• Sat. Oct 11th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

தஞ்சாவூர்

  • Home
  • கனமழை காரணமாக தஞ்சை மாவட்டத்தில் மட்டும் பள்ளிகள் விடுமுறை

கனமழை காரணமாக தஞ்சை மாவட்டத்தில் மட்டும் பள்ளிகள் விடுமுறை

தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதன் காரணமாக, அம்மாவட்டத்திற்கு மட்டும் இன்று ஒரு நாள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.குமரிக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி காணப்படுகிறது. இதனால் தமிழ்நாட்டில் மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, தஞ்சை,…

தஞ்சையில் 1,039ஆவது சதயவிழா தொடக்கம்

தஞ்சை பெரிய கோவிலைக் கட்டிய மாமன்னர் ராஜராஜசோழனின் 1,039ஆவது சதயவிழா இன்று தொடங்கி 2 நாட்கள் நடைபெறுகிறது.மாமன்னன் ராஜராஜ சோழன் பிறந்த ஐப்பசி சதய நட்சத்திரத்தில் ஆண்டுதோறும் தஞ்சாவூர் பெரிய கோயிலில் சதய விழா கொண்டாடப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டு விழா…

தஞ்சையில் பௌர்ணமி கிரிவலம் தொடக்கம்

தஞ்சை பெரிய கோவிலில் கும்பாபிஷேக பணிகள் காரணமாக நிறுத்தி வைக்கப் பட்டிருந்த பௌர்ணமி கிரிவலம் பக்தர்களின் கோரிக்கையை ஏற்று புரட்டாசி பௌர்ணமியான இன்று மீண்டும் தொடங்கியுள்ளதால் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் வந்து சாமி தரிசனம் செய்தனர்.தஞ்சை பெரிய கோவிலை சுற்றி சுமார்…

காவல் உதவி ஆய்வாளரின் அட்டூழியம்!

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா மதுக்கூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வரும் ஜீவானந்தம் என்பவர் மதுக்கூர் கடைவீதிகளில் மாமுல் வசூலிப்பது வழக்கம். கடந்த ஐந்து 05.10.2024 அன்று வழக்கம் போல மதுக்கூர் முக்கூட்டு சாலையில் அமைந்துள்ள திருநாவுக்கரசு கடையில்…

தஞ்சை பெரியகோயிலில் லண்டன்வாழ் தமிழர்களின் நடன நிகழ்ச்சி!

லண்டன்வாழ் தமிழரான பாட்டுக்கு பாட்டு புகழ் ராதிகா மற்றும் தீபா, சுஜாதா ஆகியோர்கள் இணைந்து நிருத்திய சங்கீத அகாடமி நடனம் மற்றும் இசைப் பள்ளியை நடத்தி வருகின்றனர். இந்த அகாடமியின் சார்பில் வரும் ஜூலை 31ஆம் தேதி தஞ்சை பெரிய கோயிலில்…

விடுதலை சிறுத்தைகள் கட்சி பெண் கவுன்சிலர் வீட்டில் ஆயுதங்களுடன் பதுங்கி இருந்த 4 பேர் கைது

கும்பகோணம் மாநகராட்சி 24-வது வார்டு கவுன்சிலர் ரூபின்ஷா, இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர், இவரது வீட்டில் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் பதுக்கி வைத்திருப்பதாக கும்பகோணம் மேற்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இவர் மாநகராட்சி கவுன்சிலராக உள்ளதால்…

தஞ்சையில் என்ஐஏ சோதனையில் இருவர் கைது

தஞ்சையில் நடைபெற்ற என்ஐஏ அதிகாரிகள் சோதனையில், தடை செய்யப்பட்ட இயக்கத்தோடு தொடர்புடையதாகக் கூறி இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தஞ்சாவூர், மானாங்கோரை, சாலியமங்கலம் பகுதிகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். மேற்கண்ட சோதனையின் போது, தண்டனைக்குரிய…

காவேரி கூக்குரல் மூலம் தஞ்சையில் 4.75 லட்சம் மரங்கள் நடத்திட்டம்-சட்டமன்ற உறுப்பினர் நீலமேகம் தொடங்கி வைத்தார்

ஈஷாவின் காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள விவசாய நிலங்களில் இந்தாண்டு 4.75 லட்சம் மரங்கள் நட திட்டமிடப்பட்டு உள்ளது. சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு இன்று (30-05-2024) நடைபெற்ற இதன் தொடக்க விழாவில் தஞ்சை சட்டமன்ற உறுப்பினர் திரு.…

கும்பகோணத்தில் தேர் எடை தாங்காமல் சாலை உடைந்தது

கும்பகோணத்தில் தேர் எடை தாங்காமல் சாலை உடைந்தது. 110அடி உயரத்துடன் உலகிலேயே மிக உயரமான தேராக விளங்கும் கும்பகோணம் சாரங்கபாணி பெருமாள் திருக்கோயில் சித்திரை தேர் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. 500டன் எடையுடன் ஆசியாவிலேயே அதிக எடை கொண்ட தேராக…

கும்பகோணம் அரசு பேருந்து ஓட்டுநர் தாக்குதல் : எடப்பாடி பழனிச்சாமி கண்டன அறிக்கை

கஞ்சா போதையில் இருந்த இளைஞர்கள் கும்பகோணம் அரசு பேருந்து ஓட்டுநரை தாக்கியதற்கு, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கண்டன அறிக்கை விடுத்துளார்.தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள பாலக்கரையில் நேற்று இரவு அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது சாலையின்…