• Sat. Oct 11th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

நீலகிரி

  • Home
  • முதுமலையில் யானை பொங்கல்!

முதுமலையில் யானை பொங்கல்!

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் யானைகள் பொங்கல் கொண்டாடப்பட்டது. முதுமலை, தெப்பக்காடு மற்றும் அபயாரணயம் யானைகள் முகாமில் உள்ள வளர்ப்பு யானைகளுக்கு நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித் தலைமையில் வெளி மண்டல துணை இயக்குநர் முன்னிலையில் பொங்கல் மற்றும் பழங்கள்…

ஹெலிகாப்டர் விபத்து; விமானப்படை விளக்கம்!

குன்னூரில் முப்படைத் தலைமைத் தளபதி விபின் ராவத் உள்ளிட்ட 14 போ ஹெலிகாப்டா் விபத்தில் உயிரிழந்த சம்பவத்திற்கு திடீர் மேகமூட்டமே காரணம் என இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது. குன்னூரில் கடந்த டிசம்பா் மாதம் 8-ஆம் தேதி நிகழ்ந்த ஹெலிகாப்டா் விபத்தில் விபின்…

மேட்டுப்பாளையம் நகர ஆட்சி……பந்தயத்தில் முந்துவது யார்? ஸ்கேன் ரிபோர்ட்

கோவை மாவட்டத்தில் ஏற்கனவே மேட்டுப்பாளையம், பொள்ளாட்சி, வால்பாறை ஆகிய மூன்று நகராட்சிகள் மட்டுமே இருந்த நிலையில், எதிர்வரும் நகர்புற உள்ளாட்சி தேர்தலில், புதிதாக காரமடை, மதுக்கரை, கூடலூர், கருமத்தம்பட்டி ஆகிய நான்கு நகராட்சிகள், உதயமாகியுள்ளது. இந்நிலையில் ஏழு நகராட்சிகள் இம்முறை தேர்தல்…

ஆளுநர் அஞ்சலி….

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தமிழக ஆளுநர் அஞ்சலி செலுத்தினார். நீலகிரி மாவட்டம் குன்னூர் காட்டேரி, நஞ்சப்பா சத்திரம் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன் ஹெலிகாப்டர் விபத்தில் உயிர் இழந்த முப்படை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் இராணுவ…

கீழ்குந்தா, பிக்கட்டி பேரூராட்சி தலைவர் யார் ? கள ஆய்வு……

நகர்புற உள்ளாட்சி தேர்தலின் உஷ்ணம் நீலகிரி மாவட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தி.மு.க.,வை பொறுத்தவரை 4 நகராட்சிகள், 11 பேரூராட்சிகளில் போட்டியிட விருப்ப மனுக்களை பெற்று நேர்காணலுக்கான தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நீலகிரி உடன்ப் பிறப்புக்களின் கவனம் நகர்புற உள்ளாட்சி தேர்தல் மீது…

ஊட்டி சாந்தி விஜய் பள்ளி அங்கீகாரம் ரத்து?

நீலகிரியில் அரசுப்பள்ளிக்கு சொந்தமான விளையாட்டு மைதானத்தை தனியார் பள்ளி பயன்படுத்த அனுமதித்தது எப்படி என மாவட்ட நிர்வாகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள சாந்தி விஜய் பெண்கள் பள்ளி என்ற தனியார் பள்ளி அருகில்…

2021 சட்ட ஒழுங்கு பிரச்சினை இல்லாத ஆண்டு-நீலகிரி எஸ்.பி., ஆஷிஷ் ராவத் பெருமிதம்

கடந்த ஆண்டு போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக நீலகிரி மாவட்டத்தில் 2.31 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: நீலகிரி மாவட்டத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சினை ஏதுமற்ற ஒரு ஆண்டாக…

நீலகிரி படுக இன மக்களின் கால கணக்கு…

நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் படுக இன மக்கள் தங்களது பாரம்பரியம், உடை, கலாச்சாரம் முற்றிலும் மாறுப்பட்டது. இந்த படுக இன மக்கள் தங்களது கால கணக்கை 12 வடிவங்களில் நிர்ணயித்துள்ளனர். இது குறித்து படுக சமுதாய நெலு கோலு அறக்கட்டளை வெளியிட்டுள்ளதாவது:…

பாரம்பரியத்தின் அடையாளமாய் விளங்கும் ஊட்டி அசெம்ப்ளி ரூம்ஸ் திரையரங்கம்!

ஊட்டிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் கண்களில் பட்டும் படாமலும் தனது 125 ஆண்டுப் பாரம்பரியத்துடன் காட்சியளிக்கிறது அசெம்ப்ளி ரூம்ஸ் திரையரங்கு.. அரசினால் அமைக்கப்பட்ட வணிகநோக்கற்ற டிரஸ்டே இந்தக் கொட்டகையை நடத்துகிறது. இதற்குத் தமிழக கவர்னர் ஒரு புரவலர், மாவட்ட ஆட்சியரே டிரஸ்ட்டின்…

ஊட்டியில் குவிந்து வரும் சுற்றுலா பயணிகள்

தொடர் விடுமுறை காரணமாக ஊட்டி அருகேயுள்ள சூட்டிங் மட்டம் பகுதியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். தமிழகத்தில் பள்ளி அரையாண்டு தேர்வு மற்றும் கிறிஸ்துமஸ் விடுமுறையையொட்டி தற்போது ஊட்டிக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இதனால், ஊட்டி தாவரவியல்…