சோழவந்தான் நகரதந்தை முன்னாள் பேரூராட்சிதலைவர் S.S.சோனைபிள்ளை 37 ஆம் ஆண்டு நினைவு தினம் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் தலைமையில் மரியாதை…
மதுரை மாவட்டம் சோழவந்தானின் நகரத் தந்தையும் பேரூராட்சி முன்னாள் தலைவரும் முன்னாள் அதிமுக தொகுதி செயலாளருமான சோனைப்பிள்ளையின் 37 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் எம்எல்ஏ தலைமையில் சோழவந்தான் தெற்கு ரத வீதில்…
மதுரையில் வியாபாரிகளுக்கு தனி சிறப்பு சட்டம் கொண்டு வர வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்…
மதுரையில் தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவையின் சார்பில் மத்திய, மாநில அரசுகள் வியாபாரிகளை பாதுகாக்க, தனி சிறப்பு சட்டம் கொண்டு வர, வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மதுரையில் அண்ணா பேருந்து நிலையம் பகுதியில் திருவள்ளுவர் சிலை அருகில் தமிழ்நாடு வியாபாரிகள்…
மதுரையில் பீஸ் நிக்காஹ் மேட்ரிமோனியின் சார்பில், 17-ம் சுயம்வரம் நிகழ்ச்சி..,
மதுரையில் பீஸ் நிக்காஹ் மேட்ரிமோனியின் சார்பில் 17-ம் சுயம்வரம் நிகழ்ச்சி நடைபெற்றது. பீஸ் நிக்காஹ் திருமண தகவல் மையத்தின் நிறுவனரும், சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்கறிஞருமான முகமது பாரூக் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த சுயம்வரம் நிகழ்ச்சியில் 1000 ற்கும் மேற்பட்ட மணமகன்…
சோழவந்தான் தனியார் பள்ளியில் தேசிய ரோபோட்டிக்ஸ் போட்டியில், முதல் இரண்டு இடங்களை பிடித்த மாணவர்கள்
சோழவந்தான் கல்வி சர்வதேச பொதுப்பள்ளி மாணவ, மாணவிகள் தேசிய ரோ போட்டிக்ஸ் போட்டியில் ஜூனியர் மற்றும் சீனியர் பிரிவுகளில் முதல் இடத்தையும் ஒட்டுமொத்த பிரிவில் இரண்டாவது இடத்தையும் பெற்றனர்.வேலூர் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி ( VIT) காட்பாடி முக்கிய வளாகத்தில் ‘ஆட்டோமேட்டிக்’…
காவலர் குடும்பத்தினருக்கான பொங்கல் பண்டிகை விளையட்டுப் போட்டிகள் துவக்கம்..,
2024-ம் ஆண்டிற்கான பொங்கல் திருநாளை முன்னிட்டு மதுரை மாநகர காவல்துறை சார்பில் இன்று (௦6.01.2024) மதுரை மாநகர ஆயுதப்படை மைதானத்தில் காவலர் குடும்பத்தினருக்கான பொங்கல் பண்டிகை விளையட்டுப் போட்டிகளை மதுரை மாநகர காவல் ஆணையர் Dr.லோகநாதன், IPS., துவக்கி வைத்தார்கள். மேற்படி…
முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமாரை புறக்கணிக்கும், முன்னாள் உசிலம்பட்டி எம்எல்ஏ நீதிபதி
முன்னாள் உசிலம்பட்டி எம்எல்ஏ நீதிபதி, உசிலம்பட்டி பகுதியில் நடக்கும் அதிமுக நிகழ்வுகளை புறக்கணிப்பதோடு மட்டுமல்லாமல் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரையும் புறக்கணித்து வருவதாக சர்ச்சை கிளம்பி இருக்கின்றது .மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அதிமுக ஒன்றிய செயலாளராகவும், முன்னாள் எம்எல்ஏவாகவும் இருந்த பா.நீதிபதி.,…
சாப்டூர் அருகே பெய்து வரும் தொடர் மழையால், விவசாய நிலங்கள் சேதம்..,
மதுரை மாவட்டம் பேரையூர் அருகே சாப்டூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக சாப்டூர் பெரிய கண்மாய் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கண்மாய்கள் நிரம்பி மறுகால் செல்கின்றனர். சதுரகிரி மலை மற்றும்…