• Sun. Oct 12th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

நீலகிரி

  • Home
  • உதகையில் மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டி

உதகையில் மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டி

மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டிகளை உதகை சட்டமன்ற உறுப்பினர் ஆர்.கணேஷன் துவக்கி வைத்தார்..உதகை சிறப்பு மேம்பாட்டு திட்ட மைதானத்தில் நீலகிரி மாவட்ட சிலம்பாட்ட சங்கம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கிடையேன 3வது மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டிகளை சட்டமன்ற உறுப்பினர் துவக்கி வைத்தார்.இப்போட்டியில்…

உதகை, குன்னூரில் கடும் மேகமூட்டம்- இயல்பு வாழ்க்கை பாதிப்பு

நீலகிரி மாவட்டம் உதகை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக மேக மூட்டத்துடன் கூடிய சாரல் மழை பெய்து வந்தது.இந்நிலையில் இன்று காலை முதல் உதகை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் கூடிய…

உதவை அரசு தாவரவியல் பூங்காவில் தேனீக்கள் கொத்தி 15 காயம்

உதகை அரசு தாவரவியல் பூங்காவில் தேன்கூடு கலைந்து சுற்றுலாப் பயணிகளை தேனீக்கள் கொத்தியதில் 15 க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி…நீலகிரி மாவட்டத்தில் உலக புகழ் பெற்ற சுற்றுலா தளங்களில் ஒன்றாக உதகை அரசு தாவரவியல் பூங்கா திகழ்கிறது. இதனை…

கப்பச்சி டி. வினோத் கூட்டுறவு வங்கியில் திடீர் ஆய்வு

கூட்டுறவு வங்கியில் பணிபுரியும் அலுவலர்களுக்கு கட்டப்பட உள்ள குடியிருப்பு இடத்தை கூட்டுறவு வங்கி பெருந்தலைவர் கப்பச்சி வினோத் ஆய்வு செய்தார்..நீலகிரி மாவட்டம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் பெருந்தலைவரும், அதிமுக மாவட்ட கழக செயலாளருமான கப்பச்சி டி. வினோத் கூட்டுறவு வங்கியை…

ஊட்டி ஜெகதளா பேரூராட்சியில் செய்தியாளர்களுக்கு அனுமதி மறுப்பு

ஜெகதளா பேரூராட்சியில் இன்று நடைப்பெற்ற மாதாந்திர கூட்டத்திற்கு செய்தியாளர்களை அனுமதிக்காத ஊழியர்கள் மறுப்பு.குன்னூர் தாலுக்காவிற்குட்ப்பட்ட ஜெகதளா பேருராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இந்த பேரூராட்சியில் உள்ள மக்களின் பிரச்சனைகளை விவாதிக்க மாதந்திர கூட்டம் நடைப்பெறுவது வழக்கம்.இம்மாத மாதந்திர கூட்டம் இன்று ஜெகதளா…

ஹோட்டலில் 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்து வாக்குவாதம்

உதகை A2B ஹோட்டலில் 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்து வாடிக்கையாளரிடம் வாக்குவாதம் செய்த ஊழியர்கள்சுற்றுலா மாவட்டமான நீலகிரி மாவட்டம் உதகையில் பல பகுதிகளில் பத்து ரூபாய் நாணயங்கள் செல்லாது எனக் கூறி வியாபாரிகள் வாங்க மறுத்து வருகின்றனர்.இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட…

உதகையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் பேரணி

சுற்றுலா மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் இயங்கும் ஆட்டோக்கள் தற்போது 15 கிலோ மீட்டர் வரை அனுமதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மேலும் எல்லையை விரைவு படுத்தக்கோரி இன்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஆட்டோ ஒட்டுநர்கள் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து இன்று…

டேன்டீ” யை நடத்த முடியவில்லையெனில் மத்திய அரசிடம் ஒப்படையுங்கள்… அண்ணாமலை

“டேன்டீ” யை தமிழக அரசால் நடத்த முடியவில்லையெனில் மத்திய அரசிடம் ஒப்படையுங்கள்……கூடலூரில் அண்ணாமலை பேச்சு……நீலகிரி, வால்பாறையில் உள்ள டேன்டீ தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்காக பா.ஜ.க வின் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் கூடலூர் சுங்கம் பகுதியில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது…கூட்டத்தில் பேசிய அவர்…

மீண்டும் காங்., வலுபெறுவது உறுதி….? இலக்கிய அணி தலைவர் தினகரன் பேட்டி…..

நீலகிரியில் காங்கிரஸ்கட்சி மீண்டும் வலுபெறுவது உறுதி என நீலகிரி இலக்கிய அணி தலைவர் தினகரன் பேட்டிநீலகிரி மாவட்டம் குன்னூரைச் சேர்ந்த சுரேஷ் என்கிற தினகரன் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் இலக்கிய அணியின் நீலகிரி மாவட்ட தலைவராக நியமனம் செய்யபட்டுள்ளார்.அதற்கான அறிவிப்பை தமிழக…

நீலகிரி ஆதிவாசிகள் நலச்சங்க பள்ளி ஆண்டு விழா… மாவட்ட சேர்மன் மு.பொன்தோஸ் பங்கேற்பு…

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் அமைந்துள்ள நீலகிரி ஆதிவாசிகள் நலச்சங்கத்தின் கிளை நிறுவனமான விக்டோரியா ஆம்ஸ்ட்ராங் மழலையர் தொடக்கப்பள்ளியின் 20- வது ஆண்டு விழா நடந்தது. “ஸ்பெக்ட்ரா-2022” என்ற தலைப்பில் நடந்த இப்பள்ளி விழாவுக்கு சிறப்பு விருந்தினராக நீலகிரி மாவட்ட சேர்மன் மு.பொன்…