• Thu. Jun 8th, 2023

மதுரை

  • Home
  • ஸ்ரீ கிருஷ்ணா நகை மாளிகை 24 கேரட் தூய தங்கத்தை
    மதுரையில் அறிமுகப்படுத்தியது

ஸ்ரீ கிருஷ்ணா நகை மாளிகை 24 கேரட் தூய தங்கத்தை
மதுரையில் அறிமுகப்படுத்தியது

26 ஆண்டுகளுக்கு முன்பு சிறிய நகைக்கடையாக ஆரம்பிக்கப்பட்ட ஸ்ரீ கிருஷ்ணா நகை மாளிகை பிரைவேட் லிமிட்டெட் இன்று 6000 சதுர பரப்பளவை கொண்ட பெரிய நகைக்கடையாக வளர்ந்துள்ளது. வாடிக்கையாளரின் பெரும் ஆதரவு மற்றும் வரவேற்பைத் தொடர்ந்து 2 கிளைகளைத் துவங்கியது. 2014ஆம்…

மதுரையில் மெட்ரோ ரயில் பணிகள் தீவிரம்

மதுரையில் மெட்ரோ ரயில் பணிகள் வேகமெடுத்துள்ளன .எனவே மதுரை மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.மதுரையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை குறைக்க அரசாங்கம் பல நடவடிக்கைகள் எடுத்தும் நெரிசல் குறைந்தபாடில்லை. எனவே மெட்ரோ ரயில் வசதி ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை…

பிரபல இதழ்களுக்கு பாடை கட்டி ஆர்பாட்டம்

பிரபல இதழ்களை கண்டித்து மதுரையில் வேளீர் மக்கள் கட்சி சார்பில் மதுரையில் ஆர்ப்பாட்டம்வேளீர் மக்கள் கட்சி சார்பில் இன்று ஆனந்தவிகடன், துக்ளக் பத்திரிக்கையை கண்டித்து மதுரை ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆனந்தவிகடன், துக்ளக் பத்திரிகைக்கு பாடை கட்டி ஆர்பாட்டம் செய்தனர் இந்த…

ஊராட்சி மன்றத் தலைவர் மீது நடவடிக்கை -கலெக்டரிடம் மனு

போலி பத்திரபதிவு ஊராட்சி மன்றத் தலைவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கிராமமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு.மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள திம்மநத்தம் பகுதியைச் சேர்ந்த ராஜபாண்டி 30 ஆண்டுகளுக்கு மேலாக காஞ்சிபுரத்தில் வசித்து வருகிறார். இவர் தாய் ஒச்சம்மாள்…

மதுரையில் பிரபல வார இதழைஎரித்து ஆர்ப்பாட்டம்

மதுரை ஆதீனத்தை அவதூறாக செய்தி பரப்பிய பிரபல வார இதழ் எரித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றதுகடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரை ஆதீனம் அவருக்கு எதிராகவும் அவதூறாக செய்தி பரப்பிய பிரபல வார இதழில் . வெளியிட்டனர் இதனை கண்டித்து மதுரையில் வெள்ளாளர்…

மதுரையில் 160 கோடி மதிப்பீட்டில் குழந்தைகள் நல சிறப்பு மருத்தவமனை

160 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மதுரை அரசு ராஜாஜி குழந்தைகள் நல சிறப்பு மருத்துவமனை அமைப்பதற்கான இடத்தை ஆட்சியர் ஆய்வு செய்தார்.சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் வழங்கப்படும் சிறப்பு சிகிச்சை போல மதுரையிலும் கிடைக்கச் செய்யும் வகையில் மதுரையில் தனி…

மதுரை ஆதீனம்,இந்துக்களை இழிவுபடுத்துவதை கண்டித்து ஆர்ப்பாட்டம்

மதுரையில் வெள்ளாளர் முன்னேற்ற கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றதுவெள்ளாளர் முன்னேற்ற கழகம் சார்பில் ஆனந்த விகடன், துக்ளக் உள்ளிட்ட பத்திரிகைகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்புஉள்ள திருவள்ளுவர் சிலை அருகில் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநிலத் தலைவர்…

பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காமல் மனித கழிவுகளை அகற்ற கூறும் நபர்கள் மீது நடவடிக்கை

மனித கழிவுகளை மனிதனே அகற்றுவதை தடுப்பதற்கான தனிச்சட்டத்தின் கீழ் சம்பந்தபட்ட நபர்கள் மீது புகார் அளித்தால் புகார் மீதான நடவடிக்கையை கண்காணிக்க ஆணையத்திற்கு தமிழக அரசு தற்போது அதிகாரம் வழங்கியுள்ளது. மதுரையில் ஆதி திராவிடர் மாநில ஆணைய தலைவர் சிவக்குமார் பேட்டிதமிழ்நாடு…

தங்க செயின் மற்றும் மோதிரத்திற்காக விடுதி மேலாளர் கொலை

மதுரையில் தனியார் விடுதி மேலாளர் மர்ம சாவு: தங்க செயின் மற்றும் மோதிரத்திற்காக கொலை செய்யப்பட்டார் என போலீசார் விசாரணை தெரியவந்துள்ளது – வடமாநில இளைஞரை பிடித்து போலீசார் விசாரணை. மதுரையில் தனியார் விடுதி மேலாளர் மர்மமான முறையில் இறந்து கிடந்தது…

ஒரு பைசா கூட செலவு செய்யவில்லை முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு பேட்டி

மதுரை மாநகராட்சி பகுதிகளில் செய்ய வேண்டிய வளர்ச்சி பணிகள் குறித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜு அதிமுக மாமன்ற உறுப்பினர்களுடன் மாநகராட்சி ஆணையர் சிம்ரன் ஜித் காலோனிடம் கோரிக்கை மனு அளித்தார், பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர்…