நாளை ஏற்காட்டில் கோடை விழா தொடக்கம்
சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும் வகையில், சேலம் மாவட்டம், ஏற்காட்டில் 48ஆவது கோடை விழா நாளை (மே23) தொடங்கி மே 29 வரை நடைபெற உள்ளது.ஏழு நாட்கள் நடைபெறும் இந்தக் கோடை விழாவில், தினந்தோறும் பல்வேறு துறைகள் சார்பில் கலைநிகழ்ச்சிகள், போட்டிகள் நடத்தப்பட…
கழகபொதுச்செயலாளர் எடப்பாடியாருக்கு, முன்னாள் எம்எல்ஏ எஸ்.ஜி.சுப்பிரமணியன் இல்ல திருமண அழைப்பிதழ்
சாத்தூர் முன்னாள் எம்எல்ஏ எஸ். ஜி. சுப்பிரமணியன் இல்ல திருமண அழைப்பிதழை எடப்பாடியாருக்கு வழங்கினார். தமிழக முன்னாள் முதல்வரும், தமிழக சட்டமன்றப்பேரவை எதிர்கட்சி தலைவருமான.கழகபொதுச்செயலாளர் எடப்பாடியார் இல்லத்தில், விருதுநகர் கிழக்கு மாவட்ட கழகச் செயலாளர் ரவிச்சந்திரன் ஆலோசனைப்படி, நேரில் சந்தித்து அனைத்துலக…
“காப்பி ரெடி ஆன் வீல்ஸ் துவக்க விழா”
“காப்பி ரெடி ஆன் வீல்ஸ் துவக்க விழா” எங்கள் பிராண்ட், “காப்பி ரெடி”, இந்தியாவில் நம்பர் 1 பிரத்தியேக ஃபில்டர் காபி சங்கிலி தொடராக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. நாங்கள் தற்போது இந்தியா முழுவதும் 100-க்கும் மேற்பட்ட விற்பனை நிலையங்களை நடத்தி வருகிறோம், மேலும்…
இனிப்புகள் தயாரிக்கும் பணி தீவிரம்.
சேலத்தில் தீபாவளி பண்டிகைக்கு இனிப்புகள் தயாரிக்கும் பணி தீவிரம். பல்வேறு பொருட்களின் விலை உயர்ந்திருந்தாலும் கடந்த ஆண்டை போலவே இந்தாண்டும் இனிப்புகள் விற்பனை. தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் சேலத்தில் தீபாவளி பண்டிகைக்காக இனிப்புகள் தயாரிக்கும் பணி…
தவெக முதல் மாநில மாநாடு ஆலோசனை கூட்டம்
தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு நடைபெறுவதையொட்டி பொறுப்பாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் சேலத்தில் தொடங்கியுள்ளது. விக்கிரவாண்டியில் நடைபெற உள்ள தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு நடைபெறுவதையொட்டி ஆத்தூர் அம்மம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.…
மேட்டூர் அணையில் நீர் குறைப்பு
சேலம்: நீர்வரத்து குறைந்ததால், மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 30,000 கன அடியில் இருந்து 24,000 கன அடியாக குறைப்பு! இதில் இதில் 21,500 கன அடி தண்ணீர் சுரங்க மின் நிலையம் வழியாகவும், மீதமுள்ள 2,500 கன…
மாணவர்களை எட்டி உதைத்த ஆசிரியர் சஸ்பெண்ட்!
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே பள்ளி மாணவர்களை எட்டி உதைத்த உடற்பயிற்சி ஆசிரியர் அண்ணாமலை சஸ்பெண்ட் செய்து வீட்டுக்கு அனுப்பி வைத்திருக்கிறார் மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி. கொளத்தூரில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில், கால்பந்து போட்டியில் தோற்றதால் மாணவர்களை அண்ணாமலை எட்டி…
அரசு பேருந்தின் முன்சக்கரம் கழன்று ஓடியதால் ஏற்பட்ட விபத்தின் சிசிடிவி காட்சிகள்…
சேலத்தில் இருந்து ஈரோடு செல்வதற்காக இன்று மாலை புறப்பட்ட அரசு பேருந்து அதன் ஓட்டுனர் ராஜா ஓட்டி வரவே, வரும் பாதையில் பேருந்து பழுதானதால் பயணிகளை இறக்கிவிட்டு மாற்று வண்டியில் அனுப்பி வைத்தனர். பின்னர் பேருந்தில் ஓட்டுனர் ராஜாவும், நடத்துனர் மாயக்கண்ணனும்…
சேலம் அருகே விடுதி மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி
சேலம் அருகே உள்ள நர்சிங்க மாணவிகள் விடுதியில் உணவு சாப்பிட்ட 50 மாணவிகள் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.சேலம் அயோத்தியாப்பட்டணத்தை அடுத்த ஆச்சாங்குட்டப்பட்டியில் தனியார் நர்சிங் கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு மதிய உணவு சாப்பிட்ட மாணவிகளில் 50 பேருக்கு, வயிற்றுப்…
காளான் பிரியாணியில் புழு : கேள்வி கேட்ட வாடிக்கையாளரை மிரட்டிய ஊழியர்கள்
சேலத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் வாங்கிய காளான் பிரியாணியில் புழு இருந்தது குறித்து தட்டிக் கேட்ட வாடிக்கையாளரை, ஹோட்டல் ஊழியர்கள் மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சேலம் மாவட்டம் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள பிரபல தனியார் உணவகத்தில் மணி என்பவர்…





