• Fri. Apr 26th, 2024

மாவட்டம்

  • Home
  • கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி.செல்வகுமார் வாக்கு சேகரிப்பு

கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி.செல்வகுமார் வாக்கு சேகரிப்பு

கன்னியாகுமரி மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஜய்வசந்துக்கு ஆதரவாக லீபுரம் ஊராட்சி பகுதிகளில் கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி.செல்வகுமார் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.லீபுரம் ஊராட்சிக்குள்பட்ட வட்டக்கோட்டை, ஆமணக்கன்விளை, கிருஷ்ணன்புதூர், ஆரோக்கியபுரம், லீபுரம், கல்லுவிளை, மெஞ்ஞானபுரம் ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.கலப்பை…

கையும் களவுமாக பிடித்த பாஜகவினர்.., பரபரத்த விருதுநகர் வட்டாட்சியர் அலுவலகம்

விருதுநகர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் அங்கு சிறிது நேரம் பதற்றம் ஏற்ப்பட்டது. விருதுநகர் தந்திமரத் தெருவில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள மகாலட்சுமி திட்டத்திற்கான உத்தரவாத அட்டை பதிவு செய்த…

ஓபிஎஸ் முதுகுளத்தூரில் தீவிரவாக்கு சேகரிப்பு

இராமநாதபுரம் மக்களவைத் தொகுதியின் வேட்பாளர் ஓ பன்னீர்செல்வம் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கொளுந்துறை, திருவரங்கம், சாம்பகுளம் உள்ளிட்ட பகுதிகளில் பலாப்பழம் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

மறைந்த முன்னாள் எம்.பி.வசந்தகுமார் 74ஆவது பிறந்தநாள்

மறைந்த முன்னாள் எம்.பி.வசந்தகுமார் 74ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அகஸ்தீஸ்வரத்தில் கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி.செல்வகுமார், விஜய்வசந்த் எம்.பி. அவரது உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

குமரி மக்களவை காங்கிரஸ் வேட்பாளர் விஜய்வசந்த் தொகுதி மக்களுக்கும், தமிழக மக்களுக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார்

கன்னியாகுமரி மக்களவை காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் தொகுதி மக்களுக்கும், தமிழக மக்களுக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார். தமிழ் புத்தாண்டு தின வாழ்த்துகளும், சட்ட மேதை டாக்டர் அம்பேத்கர் பிறந்த தினத்துக்கும், அவரது தந்தை காலம் சென்ற வசந்தகுமார்-யின் 74-வது…

ஓட்டுப்பதிவின் அவசியத்தை வலியுறுத்தும் வாகன பேரணி

100 சதவீகித ஓட்டுப்பதிவை வலியுறுத்தி – 500″க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் பதாதைகளை ஏந்தி கலந்துகொண்ட விழிப்புணர்வு வாகன பேரணி தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19″ஆம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை முன்னிட்டு கோவை பாராளுமன்ற தொகுதியில்…

கோவை பி.எஸ்.ஜி.சிறப்பு மருத்துவமனையில் உடல் எடையை குறைத்தவர்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்

கோவை பி.எஸ்.ஜி.சிறப்பு மருத்துவமனையில் உடல் பருமன் மற்றும் வளர்சிதை மாற்று அறுவை சிகிச்சை துறை சார்பாக சப்போர்ட் குரூப் மீட்டிங் நடைபெற்றது. இதில் அறுவை சிகிச்சை செய்து உடல் எடையை குறைத்தவர்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். கோவை பி.எஸ்.ஜி சிறப்பு…

மந்தை அம்மன் கோவில் திருவிழா! பெண்கள் முளைப்பாரி எடுத்து நேர்த்திக்கடன்..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சடையாண்டிபட்டி கிராமத்தில் மந்தை அம்மன் கோவில் அமைந்துள்ளது உள்ளது. இங்கே ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் மந்தை அம்மன் கோவில் திருவிழா கிராம பொதுமக்கள் சார்பில் நடத்தப்படுகிறது. இதில் மூன்று நாள் திருவிழா கொண்டாடப்படுகிறது. இதில்…

சீப்பாலக்கோட்டையில் தன்னுடைய நிலத்தில் பல ஆண்டுகளாக விவசாயம் செய்ய முடியாமல் தவிக்கும் முதியவர்

தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா சீப்பாலக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த குருசாமி மகன் பவுன்ராஜ் (78). இவருடைய மனைவி பார்வதி (74) பெயரில் சர்வே எண் . 243/1, 2, பட்டா எண் 923, 1.40 சென்ட் நிலத்தில் தென்னை சாகுபடி செய்துள்ளனர்.…

குமரி மாவட்ட தடகள வீராங்கனை தேசிய அளவில் சாதனை

குமரி மாவட்ட தடகள வீராங்கனை தேசிய அளவில் சாதனை. விஜய் வசந்த் பாராட்டி சால்வை அணிவித்தார். கடந்த 08.04.2024 அன்று பீகார் மாநிலம் பாட்னாவில் நடைபெற்ற தேசியப் பள்ளிகளுக்கிடையிலான தடகளப் போட்டிகளில் நீளம் தாண்டும் போட்டியில் 5.73 மீட்டர் தூரம் தாண்டித்…