• Sat. Jul 25th, 2026
WhatsAppImage2026-07-23at2343124
previous arrow
next arrow
Read Now

மதுரை

  • Home
  • தேர்தல் பரப்புரை பிரதமர் மோடி தலைமையில் கூட்டணி..,

தேர்தல் பரப்புரை பிரதமர் மோடி தலைமையில் கூட்டணி..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அரசு போக்குவரத்து பனிமனை அருகில் ஐந்தாண்டு திமுக அரசின் ஆட்சியின் அவல நிலைகள் குறித்த தெருமுனை பிரச்சார கூட்டம் எதிர்கட்சி துணைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயக்குமார் தலைமையில் நடைபெற்றது., இந்த கூட்டத்தில் பேசிய ஆர்.பி.உதயக்குமார்., வரும்…

அரசுத் துறை நிர்வாகங்களை கண்டித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் ஜெனகைமாரியம்மன் கோவில் முன்பாக அனைத்து அரசியல் கட்சிகள் சார்பாக அரசுத்துறை நிர்வாகங்களை கண்டித்து கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரசு துறை அலுவலர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோருக்கு எதிராக பரபரப்பான கருத்துக்கள் எடுத்து முன் வைக்கப்பட்டன. பொதுமக்கள் தங்கள்…

மூத்த தம்பதியர்க்கு சிறப்பு செய்யும் நிகழ்ச்சி..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ ஜெனகை மாரியம்மன் கோவிலில் இந்து சமய அறநிலைத்துறை சார்பாக மூத்த தம்பதியர்களுக்கு சிறப்பு செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. 70 வயது நிரம்பிய மூத்த தம்பதியர் 20 பேர் தம்பதி சகிதமாக நிகழ்வில் கலந்து கொண்டனர்.…

திண்ணைப் பிரச்சாரம் மேற்கொண்ட ஆர் பி உதயகுமார்..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் ஊராட்சியில் அதிமுக மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றியம் சார்பில் திண்ணைப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர் பி உதயகுமார் கலந்துகொண்டு பெண்களிடம் அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்…

பாதையை ஆக்கிரமித்து குடிநீர் தொட்டி கட்ட பொதுமக்கள் எதிர்ப்பு..,

மதுரை மாவட்டம் சோழவந்தானில் வேளார் தெரு செல்லும் பாதையில் பாதையை ஆக்கிரமித்து குடிநீர் சின்டெக்ஸ் தொட்டி கட்டுவதால் பள்ளி செல்லும் குழந்தைகள் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாவதாக கூறி பாதை நடுவில் குடிநீர் தொட்டி கட்ட பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வேளார் தெரு…

பாதுகாப்புப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு பயிற்சி வகுப்புகள்..,

திருப்பரங்குன்றம் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையம் சார்பில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் பாதுகாவலர்கள் மற்றும் அலுவலர்களுக்கு தீயணைப்பு மற்றும் பாதுகாப்பு பயிற்சி வகுப்பு நடைபெற்றது. நிகழ்ச்சிக்குதிருப்பரங்குன்றம் தீயணைப்பு நிலைய அதிகாரி உதயக்குமார் தலைமை தங்கினார். நிகழ்ச்சியையொட்டிகல்லூரிகள் மற்றும் பல்வேறு தொழிற்சாலைகளைசேர்ந்த தனியார்…

வெற்றிப் பயணம் இணைந்து நடத்திய திருக்குறள் பெருவிழா!

மேலூர் வட்டம் அளவிலான பள்ளி மாணவ மாணவிகளுக்கான திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி சிறப்பாக நடைபெற்றது. பாரதிதாசன் அகாடமி செயலாளர்&இளைஞர்களின் வெற்றிப் பயணம் நிறுவனர் பாவலர் சி.சூர்யா நோக்கவுரையாற்றி வரவேற்றார். முதல் பிரிவில் மாணவி யமுனா முதல் பரிசு ரூ.1001 தொகை,பதக்கம்,சான்றிதழையும், மாணவி…

தங்கத்தின் விலை உயர்வைக் குறிப்பிட்டு காவல் ஆய்வாளர் எச்சரிக்கை..,

மதுரை பழங்காநத்தம் பகுதியில் உள்ள சுப்ரமணியபுரம் காவல் எல்லைக்குட்பட்ட அண்மைக்காலமாக சங்கிலி பறிப்பு உள்ளிட்ட குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென காவல் ஆய்வாளர் சோஃபியா வெளியிட்டுள்ள ஆடியோ அறிவிப்பில் பல்வேறு பாதுகாப்பு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.…

விரகனூர் மதகு அணை சீரமைப்பு ராஜன் செல்லப்பா ஆய்வு..,

வைகை ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள மிக முக்கியமான அணைகளில் ஒன்றான விரகனூர் மதகு அணையில் பல ஆண்டுகளாக நிலவி வரும் கட்டமைப்புப் பிரச்சினைகளைச் சரிசெய்யும் பொருட்டு, வரும் பிப்ரவரி 12-ஆம் தேதி முதல் பெரிய அளவிலான புனரமைப்புப் பணிகள் தொடங்கப்பட உள்ளன.…

அதிமுக சார்பில் திண்ணை பிரச்சாரம்-ஆர் பி உதயகுமார் சிறப்புரை..,

மதுரை மாவட்டம் சோழவந்தானில் மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றியம் சோழவந்தான் பேரூர் கழக அதிமுக சார்பில் திமுக அரசை கண்டித்து திண்ணை பிரச்சாரமும் 2026 இல் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில்அதிமுக சார்பில் பொதுச் செயலாளர் எடப்பாடி…