• Mon. Oct 13th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

நீலகிரி

  • Home
  • வட்டாட்சியர் அலுவலகம் முன் அரசு ஊழியர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்

வட்டாட்சியர் அலுவலகம் முன் அரசு ஊழியர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் குந்தா வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை நிறைவேற்றித் தராத தமிழக அரசை கண்டித்து சாலை பணியாளர்கள் நீலகிரி மாவட்ட செயலாளர் இளங்கோவன் தலைமையில் துணை செயலாளர் கனகரத்தினம் முன்னிலையில் நெடுஞ்சாலைத் துறை ஊழியர்கள் வருவாய் துறை ஊழியர்கள்…

மஞ்சூர் பெனிஸ்டாக் காவலர் குடியிருப்பபை சேதப்படுத்திய காட்டு யானைகள்

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே காவலர் குடியருப்பை காட்டுயானைகள் சேதப்படுத்தியதால் பொதுமக்களிடம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அடுத்த பெனிஸ்டாக் மின்வாரிய கட்டுப்பாட்டில் இயங்கி வருகின்றன.கெத்தை அணைக்கு செல்லும் வால்வு பகுதி பாதுகாப்பு பணிக்காக சிறப்பு காவல் படை காவலர்கள் பணியாற்றி…

பிக்கெட்டியில் 25 ஆம் ஆண்டு ஐயப்பன் விளக்கு பூஜை

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அடுத்த பிக்கெட்டி பஜார் சக்தி விநாயகர் திடலில் அலங்கார பந்தலில் 25ஆம் ஆண்டு ஸ்ரீ ஐயப்பன் விளக்கு பூஜை மற்றும் கலை நிகழ்ச்சிகள் மிகச் சிறப்பாக நடைபெற்றது. காலை 6:00 மணி கணபதி பூஜையுடன்துவங்கப்பட்ட ஐயப்ப விளக்கு…

ஆதரவற்றோர் இல்லத்தில் கிறிஸ்மஸ் தின கொண்டாட்டம்

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் கொட்ரகண்டி பகுதியில் செயல்பட்டு வரும் மஞ்சூர் ஹேப்பி ஹாம் ஆதரவற்றோர் இல்லத்தில் 25க்கும் மேற்பட்ட ஆதரவற்ற முதியவர்கள் சிறுவர்கள் உள்ளனர். கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு அனைவருக்கும் புத்தாடை ,இனிப்புகள் சிறப்பு உணவுகள் வழங்கப்பட்டன சிறப்பு பிரார்த்தனைகள் ஆட்டம்…

உதகை நகராட்சிக்குட்பட்ட 18 வது வார்டு பகுதியில் தூய்மை பணி

உதகை நகராட்சிக்குட்பட்ட 18 வது வார்டு செல்லும் சாலையில் உள்ள செடிகளை அகற்றிய தூய்மை பணியாளர்கள் சுத்தம் செய்தனர்.உதகை நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளில் பல்வேறு பணிகளை நகராட்சி நிர்வாகம் செய்து வருகிறது. இதன் ஒரு கட்டமாக 18 வது வார்டு…

மஞ்சூர் அனைத்து கடைக்காரர்கள் நல சங்கத்திற்கு காவல்துறை விழிப்புணர்வு

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் எச் கே டிரஸ்டில் நீலகிரி மாவட்ட காவல்துறை உதகை ஊரக உட்கோட்டம் மஞ்சூர் காவல் நிலையம் சார்பில் டிஎஸ்பி விஜயலட்சுமி மஞ்சூர் காவல் ஆய்வாளர் கண்மணி தலைமையில் , மஞ்சூர் அனைத்து கடைக்காரர்கள் நல சங்க தலைவர்…

சேலாசில் போதைப் பொருள் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி

நீலகிரி மாவட்டம் சேலைஸ் பகுதியில் கொலக்கொம்பை காவல் நிலையம் மலைவாழ் மக்கள் முன்னேற்ற அறக்கட்டளை மற்றும் அப்துல் கலாம் இளைஞர் சங்கம் இணைந்து நடத்தப்பட்ட போதைப்பொருள் ஒழிப்பு மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில் ஆர்வத்தோடு கலந்து கொண்டு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரைபெண்கள் என…

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே குட்கா பறிமுதல்

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே குட்கா பறிமுதல்காங்கேஷ்குமார்நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்துள்ள ஸ்ரீமதுரை புலம்பட்டி பகுதியில் பல லட்சம் மதிப்பிலான பான்குட்கா விற்பனைக்காக பதிக்கி வைக்கப்பட்டிருந்ததை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதிகளில் தொடர்ந்து போதை பொருட்களின் விற்பனை திருட்டுத்தனமாக…

தோடர் இன மக்களின் பாரம்பரிய ‘மொர்பர்த்’ பண்டிகை கொண்டாட்டம்

பழங்குடி தோடர் இன மக்களின் பாரம்பரிய ‘மொர்பர்த்’ பண்டிகை இன்று ஆடல் பாடலுடன் கோலாகலமாக கொண்டாடப்பட்டது…நீலகிரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியையொட்டி தோடர் இன மக்கள் அதிகமாக வாழ்ந்து வருகின்றனர்.இவர்கள் வாழும் இடங்களை (கிராமம்) மந்து என்று அழைக்கப்படுகிறது,இவர்கள் தங்களது பாரம்பரிய கலாச்சாரம்…

காபி மூட்டை திருடிய கும்பல் கைது

நீலகிரி மாவட்டம் பந்தலூரை அடுத்துள்ள கையுன்னி பகுதியில் காபி மூட்டை திருடிய கும்பளை காவல்துறையினர் வலை வீசிபிடித்தனர்..சேரம்பாடியை அடுத்துள்ள அய்யன்கொல்லி பகுதி சன்னக்கொல்லி இப்பகுதியில் அதிகளவு தோட்டங்கள் நிறைந்த பகுதி இங்கு காப்பி குருமிளகு காபி தேயிலை போன்ற பணப்பயிர்கள் விலைவிக்கப்படுகின்றனர்.…