• Sat. Jan 3rd, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

மாவட்டம்

  • Home
  • கோபால்பட்டியில் அடிப்படை வசதிகள் கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..,

கோபால்பட்டியில் அடிப்படை வசதிகள் கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..,

திண்டுக்கல் மாவட்டம், கோபால்பட்டி பகுதியில் அடிப்படை வசதிகளை உடனடியாக ஏற்படுத்தக் கோரியும், பல்வேறு உள்ளூர் பிரச்சினைகளைத் தீர்க்கக் கோரியும் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில் கோபால்பட்டி பேருந்து நிலையம் அருகே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் தெற்கு மாவட்டக்…

அமித் ஷா வரவேற்க பாஜக சார்பில் ஆயத்த பணிகள் தீவிரம்..,

புதுக்கோட்டைக்கு 04.012026 அன்று வருகை தரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்களை வரவேற்க பாஜக சார்பில் ஆயத்த பணிகள் வேக வேகமாக நடைபெற்று வருகின்றன. 2026 சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு புதுக்கோட்டைக்கு இந்திய பிரதமர் மாண்புமிகு நரேந்திர…

சுசீந்திரம் தேர் திருவிழாவில் வடம் பிடித்த அமைச்சர்கள்..,

சுசீந்திரம் தேர் திருவிழாவில் வடம் பிடித்த. தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ், முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜான், மாவட்ட ஆட்சியர் அழகு மீனா, அறநிலையத்துறை முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் பிரபா.ஜி.ராமகிருஷ்ணன்,குழு உறுப்பினர் தேர்வடம்பிடித்தபோது. ஒரு…

நில தானம் வழங்கிய தொண்டைமான் மன்னர் கல்வெட்டுச்சான்று கண்டுபிடிப்பு..,

புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் வட்டம் செனையக்குடி கிராம எல்லையிலுள்ளபெரிய வயல்காட்டில் தனியாருக்குச் சொந்தமான நிலத்தில் தொண்டைமான் மன்னர் நிலம் தானம் வழங்கியதை வெளிப்படுத்தும் கல்வெட்டு, வாமன கோட்டுருவத்துடன் , புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழக நிறுவனர் ஆ. மணிகண்டன் கள ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது…

கவுமார மடாலய முப்பெரும் விழா..,

இதுகுறித்து கோவை சின்னவேடம்பட்டி சிரவணபுரம் கவுமார மடாலயத்தின் 4″வது குருபீடம் தவத்திரு இராமானந்த குமர குருபர சுவாமிகள் கூறியதாவது. இராமானந்த சுவாமிகளின் 69-வது ஆண்டு குருபூஜை நிறைவு விழா, நூல்கள் வெளியீட்டு விழா, சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா ஆகிய முப்பெரும்…

திண்டுக்கல் அருகே பற்றி எரிந்த காரால் பதட்டம்..,

திண்டுக்கல் அருகே பெட்ரோல் பங்க் வாயிலில் தீப்பிடித்து பற்றி எரிந்ல காரால் பரபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல், தாடிக்கொம்பு அருகே திண்டுக்கல்-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் ரிலையன்ஸ் பெட்ரோல் பங்க் எதிரே பாரத் பெட்ரோல் பங்க் வாயிலில் ஆம்னி வேன் தீப்பிடித்து பற்றி எரிந்தது.…

ரயில் முன் பாய்ந்து வாலிபர் மரணம்..,

விருதுநகர் அல்லம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சிவகுமார், இவரது மகன் ராஜ்குமார், வயது 30 கொத்தனார் வேலை செய்து வந்தார். இன்று அதிகாலை அதே பகுதியில் உள்ள இருப்புபாதையில் ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்து உள்ளார். தகவல் அறிந்த விருதுநகர் ரயில்வே போலீசார்…

நடுரோட்டில் சரிந்து விழுந்த இரும்பு பைப்புகள்..,

கோவை மாநகரின் மிக முக்கியமாக போக்குவரத்து நெரிசல் மிகுந்த திருச்சி சாலையில் இன்று பிற்பகல் ஓடும் வாகனத்தில் இருந்து இரும்பு பைப்புகள் திடீரென சாலையில் சரிந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நல்வாய்ப்பாக முன்னாள் சென்ற வாகன ஓட்டிகள் உயிர்த்தபினர்.…

ஜல்லிக்கட்டு காளைகளுக்கான தகுதி பரிசோதனை..,

அவனியாபுரத்தில் உள்ள கால்நடை மருத்துவமனையில் ஏராளமான காளைகளுக்கு கண், கொம்பு, திமில், பற்கள் , உயரம் ஆகியவைகளை கால்நடை மருத்துவர்கள் பரிசோதனை செய்து வருகின்றனர். அதனைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டு காளையுடன் காளையின் உரிமையாளர் மற்றும் உதவியாளர் அடங்கிய புகைப்படங்களையும் விண்ணப்பத்துடன் இணைத்து…

புத்தாண்டு அன்று திண்டுக்கல்லில் பிறந்த 20 குழந்தைகள்..,

ஆங்கில புத்தாண்டையொட்டி திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் 20 குழந்தைகள் பிறந்தன. குழந்தை பிறப்பது மகிழ்ச்சியான செய்தி என்றால் விசேஷ நாட்களில் குழந்தை பிறப்பது இரட்டிப்பு மகிழ்ச்சியான செய்தியாக பார்க்கப் படுகிறது .அந்த வகையில். ஆங்கில புத்தாண்டான நேற்று (ஜனவரி-1) காலை…