• Sat. May 30th, 2026
WhatsAppImage2026-05-28at214307
previous arrow
next arrow
Read Now

திண்டுக்கல்

  • Home
  • பூஜையில் கலந்து கொண்ட நாகப்பாம்பு …

பூஜையில் கலந்து கொண்ட நாகப்பாம்பு …

திண்டுக்கல் குட்டியப்பட்டியில் நடைபெற்ற ஆடி அமாவாசை பூஜையின் போது வந்த நாகப்பாம்பு…பூஜை முடியும் வரை அந்த இடத்தை விட்டு நகராமல் பூஜை முடிந்த பின்பு தான் மெதுவாக சென்றது.

ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி..

திண்டுக்கல் அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து , ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் நத்தம் ரோடு நல்லாம்பட்டி பிரிவு அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதி…

சந்தோஷத்தில் ஆபத்தை உணராதவர்கள் …

கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் இரண்டு நபர்கள் செல்லக்கூடிய படகில்,3 நபர்கள் ஆபத்தை உணராமல் பயணிக்கும் காட்சிகள்.(வைரல் வீடியோ) இடம் :நட்சத்திர ஏரி கொடைக்கானல்

ஸ்ரீஅக்னி வீரன் சுவாமி ஸ்ரீ நல்லதங்காள் சுவாமி உற்சவ விழா

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள பேட்டை குளத்தில் அமைந்துள்ள அக்கினி வீரன் சுவாமி ஸ்ரீ நல்லதங்காள் சுவாமி உற்சவ விழா நடைபெற்றது. மதுரை பொன்மேனி கிராமத்தில் இருந்து அம்மன் அலங்கார பெட்டி மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு அலங்காநல்லூர் அருகே உள்ள…

கொடைக்கானலில் காட்டேஜுக்கு சீல்

கொடைக்கானலில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த காட்டேஜுக்கு வருவாய்த் துறையினர் சீல் வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பூம்பாறை பகுதியில் கோட்டாட்சியர் சிவராம் தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.அப்பகுதியில் உள்ள ஒரு காட்டேஜ் உரிமையாளர் நிக்சன் மோசஸிடம் விசாரணை…

சச்சிதானந்தம்.எம்.பியின் கோரிக்கை வெற்றி

மதுரை – பெங்களூர் வந்தே பாரத் இரயில் திண்டுக்கல் இரயில் நிலையத்தில் நின்று செல்லும். மத்திய இரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அவர்களிடம் சச்சிதானந்தம் எம்.பி வலியுறுத்திய நிலையில் கோரிக்கையை ஏற்று திண்டுக்கல் இரயில் நிலையத்தில் வந்தே பாரத் இரயில் நின்று…

கொடைக்கானலுக்கு மாற்றுப்பாதை தயார்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு தொடர் விடுமுறை, வார விடுமுறை, பண்டிகை நாட்களில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து காணப்படும். இந்நிலையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் முயற்சியால், கொடைக்கானல் பாரதி அண்ணாநகர், வில்பட்டி, பேத்துப்பாறை பகுதி வழியாக மாற்றுச்…

எவ்வளவு அறிவு குழந்தைக்கு ….

திண்டுக்கல் பேகம்புரை சேர்ந்த பாவா மற்றும் நஸ்ரின் அவர்களின் இரண்டரை வயது புதல்வன் இஃசான் ஹமீஸ், 100 மொபைல் செயலிகளின் பெயரை 8.40 நொடிகளிலும், 60 மாவட்டங்களின் சிறப்புகளை 2.42 நொடிகளிலும் சொல்லி உலக சாதனை ஜெட்லி புக் ஆப் ரெக்கார்ட்ஸில்…

திண்டுக்கல் -குமுளி இருவழிச் சாலை நான்கு வழிச்சாலையாக்க பணிகள் துவக்கம்

நான்கு வழிச்சாலையாகிறது திண்டுக்கல் – குமுளி இருவழிச்சாலை. அதற்கான ஆரம்ப கட்ட அடிப்படைப் பணிகளை துவக்கி உள்ளது மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை. இதனால், திண்டுக்கல்லில் இருந்து வத்தலக்குண்டு, பெரியகுளம் , தேனி , சின்னமனூர் , உத்தமபாளையம்…

திண்டுக்கல்லில் போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணியை ADSP துவக்கி வைத்தார்

திண்டுக்கல் பேருந்து நிலையம் பகுதியில் தனியார் கல்லூரி சார்பாக நடைபெற்ற போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை ADSP மகேஷ் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த பேரணி நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று இறுதியில் திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலையம்…