வெலிங்டன் இராணுவ பயிற்சி கல்லூரியில் பட்டமளிப்பு விழா..,
நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் இராணுவ பயிற்சி கல்லூரியில் பன்னாட்டு பயிற்சி அதிகாரிகளுக்கு பட்டமளிப்பு வழங்கும் விழாவில் கலந்து கொள்வதற்க்காக மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் வருகை புரிந்துள்ள நிலையில்,தற்போது இராணுவ பயிற்சி கல்லூரியில் இராணுவ வீரர்களின் மரியாதையை ஏற்றுக்கொண்டு…
நீட் தேர்வுக்கு ஆதரவு தெரிவித்தது திமுக தான்… நீலகிரியில் மத்திய இணை அமைச்சர் எம். முருகன் பேட்டி
நீட் தேர்வுக்கு ஆதரவு தெரிவித்தது திமுக தான்… நீலகிரியில் மத்திய இணை அமைச்சர் எம். முருகன் பேட்டி
தமிழக முதலமைச்சர் மக்களை ஏமாற்றுகிறார்..,
நீலகிரி மாவட்டம் உதகையில் கட்சியை நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உதகை வந்திருந்தார். முன்னதாக இன்று குமரி ஆனந்தனின் மறைவுக்கு வருத்தம் தெரிவித்த அவர் தொடர்ந்து செய்தியாளர்களிடம் கூறுகையில் தமிழக முதலமைச்சர் தமிழக மக்களை ஏமாற்றி வருவதாகவும்,…
சுற்றுலா பயணிகளுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டம்..,
இந்திய வரலாற்றில் அனைத்து மாநில அரசுகளும் மகிழ்ச்சி அடையும் வகையில் வரலாற்றில் இடம்பெற்றுள்ள சிறப்பான அறிவிப்பினை ஆளுநர் ரவி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. இதைத் தொடர்ந்து சுற்றுலா நகரமான உதகையில் நகர திமுக சார்பில், நகரச் செயலாளர்…
அமைச்சர் எல். முருகனுக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு ..,
பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உதகைக்கு வந்த மத்திய இணை அமைச்சர் எல் .முருகனுக்கு (சேரிங் கிராஸ்) பகுதியில் பாஜக சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. மேட்டுப்பாளையத்தில் இருந்து சாலை மார்க்கமாக கோத்தகிரி வழியாக உதகை வந்த மத்திய இணையமைச்சர் எல் .முருகன்…
குடிநீர் குழாய் சரிசெய்ய அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை..,
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ளது மேலூர் ஊராட்சி இந்த ஊராட்சி பகுதியில் உள்ள கொலக்கம்பை பகுதியில் 60க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். மேலும் காவல் நிலையம் வங்கி அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்நிலையில் துண்டநெறி பகுதியில் இருந்து…
கிரசன்ட் பள்ளியின் வெள்ளி விழா..,
நீலகிரி மாவட்டம் உதகை கிரசன்ட் பள்ளியின் வெள்ளி விழா பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நடைபெற்றது. பெங்களூர் விமான இயக்கவியல் குழு -யு.ஆர். ராவ் செயற்கைக்கோள் மைய விஞ்ஞானி சி. பிரபு தலைமை விருந்தினராக கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்தார். அப்போது…
காமதேனு வாகனத்தில் ஹெத்தை அம்மன் திருவீதி உலா
காமதேனு வாகனத்தில் ஹெத்தை அம்மன் அலங்காரத்தில் அம்மனின் திருவீதி உலா வெகு விமர்சியாக நடைபெற்றது. நீலகிரி மாவட்டத்தில் படுகர் சமுதாய மக்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். அவர்கள் பாரம்பரியமான இயற்கை வழிபாட்டு முறையையும் ஹெத்தையம்மன் குலதெய்வ வழிபாட்டையும் மேற்கொள்கின்றனர். நீலகிரி…
போட்டோ ஷுட் நடத்த வந்திருக்கிறார் மு.க.ஸ்டாலின்..,
நீலகிரி மாவட்டம் உதகையில் புதிதாக 499 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 700 படுக்கை வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை நேற்று தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு…
உலா வந்த சிறுத்தை மற்றும் கருஞ்சிறுத்தை..,
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி சுற்றுப்பகுதிகளில் அதிகமாக சிறுத்தைகளின் நடமாட்டம் காணப்படுகிறது குறிப்பாக இரவு நேரங்களில் நாய் பூனை உள்ளிட்ட பிராணிகளை வேட்டையாட சிறுத்தைகள் அதிக அளவில் குடியிருப்பு பகுதிகளுக்குள் உலா வருகின்றன இதனால் மக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர். இந்த நிலையில் காவலர்…