவூரில் பூக்களின் விலை உயர்ந்துள்ளது.தஞ்சாவூர் விளார் சாலையில் பூச்சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், திண்டுக்கல், ஓசூர், நிலக்கோட்டை, தேன்கனிக்கோட்டை ராயக்கோட்டை,சேலம் தர்மபுரி, உள்ளிட்ட பல்வேறு…
தஞ்சாவூரில் மனுக்களை மாலையாக அணிந்து வந்த மூதாட்டியால் பரபரப்பு..!
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பெண் ஒருவர் மாலையாக கட்டி அணிந்து வந்தது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை வகித்தார். மாவட்டத்தின்…
தஞ்சையில் செறிவூட்டப்பட்ட அரிசி சாப்பாடு சாப்பிட்டு.., விழிப்புணர்வு ஏற்படுத்திய மாவட்ட கலெக்டர்..!
செறிவூட்டப்பட்ட அரிசி விவகாரத்தில் பொதுமக்களின் அச்சத்தைப் போக்கும் வகையில், தஞ்சையில் மாவட்ட கலெக்டர் செறிவூட்டப்பட்ட அரிசி சாப்பாடு சாப்பிட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.தஞ்சையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் கூட்டத்தில் செறிவூட்டப்பட்ட அரிசியால் தயாரான உணவை சாப்பிட்டு பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர்…
தஞ்சாவூர்-திருவிடைமருதூர் உட்கோட்ட காவல்துறை சார்பில் மகளிர் தின விழா..!
உலக மகளிர் தினத்தை ஒட்டி தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் உட்கோட்ட காவல்துறை ஏற்பாடு செய்த விழிப்புணர்வு மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.இதில் மாவட்ட முதன்மை நீதித்துறை நடுவர் சண்முகப்பிரியா தலைமை தாங்கி துவக்கி வைக்க, கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை…