• Fri. Apr 26th, 2024

மதுரை

  • Home
  • திருமங்கலத்தில் புதிய வாக்காளர் சேர்க்கைக்கு விண்ணப்பித்தவர் இல்லத்திற்கு, மதுரை ஆட்சியர் நேரில் திடீர் ஆய்வு…

திருமங்கலத்தில் புதிய வாக்காளர் சேர்க்கைக்கு விண்ணப்பித்தவர் இல்லத்திற்கு, மதுரை ஆட்சியர் நேரில் திடீர் ஆய்வு…

கொசு ஒழிப்பு மருந்து இயந்திரங்களை , மேயர் இந்திராணி பொன்வசந்த் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார்…

அரசு பள்ளியில் மரம் முறிந்து விழுந்து விபத்து.., 17 மாணவர்கள் படுகாயம்…

மதுரை மாவட்டம் மேலூர் அருகே தெற்கு தெரு அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயின்ற மாணவர்கள் இன்று அரையாண்டு தேர்வு என்பதால் பள்ளி கட்டிடம் முன்பு உள்ள பூவாகை மரத்தின் முன்பு பயின்று கொண்டிருந்தனர். அப்போது பலத்த காற்று காரணமாக…

வழங்காத கடனுக்கு இஎம்ஐ எடுத்த வங்கி மீது வழக்கு பதிவு..!

மதுரை மாநகர் பனகல் சாலை பகுதியில் புதிய புறக்காவல் நிலையம் மாநகர காவல் ஆணையர் துவக்கி வைத்தார்…

மதுரை மாநகர் பனகல் சாலை பகுதியில் உள்ள அரசு ராஜாஜி மருத்துவமனை அருகில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக புதிய புற காவல் நிலையத்தை மதுரை மாநகர் காவல் ஆணையாளர் இன்று துவக்கி வைத்தார். மாநகர காவல் துணை ஆணையர்கள் வடக்கு, போக்குவரத்து ஆகியோர்…

தேசிய ஒருமைப்பாட்டு முகாம்.., மாணவ, மாணவிகள் பங்கேற்பு…

ஒன்றிய அரசின் இளைஞர் நலன் துறை சார்பில், தேசிய ஒருமைப்பாட்டு முகாம் – பல்வேறு மாநிலங்களில் இருந்து நாட்டு நலப் பணித்திட்ட மாணவ, மாணவிகள் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு.

மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம்…

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் உசிலம்பட்டி, செல்லம்பட்டி, சேடபட்டி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த 100க்கும் அதிகமான மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு மருத்துவ பரிசோதனைகள் மற்றும்…

தொழில் பாதுகாப்புப் படை போலீஸ் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை.., பணிச்சுமையா?குடும்பப்பிரச்சினையா போலீஸ் விசாரணை…

திருமங்கலத்தைச்சேர்ந்த தொழில் பாதுகாப்புப்படை போலீஸ் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார்.அவர் தற்கொலைக்கு பணிச்சுமையா குடும்பப்பிரச்சிணை காரணமா என போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.மதுரை மாவட்டம், திருமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் குமார் (38). இவர் மத்திய தொழிற் பாதுகாப்பு படையில் வீரராக பணியாற்றி வந்தார்…

மதுரை வில்லாபுரம் மீனாட்சி நகர் பகுதியில் தந்தை இறந்தது தெரியாமல், பிணத்துடன் மூன்று நாட்களாக இருந்த மனநலம் பாதித்த மகன்…

மதுரை வில்லாபுரம் அருகில் மீனாட்சி நகர் 1வது தெருவில் வீட்டின் மேல் தளத்தில் வசித்து வந்தவர் ஜெகதீசன் ( 74) இவர் ஒரு ஜோதிட பேராசிரியர் சம்ஸ்க்ருத பண்டிட் ஆவார். இவர் MA.,(ஜோதிடம்) M.phil. படித்துள்ளார். இவருக்கு கார்த்திக் சீனிவாசன் (வயது40)…

விநாயகரை மண்டியிட்டு வணங்கும் ஜல்லிக்கட்டு காளை..,

ஆண்டவனைத் தவிர எவரிடமும் அடிபணிவதில்லை என துள்ளி குதிக்கும் ஜல்லிக்கட்டு காளை விநாயகர் சிலை முன் வணங்கும் காட்சி.., மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரம் பகுதியில் தைத்திருநாள் பொங்கல் அன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம் இதனை தொடர்ந்து இப்பகுதிகளில்…