• Sun. Oct 12th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

சிவகங்கை

  • Home
  • ஸ்டாலின் அரசை வீட்டிற்கு அனுப்ப மக்கள் காத்திருக்கின்றனர் – செந்தில்நாதன் எம்எல்ஏ பேச்சு

ஸ்டாலின் அரசை வீட்டிற்கு அனுப்ப மக்கள் காத்திருக்கின்றனர் – செந்தில்நாதன் எம்எல்ஏ பேச்சு

அதிமுக தொண்டர்கள் மட்டுமல்ல தமிழகமே எடப்பாடி பழனிசாமி அரசு அமைய வேண்டும் என்றும், மோசமான ஸ்டாலின் அரசை வீட்டிற்கு அனுப்ப காத்திருக்கின்றனர் என சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் பேசியுள்ளார். சிவகங்கை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அஇஅதிமுக காளையார்கோவில் வடக்கு ஒன்றியத்தில்…

பேருந்து நிலைய விரிவாக்க பணிக்கு அடிக்கல் நாட்டினர்- எம்பி கார்த்திக் சிதம்பரம்

நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை குறைந்தால் தமிழகம் பாதிக்கப்படும் என சிவகங்கை எம்பி கார்த்திக் சிதம்பரம் பேட்டி அளித்தார். சிவகங்கை நகராட்சிக்குப்பட்ட பகுதியில் அமைந்துள்ள ராணி ரெங்கநாச்சியார் பேருந்து நிலைய விரிவாக்க பணிக்கு பாராளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.2 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.…

விஜயின் பயணம் 2-ம் ஆண்டு தானே தொடங்கியுள்ளது …MP கார்த்திக் சிதம்பரம் பேட்டி!

விஜயின் தவெக ஓராண்டே கடந்து ஒரு அடி எடுத்து வைத்துள்ளனர். இன்னும் பல ஆண்டுகளைக் கடந்து நீண்ட பயணம் தொடரும் என சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் எம்பி கார்த்திக் சிதம்பரம் நம்பிக்கை தெரிவித்துள்ளார். சிவகங்கை நகராட்சி பேருந்து நிலையத்தில் மாவட்ட ஆட்சியர்…

மன வளர்ச்சி குன்றிய சிறப்பு பள்ளியில் மதிய உணவு

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு மன வளர்ச்சி குன்றிய சிறப்பு பள்ளியில் மதிய உணவு வழங்கப்பட்டது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மா பிறந்த நாளை முன்னிட்டு அஇஅதிமுக சிவகங்கை தெற்கு ஒன்றியம் சார்பில் சுந்தர நடப்பு கிராமத்தில் உள்ள…

சிவகங்கையில் புத்தகத் திருவிழா …

சிவகங்கை மாவட்டத்தில் 2025ஆம் ஆண்டுக்கான 4வது புத்தக திருவிழா இன்று சிவகங்கை மன்னர் பள்ளி மைதானத்தில் துவங்கியது மாவட்ட ஆட்சியர் ஆஷாஅஜித் தலைமையில், கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் துவக்கி வைத்தார். சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி, மாங்குடி உள்ளிட்டோ பங்கேற்றனர்.…

மிக பழமையான மன்னர் பள்ளியின் 168ஆம் ஆண்டு விழா

சிவகங்கை மாவட்டம், சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு உட்பட்ட மிகப் பழமை வாய்ந்த மன்னர் மேல்நிலை பள்ளியின் 168 ஆவது ஆண்டு விழா இன்று நடைபெற்ற நிலையில் மாணவ, மாணவியரின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் அரங்கேறியது. சிவகங்கை ஆண்ட வீரமங்கை வேலு நாச்சியாரின்…

பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு அடையாள அட்டை, புத்தகங்கள் வழங்கும் விழா

கவியோகி சுத்தானந்த பாரதி மாவட்ட மைய நூலகத்தில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு அடையாள அட்டை & புத்தகங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் மாவட்ட மைய நூலகர் வெங்கடவேல், பாண்டி முன்னிலை வகிக்க முன்னாள் சென்னை பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர்…

இரு பெண் குழந்தைகள் நீரில் மூழ்கி மரணம்

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே ஆழிமதுரை என்ற கிராமத்தில் அரசு பள்ளி மற்றும் அதனை அருகே பால்வாடி செயல்பட்டு வருகிறது. சசிகுமார் என்பவரது மகள் 8 வயதுடைய சோபிகா. இவர் அதே பகுதியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் 4ம்வகுப்பு படித்து…

27வது வார்டு பகுதியில் மாஸ் கிளீனிங் பணி

சிவகங்கை நகராட்சியில் மொத்தம் உள்ள 27 வார்டுகளில் சுமார் 50 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். உள்ளாட்சிகள் மற்றும் நகராட்சிப் பகுதிகளில் அதிக அளவில் குப்பை தேக்கம் இருப்பதால், அனைத்து பகுதிகளிலும் மாஸ் கிளீனிங் பணிகளை மேற்கொள்ள வேண்டுமென தமிழக அரசு…

விழிப்புணர்வு பிரச்சார கலைப் பயணம் 2025

சிவகங்கையில் உள்ள அரண்மனை வளாகத்தில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பிரச்சார கலைப்பயணம் 2025 நிகழ்ச்சி நேற்று (14.2.2025) நடைபெற்றது.மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்துறையின் வழிகாட்டுதலுக்கு இணங்க தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை சார்பில் சுற்றுச்சூழல் கல்வி…