மாவட்டச் செயலாளர் வீட்டிற்குள் மர்மமாக உயிரிழப்பு..,
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ள மேல் கொட்டரகண்டி பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார் (60). இவர் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருடைய பெற்றோர் ஏற்கனவே இறந்து விட்ட நிலையில் கடந்த 15 வருடங்களுக்கு முன்பு இவருடைய மனைவி, இவரை பிரிந்து…
மாரியம்மன் திருத்தேரை வடம் பிடித்து வழிபாடு..,
குன்னூரில் பிரசித்தி பெற்ற தந்தி மாரியம்மன் கோவில் தேர் திருவிழா கடந்த நான்காம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய விழாவான தேர்வடம் பிடித்தல் நிகழ்ச்சி இன்று நடந்தது. இதனை முன்னிட்டு துருவம்மன் கோவிலில் இருந்து ஆடல் பாடல்களுடன், அம்மன் அலங்கார சீர்வரிசை…
திருவிழாவில் வியாபாரிகள் பிளாஸ்டிக் பயன்படுத்துவதாக புகார்..,
உதகையில் மாரியம்மன் தேர் திருவிழாவை முன்னிட்டு தற்காலிக கடை அமைத்து வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் வியாபாரிகள் பிளாஸ்டிக் பயன்படுத்துவதாக புகார் எழுந்து உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவு வருகை தருகிறார்கள் அதிலும் கோடை காலங்களில் சுற்றுலா பயணிகள்…
சிறப்பு குரு தோலை ஞாயிறு ஆராதனை..,
நீலகிரி மாவட்டம் கிறிஸ்தவ மக்களின் முக்கிய பண்டிகையான ஈஸ்டர் பண்டிகை கொண்டாட படுவதையொட்டி குருத்தோலை பவனி உதகையில் இன்று உள்ள சிஎஸ்ஐ கிறிஸ்துவ ஆலயங்களில் சிறப்பு குரு தோலை ஞாயிறு ஆராதனை நடைபெற்றது. கிறிஸ்தவ மக்களின் முக்கிய பண்டிகையான ஈஸ்டர் பண்டிகை…
உதகையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் சர்ச்சை..,
இதில் அதிமுக மற்றும் திமுக போஸ்டர்கள்மீது கண்டன போஸ்டர்கள் ஒட்டிச் சென்றது யார் என்று காவல் துறையினர் குழப்பமடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் வாகன நெரிசலை குறைக்க வார நாட்களில் 6 ஆயிரம் வாகனங்கள்,வார இறுதி நாட்களில் 8 ஆயிரம் வாகனங்களுக்கு மட்டும்…
இரு கைகளை இழந்த பெண் அறுவை சிகிச்சை வெற்றி!
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியைச் சேர்ந்த ருக்மணி (வயது 32) என்பவர் உயர் மின்சாரம் தாக்கியதில் தனது இரு கைகளையும் இழந்த நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை மூலம் செயற்கை கைகள் பொருத்தப்பட்டு சாதனை படைக்கப்பட்டு உள்ளது. இரண்டு…
குடியிருப்பு பகுதிக்குள் உலா வரும் சிறுத்தை, கருஞ்சிறுத்தை
குடியிருப்பு பகுதிக்குள் உலா வரும் சிறுத்தை, கருஞ்சிறுத்தை சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. பதப்பதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி…….. மலை மாவட்டமான நலகிரி மாவட்டம் 65% சதவீத வனப்பகுதியை கொண்ட மாவட்டம் ஆகும். இங்கு மான் கரடி சிறுத்தை கருஞ்சிறுத்தை காட்டுமாடு போன்ற…
வனப்பகுதியில் எழும்பு கூடாக ஆண் சடலம்!!
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே மேட்டுப்பாளையம் வனப்பகுதியில்பழைய மரிக்கோடு ஆதிவாசி கிராமத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று எழும்பு கூடாக கிடப்பதை அறிந்த ஆதிவாசி மக்கள் குன்னூர் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் அடிப்படையில் குன்னூர் வனத்துறையினர் மற்றும் குன்னூர்…
குடியிருப்பு பகுதியில் நுழைந்த சிறுத்தை!!
உதகை அருகே கல்லக் கொரை கிராமத்தில் குடியிருப்பு பகுதியில் நுழைந்த சிறுத்தை கன்றுக்குட்டியை வேட்டையாட பின் தொடர்ந்து சென்ற CCTV காட்சிகள் வெளியாகி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இதே பகுதியில் வீட்டின் மாடியிலிருந்த நாயை மின்னல்…
அரசு கலைக் கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் அரசு கலைக் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழாதமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அமைச்சர் கோவி செழியன் பேசும் போது.., கல்லூரியில்…