ஆட்டோ ஓட்டுநர்கள் பைக் கால் டாக்ஸி புக் செய்து மதுரை தெற்குவட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஒப்படைத்தனர் இதனைத் தொடர்ந்து பைக் டாக்ஸியை தடை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து வட்டார போக்குவரத்து அலுவலகத்தை முற்றுகையிட்டனர்
பைக் டாக்ஸி மூலம் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தை முற்றுகையிட்ட ஆட்டோ ஓட்டுனர்கள்மதுரையில் சொந்த பயன்பாட்டில் இருக்கும் இருசக்கர வாகனங்களை பைக் டாக்ஸி பயன்பாட்டிற்கு பயன்படுத்துவதாக கூறி ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக்கூடிய நிலையில் அவர்களே ஆன்லைனில் புக் செய்து பைக் டாக்ஸி நகர் வரும்போது அவர்களது வாகனங்களை பிடித்து தற்போது மதுரை தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலக அலுவலரிடம் சுமார் 20-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனத்தை ஒப்படைத்து வருகின்றனர்
ஆட்டோ ஓட்டுநர்களின் கோரிக்கைக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என 100க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தை முற்றுகையிட்டனர் தொடர்ந்து காவல்துறையினர் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து கலைந்து சென்றனர் இதனால் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது

ஆட்டோ ஓட்டுனர் கூறுகையில்…
பைக் கால் டாக்ஸி பயன்படுத்துவதால் ஆட்டோ ஓட்டுநர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவது உடன் நாங்கள் ஆட்டோவுக்கு எப்சி ரோட் டாக்ஸ் இன்சூரன்ஸ் உள்ளிட்டவர்கள் கட்டி வாடகைக்கு வாகனமாக இயக்கி வருகிறோம் இவர்கள் சொந்த வாகனத்திற்கு பயன்படுத்தக்கூடிய இருசக்கர வாகனத்தை பயன்படுத்தி எந்தவித பாதுகாப்பு அம்சம் இல்லாமல் பயணிகளை ஏற்றி செல்வதால் பாதுகாப்புகள் அற்ற சூழல் ஏற்படுகிறது மேலும் விபத்து ஏற்பட்டால் அரசாங்கம் பதில் சொல்லுமா என கேள்வியும் முன் வைக்கிறோம் என தெரிவித்தார் செல்வதால் அரசுக்கு மேலும் இதனால் அரசுக்கு பல லட்சக்கணக்கான ரூபாய் இழப்பும் ஏற்படுவதாகவும் சொந்த பயன்பாட்டுக்கு பயன்படுத்தக்கூடிய வாகனத்தை இவர்கள் வாகன வாகனமாக பயன்படுத்துவது மோட்டார் வாகன சட்டப்படி குற்றமாகும் இதை உரிய நடவடிக்கை எடுத்து தடுக்க வேண்டும் எங்களது வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் எனவும் கோரிக்கையை விடுத்தார்
- பாஜக எம் பி உருவ பொம்மை எரிப்பு -20பேர் கைதுதிருமங்கலத்தில் டெல்லி பாஜக எம் பி உருவ பொம்மை எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டசம்யுக்த கிசான் போர்ச்சா […]
- கல்வி முறையை மாற்றி அமைக்க வேண்டும்- ஆளுனர் ஆர்.என். ரவி பேச்சுஇளைஞர்களுக்கு திறனுக்கு ஏற்ற கல்வி முறையை மாற்றி அமைக்க வேண்டும் என துணைவேந்தர்கள் மாநாட்டில் ஆளுநர் […]
- விபத்துக்கு பிறகு கோரமண்டல் விரைவு ரயில் சென்னையிலிருந்து புறப்பட்டதுஒடிசா ரயில் விபத்து காரணமாக ரத்து செய்யப்பட்ட கோரமண்டல் விரைவு ரயில் இரண்டு நாட்களுக்கு பிறகு […]
- உலக சுற்றுச்சூழல் தினத்தை ஒட்டி மதுரை- கப்பலூர் சுங்கச்சாவடியில் மரக்கன்றுகள் அளித்து விழிப்புணர்வுஉலக சுற்றுச்சூழல் தினத்தை ஒட்டி, கப்பலூர் சுங்கச்சாவடி நிர்வாகத்தினர் பள்ளி சிறுவர் , சிறுமிகளுக்கு விழிப்புணர்வு […]
- ஒடிசாவில் மீண்டும் ரயில் தடம் புரண்டது விபத்துநாட்டையே உலுக்கிய ரயில் விபத்து மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் ஒடிசாவில் இன்று சரக்கு […]
- பள்ளிகள் திறப்பு தேதி மீண்டும் மாற்றம்தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தேதி ஏற்கனவே மாற்றப்பட்ட நிலையில் கோடை வெப்பம் காரணமாக மீண்டும் மாற்றப்பட்டுள்ளதுதமிழ்நாட்டில் […]
- ஆட்டம் காட்டி வந்த அரிசி கொம்பன் யானை பிடிபட்டதுகடந்த சில நாட்களாக தேனி மாவட்டத்தின் பல பகுதிகளில் சுற்றித்திரிந்த அரிசிகொம்பன் யானை தற்போது பிடிபட்டுள்ளது.கேரள […]
- இன்று நோபல் பரிசு பெற்ற டென்னிஸ் கபார் பிறந்த நாள்முப்பரிமாண ஹோலோகிராபி கண்டுபிடிப்புக்காக இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற டென்னிஸ் கபார் பிறந்த நாள் இன்று […]
- மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் “நகைச்சுவை மன்ற கூட்டம்”மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் நகைச்சுவை மன்ற கூட்டம் மிக மிக கோலகாலமாக கொண்டாடப்பட்டது. விழாவில் […]
- மோகன்லால் படத்தின் சாதனையை முறியடித்த 2018மலையாள திரையுலகில் அதிக வசூல் செய்த படம் என்ற பெருமையை கடந்த ஏழு ஆண்டுகளாக மோகன்லால் […]
- பூமியை பாதுகாக்கும் பெரும் பொறுப்பு மனிதனிடமே உள்ளது -இன்று உலக சுற்றுச்சூழல் நாள்பூமி ஏற்கனவே தன் வளங்களை வெகுவாக இழந்து வரும் நிலையில் பூமியை பாதுகாக்கும் பெரும் பொறுப்பு […]
- விருதுநகர் மாவட்ட தனிப்பிரிவு போலீசார் 21 பேர், திடீர் இடமாற்றம்…..விருதுநகர் மாவட்டத்தில் 3 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே இடத்தில் பணியாற்றி வந்த தனிப்பிரிவு போலீசார் 21 […]
- குமரி கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் ஒரிசா ரயில் விபத்தில் உயிர் இழந்தவர்களுக்கு அஞ்சலி.தி மு க வின் தலைவர், முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் அகவை 100_வது தினத்தை மிக […]
- ஆட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால் ரயில் விபத்து நடந்துள்ளது -தொல்.திருமாவளவன் பேட்டிஅரசு ரயில்வே துறையை தனியாருக்கு ஒப்படைக்க வேண்டும் என்கிற உள்நோக்கத்தோடு செயல்பட்டதன் விளைவாகத்தான் புதிய பணியாளர் […]
- ஒடிசாவுக்கு விமான டிக்கெட் ரூ.4000 விருந்து ரூ.80,000” மாக அதிகரிப்பு – சு. வெங்கடேசன் எம்.பி ஆவேசம்ஒடிசாவில் ஏற்பட்டுள்ள ரயில் விபத்து நேரத்தில் தனியார் விமான நிறுவனங்கள் விமான டிக்கெட் விலையை உயர்த்தியுள்ளதாக […]