கோரிப்பாளையம் தர்காவில் ஆக.30-ல் பிரம்மாண்ட சந்தனக்கூடு விழா..,
மதுரையின் புகழ்பெற்ற கோரிப்பாளையம் தர்காவில் ஆண்டுதோறும் நடைபெறும் சந்தனக்கூடு திருவிழா இந்த ஆண்டும் விமரிசையாக நடைபெற உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு வைபவம் ஆகஸ்ட் 30-ம் தேதி இரவு 11.55 மணிக்கு நடைபெற உள்ளது. இதையொட்டி தர்கா மற்றும் சுற்றுப்புறப்…
Comeback கொடுப்பதில் நாம் Specialist – மு.க.ஸ்டாலின்..,
ஊருக்கே வெளிச்சம் கொடுக்கும் விளக்குக்கு, தனக்கு கீழே இருக்கும் இருட்டு தெரியாது. அப்படித்தான் நம்மிடம் இருந்த தவறுகளை கண்டறியத் தவறிவிட்டோம் – திமுக செயற்குழுவில் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார். மேலும் செயற்குழு கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்…
திண்டுக்கல் விதிமுறை மீறி ஓடிய தனியார் பஸ் சிறை பிடிப்பு..,
திண்டுக்கல் மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களுக்கும் பயணிகளை ஏற்றி சென்று வரும் ஒவ்வொரு தனியார் பேருந்தும் போக்குவரத்து அலுவலகம் மூலமாக எந்தெந்த ஊரில் நிறுத்தி செல்ல வேண்டும் என்ற ஆணையை பெற்று பேருந்தை ஏற்க வேண்டும் என்ற நிபந்தனை உள்ளதாக கூறப்படுகிறது.…
சூலூர் அருகே விவசாயியை பெட்ரோல் ஊற்றி கொல்ல முயற்சி.மயிரிலையில் தப்பிய விவசாயி..,
கோவை மாவட்டம் சூலூர் அருகே விவசாயியை பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்ய முயன்று சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சூலூர் அருகே உள்ள சுல்தான் பேட்டை ஒன்றியம் பூரண்டாபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் கணபதியப்பன் . இவருக்கு திருமணம் ஆகி…
திமுக மாவட்டச் செயலர்கள் எண்ணிக்கை 110ஆக உயர்வு..,
திமுகவில் பதவிகளுக்கேற்ப வயது உச்ச வரம்பு நிர்ணயம் செய்து செயற்குழுவில் தீர்மானம் முடிவு செய்யப்பட்டுள்ளது. திமுக மாவட்டச் செயலர்களின் உச்சபட்ச வயது 70ஆக நிர்ணயம் செய்து தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. திமுக மாவட்டச் செயலர்கள் எண்ணிக்கையை 110ஆக உயர்த்த கட்சியின் செயற்குழுவில் தீர்மானம்…
திமுகவில் அதிரடி மாற்றங்கள்..,
திமுக செயற்குழு – 9 க்கு மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு… 1.திமுக மாவட்டச் செயலாளருக்கு வயது வரம்பு – 70 2.ஒருவர் 3 முறை மட்டுமே மாவட்டச் செயலாளராக இருக்க முடியும். 3.ஒன்றியச் செயலாளர்களுக்கு வயது வரம்பு…
விமானம் செல்வதை பார்த்து சாலை தடுப்பு வேலியில் மோதி சம்பவ இடத்தில் இருவர் பலி..,
விருதுநகர் மாவட்டம் பரளச்சி அருகே உள்ள கள்ளக்காரி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்து இவரது மகன் பாண்டித்துரை ( வயது 22) இவர் கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். விருதுநகர் மாவட்டம் திருச்சுழி வட்டம் உடைய சேவைக்காரன் பட்டி கிராமத்தை சேர்ந்த மாயழகு…
போலி பத்திரிகையாளர்களுக்கு திண்டுக்கல் எஸ்பி எச்சரிக்கை..,
மிரட்டி பணம் பறிக்கும் போலி பத்திரிகையாளர்களுக்கு எச்சரிக்கை எஸ்.பி.ஜெயக்குமார் விடுத்துள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தில் பத்திரிகை நிருபர்கள் எனக் கூறி போலி அடையாள அட்டைகளை பயன்படுத்தி அரசு ஊழியர்கள்,பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்களை மிரட்டி பணம் பறிக்கும் செயல்களில் யாரேனும் ஈடுபட்டால்,அவர்கள் மீது…
ஐஸ்வர்யம் தரும் வரலட்சுமி நோன்பு..,
மாங்கல்ய பலம், செல்வ விருத்தி, ஐஸ்வர்யம் அருளும் வரலட்சுமி பூஜை நேற்று தமிழ்நாடு முழுதும் அனுஷ்டிக்கப்பட்டது. ஆவணி மாத பௌர்ணமிக்கு முன்பு வரும் வெள்ளிக் கிழமை வரலட்சுமி விரத நாளாகும். செல்வங்களுக்கு அதிபதி மகாலட்சுமி. அவளின் அருள் வேண்டிச் செய்யப்படும் விரதம்…
திருச்சி – சிங்கப்பூர் விமானம் கோளாறு! பீதியில் பயணிகள்..,
திருச்சி – சிங்கப்பூர் விமானத்தில் எந்திரக் கோளாறு ஏற்பட்டதை தொடர்ந்து, பயணிகள் பீதியில் உறைந்தனர். வானில் வட்டம் அடைத்த படி பத்திரமாக தரையிறக்கம் செய்யப்பட்டது. திருச்சி சர்வதேச பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து துபாய், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை உள்ளிட்ட முக்கிய…








