• Mon. Aug 17th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

கன்னியாகுமரி

  • Home
  • குமரி மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர்-பெற்றோர்களுக்கு எச்சரிக்கை

குமரி மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர்-பெற்றோர்களுக்கு எச்சரிக்கை

தமிழகத்தில் எழுத்தறிவு அதிகம் பெற்ற குமரி மாவட்டத்தில் அங்கீகாரம் இல்லாத 57_பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க வேண்டாம் என குமரி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் பெற்றோர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) கட்டுபாட்டின் கீழ்…

அழகப்பபுரம் பேரூராட்சி கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம்

அழகப்பபுரம் பேரூராட்சியில் மக்கள் நலத்திட்ட வளர்ச்சி பணிகளுக்கு முட்டுக்கட்டை போடும் செயல் அலுவலரை கண்டித்தும், செயல் அலுவலரை மாற்றும் வரையிலும் பேரூராட்சி மன்ற தலைவர் அனிற்றா ஆண்ட்ரூஸ் தலைமையில் துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார்கள். இந்த உள்ளிருப்பு…

கன்னியாகுமரியில் திமுகவினர் வெற்றி கொண்டாட்டம்

தமிழகத்தில் திமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து கன்னியாகுமரியில் திமுக, காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.கன்னியாகுமரி சர்ச்ரோடு சந்திப்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு அகஸ்தீசுவரம் ஒன்றிய திமுக செயலர் பா.பாபு தலைமை வகித்தார். கன்னியாகுமரி சிறப்பு…

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியை இரண்டாவது முறையாக தக்கவைத்து கொண்ட விஜய் வசந்த்

இந்திய நாடாளுமன்றத்தின் 18_வது தேர்தலில். கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் தந்தை வழியில், இரண்டாவது முறையாக கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியை இரண்டாவது முறையாக தக்கவைத்துக் கொண்ட விஜய் வசந்த், நேற்று இரவு (ஜூன்_04)ம் தேதி இரவு குமரி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் தேர்தல்…

வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு கத்தியுடன் வந்த நபரால் பரபரப்பு

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் வாக்கு எண்ணும் மையத்துக்கு பகுஜன்திராவிடர் கழகத்தைச் சேர்ந்த சுயேட்சை வேட்பாளர் ஒருவர் கத்தியுடன் வந்ததால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி, மற்றும் விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாகர்கோவில் கோணம்…

கன்னியாகுமரியில் கலைஞரின் 101-வது பிறந்ததின கொண்டாட்டங்கள்

கழகத்தின் தலைவர், தமிழகத்தின் முன்னாள் முதல்வரின் 101_வது பிறந்த தின கொண்டாடட்டங்கள் கன்னியாகுமரியில், புனித அலங்கார உபகார மாதா தேவாலயம் மற்றும் தமிழக விரைவு போக்குவரத்து சுங்க அலுவலகத்தின் சந்திப்பில். கலைஞரின் திருஉருவபடத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய நிகழ்விற்கு கன்னியாகுமரி…

கன்னியாகுமரி ஜூரோ பாயிண்ட் பகுதியில் அதிகாலை ஏற்பட்ட வாகன விபத்து

கன்னியாகுமரியில் ஜூரோ பாய்ண்ட் என்ற பகுதி தான் காஷ்மீரில் தொடங்கி கன்னியாகுமரியில் முற்றுப்பெரும் தேசிய நெடுஞ்சாலையின் கடைசி பகுதி. இந்த பகுதியில் பல்வேறு சுற்றுலா வாகனங்கள் நிறுத்தும் பகுதியாகவும் உள்ளது. அதிகாலை நேரத்தில் கேரள அரசு பேருந்து பயணிகளை கன்னியாகுமரி பேருந்து…

கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தி.மு.க சார்பில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 101-வது பிறந்த நாள் விழா!

முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 101-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு எனது தலைமையில் ஒழுகினசேரி மாவட்ட தலைமை கழக அலுவலகத்தில் உள்ள அவரது முழு திருவுருவ வெண்கல சிலைக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட உள்ளது.ஆகவே நிகழ்ச்சிக்கு கன்னியாகுமரி…

குமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த் சிறந்த பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்

மாணவ, மாணவிகளுக்கு குமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த் பாராட்டு சான்றிதழ் வழங்கினார். ஏராளமான மாணவர்கள் பங்கேற்றனர். நாஞ்சில் கேர் அகாடமி சார்பில் சிறந்த மாணவ மாணவிகளை கெளரவிக்கும் நிகழ்ச்சி அழகியமண்டபத்தில் உள்ள அன்னை ஏடிஎ சென்டரில் நடைபெற்றது. கன்னியாகுமரி பாராளுமன்ற…

மார்சல் நேசமணியின் சிலைக்கு குமரி மக்களவை உறுப்பினர் விஜய்வசந்த் மலர் மாலை அணிவித்து மரியாதை

கன்னியாகுமரி மாவட்டம் கேரளாவிலிருந்து தாய் தமிழகத்துடன் இணைய அரும்பாடுபட்ட தியாகிகளில் ஒருவர் மார்ஷல் நேசமணி இவருடைய 56 வது நினைவு ஆண்டு இன்று குமரி மாவட்டத்தில் அனுசரிக்கப்படுகிறது இதை ஒட்டி நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையம் முன்பு உள்ள அவரது திரு…