• Sun. Oct 12th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

சிவகங்கை

  • Home
  • விமானத்தில் பயணம் செய்யும்போது மாரடைப்பு

விமானத்தில் பயணம் செய்யும்போது மாரடைப்பு

வெளிநாட்டு வேலையில் மன அழுத்தம் என சொந்த ஊருக்கு வந்தவரை உடனே துபாய் வரச்சொன்னதால் மாரடைப்பில் மரணமா? என்று விசாரணை மதுரையில் இருந்து துபாய் சென்ற ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் பயணம் செய்த சிவகங்கை பயணிக்கு மாரடைப்பு ஏற்பட்டு மரணம் ஏற்பட்டது.…

சார்பு ஆய்வாளர் பிரமிதா மருத்துவமனையில் அனுமதி

விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி தாக்கியதாக, பெண் சார்பு ஆய்வாளர் காரைக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், போலீசார் விசாரணை. சோமநாதபுரம் காவல் நிலையத்தில் பணிபுரியும் பிரமிதா என்ற சார்பு ஆய்வாளருக்கும்,விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் இளைய கௌதமன் என்பவருக்கும்…

குடியிருப்புகளுக்கு உதவி செய்த மாவட்ட ஆட்சியர் & வட்டாட்சியர்

சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் வட்டம் நரி கோட்டை அருகே உள்ள கருவேல் மரங்களை சுற்றி வசிக்கும் பொதுமக்கள் மற்றும் அருகில் உள்ள கிராமங்களுக்கு செல்லும் பகுதிகளில் அதிகமான குடியிருப்பு இருந்து வருகிறது. நீண்ட நாட்களாக கருவேல் மரங்கள் மண்டி செடி,…

வடமாடு மஞ்சுவிரட்டு சீறிப்பாய்ந்த காளைகள்

முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு, வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. போட்டியில் காளைகள் சீறிப்பாய்ந்தன. சிவகங்கை மாவட்டம், சருகனியில் முன்னாள் முதல்வர்களான எம்.ஜி.ஆர், ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு போட்டியானது நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களைச்…

நகராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து…

நகராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து. வின்னைமுட்டும் அளவிற்கு எழுந்த புகை. குடியிருப்பு வாசிகள் அவதி. சிவகங்கை மாவட்டம், சிவகங்கை நகராட்சிக்குட்பட்ட பகுதியில் செயல்பட்டு வரும் குப்பை தரம் பிரிக்கும் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டதால், வின்னை முட்டும் அளவிற்கு புகை…

“மாசில்லா உலகம் செய்வோம்!” நூல் வெளியீட்டு விழா

சிவகங்கை வந்திருந்த சென்னை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ச.கௌரி தமிழ்நாடு அரசின் சிறந்த நூல் விருதாளர் கலை நன்மணி அ. ஈஸ்வரன் சந்தித்து தான் எழுதிய “மாசில்லா உலகம் செய்வோம்!” என்ற நூலை வழங்கி சென்னையில் நடைபெற போகும் நூல் வெளியீட்டு…

மாவட்ட ஆட்சியர் அலுவலத்தை பெண்கள் முற்றுகை

மாவட்ட ஆட்சியர் அலுவலத்தை 500 க்கும் மேற்பட்ட பெண்கள் முற்றுகையிட்டு காவல் துறையிரிடம் வாக்குவாததத்தால் பரபரப்பு ஏற்பட்டது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மாநகராட்சியுடன் அரியக்குடி ,இலுப்பக்குடி, சங்கராபுரம், கோவிலூர், மானகிரி ஊராட்சிகள் மற்றும் கோட்டையூர் கண்டனூர் பேரூராட்சிகளும் இணைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஊராட்சிகள்…

சிவகங்கை உதயமான தினம்

சிவகங்கை உதயமான தினத்தை சிவகங்கை அரண்மனை வளாகத்தில் இன்று வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. சிவகங்கை முதல் மன்னர் சசிவர்ண தேவர் உருவசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து வழிபட்டனர். சிவகங்கையின் முதல் மன்னர் முத்து விஜய ரகுநாத கௌரிவல்லப சசிவர்ண பெரிய…

இளையான்குடி மேலதுறையூரில் கிராம சபை கூட்டம்

இளையான்குடி வடக்கு ஒன்றியத்துக்குட்பட்ட மேலதுறையூரில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் பங்கேற்று, இந்த ஊராட்சிக்கு முதல்வர் கடந்த நான்கு ஆண்டுகளில் 4 கோடி வரை பணிகளுக்காக நிதி ஒதுக்கி தந்துள்ளார் என தமிழர் சீ. ரவிக்குமார் எம்எல்ஏ…

MLA செந்தில் நாதன் தேசியக் கொடியேற்றி மரியாதை…

குடியரசு தினத்தை முன்னிட்டு, சிவகங்கை சட்டமன்ற அலுவலகத்தில் MLA செந்தில் நாதன் தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்தினார். நாட்டின் 76 வது குடியரசுத் தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் தேசியக் கொடியை ஏற்றி கொண்டாடி வருகின்றனர். அஇஅதிமுகவை சேர்ந்த சிவகங்கை சட்டமன்ற…