மது போதையில் காரை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்திய நபர் – போலீசார் விசாரணை
மதுரையில் எல்லீஸ் நகர் பகுதியில் மதுபோதையில் வேகமாக கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மதுரை தனியார் ட்ராவல்ஸ் நிறுவனத்தில் கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பு கார் ஓட்டுநரக பணியில் சேர்ந்த தங்கமணி(37) என்பவர் இன்று நண்பகலில்…
பைக் டாக்ஸியை தடை செய்ய வேண்டும் – போக்குவரத்து அலுவலகம் முற்றுகை
ஆட்டோ ஓட்டுநர்கள் பைக் கால் டாக்ஸி புக் செய்து மதுரை தெற்குவட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஒப்படைத்தனர் இதனைத் தொடர்ந்து பைக் டாக்ஸியை தடை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து வட்டார போக்குவரத்து அலுவலகத்தை முற்றுகையிட்டனர்பைக் டாக்ஸி மூலம் தங்களது வாழ்வாதாரம்…
சென்னையில் உயிரிழந்த ஐந்து அர்ச்சகர்களுக்கு மதுரையில் பிரார்த்தனை
சென்னையில் கோயில் குளத்தில் முழ்கி உயிரிழந்த ஐந்து அர்ச்சகர்களுக்கு மதுரையில் அனுஷத்தின் அனுக்கிரகம் சார்பில் பிரார்த்தனை நடைபெற்றது.சென்னை நங்கநல்லூர் கோயில் தீர்த்தவாரி நிகழ்ச்சியின்போது, 5 இளம் அர்ச்சகர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.இதனைத் தொடர்ந்து, முதல்வர் பொது நிவாரண…
மதுரை அருள்மிகு கள்ளழகர் திருக்கோவிலில் திருக்கல்யாணம்
மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் அமைத்துள்ள அருள்மிகு கள்ளழகர் திருக்கோவிலில் பங்குனி பெருவிழா திருக்கல்யாண வைபவம் கோலாகலமாக நடைபெற்றது. பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.108 வைணவ திருத்தலங்களில் ஒன்றானதும் திருமாலிருஞ்சோலை. தென் திருப்பதி. என்று போற்றப்படுவதுமான மதுரை கள்ளழகர் கோவிலில்…
மதுரையில் பாஜக வழக்கறிஞர் அணி சார்பில் இலவச நீர்மோர் பந்தல் திறப்பு விழா
மதுரையில் பாஜக வழக்கறிஞர் அணி சார்பில் இலவச நீர்மோர் பந்தல் மதுரை மாவட்ட நீதிமன்றம் முன்பாக மாநில பாஜக தலைவர் அண்ணாமலை உத்தரவுக்கிணங்க மாநகர் மாவட்ட பாஜக வழக்கறிஞர் அணி சார்பில் பொதுமக்களுக்காக இலவச நீர்மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது..மாநகர்…
திருமங்கலம் அருகே நுங்கு வண்டி பந்தயம்
மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள தங்களாசேரி கிராமத்தில் காளியம்மன் முத்தாலம்மன் கோவிலில் பங்குனி பொங்கல் விழாவில், சிறுவர்களுக்கான நுங்கு வண்டி பந்தயம் நடைபெற்றது.5 ஆண்டுகளுக்கு பின்பு நடைபெற்ற இந்த திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்து அம்மனை…
மதுரை மெட்ரோ ரயில் பணிகள் 2026ல் முடிய வாய்ப்பு-இயக்குனர் சித்திக் பேட்டி
மதுரை மெட்ரோ ரயில் கட்டுமான பணிகள் 2024 டிசம்பரில் தொடங்கி 2026 முடிய வாய்ப்பு- ஜூன் சித்திரைத்திருவிழா தேரோட்டத்துக்கு பாதிப்பில்லாமல் மரங்களை வெட்டாமல் திட்டத்தை செயல்படுத்த அறிவுறுத்தல்.மதுரையில் மெட்ரோ ரயில் மேலாண்மை இயக்குனர் சித்திக் பேட்டி.மதுரையில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்துவதற்கான…
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே பேக் குடேனில் தீவிபத்து
மீனாட்சி அம்மன் கோவில் அருகே பேக் குடேனில் தீவிபத்து- பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் தீயில் கருகி நாசமயினமதுரை மீனாட்சி அம்மன் மேலக் கோபுரம் அருகே உள்ள மேற்கு ஆவனி மூல வீதியில் மாடியில் அசல் சிங் என்பவருக்கு சொந்தமான…
மதுரை அருகே ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவில் பங்குனி உற்சவ பெருவிழா
மதுரை மாவட்டம் பெருங்குடி அருகே இந்திரா நகர் பர்மா காலணியில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவில் பங்குனி உற்சவ பெருவிழா கடந்த 28ஆம் தேதி காப்புக்கட்டுடன் துவங்கி நடைபெற்று வருகிறது.பங்குனி உற்சவர் திருவிழாவில் ஊர் பொதுமக்கள் பொங்கல் வைத்தும்,பால்குடம் எடுக்கும் அக்னி…
மூக்கையா தேவர் நூற்றாண்டு விழா முன்னிட்டு முளைப்பாரி ஊர்வலம்
சோழவந்தான் அருகே மேலக்கால் கிராமத்தில் மூக்கையா தேவர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக சென்றனர்அதுல இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் முன்னாள் தலைவர் பி கே முக்கையா தேவரின் நூற்றாண்டு விழாவையொட்டி சோழவந்தான் அருகே மேலக்கால் கிராமத்தில்…








