• Sat. May 30th, 2026
WhatsAppImage2026-05-28at214307
previous arrow
next arrow
Read Now

திண்டுக்கல்

  • Home
  • இது தேவையா…

இது தேவையா…

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே குட்டூர் பகுதியை சேர்ந்த N.K.ராஜா என்பவர் பட்டாக்கத்தியை வைத்து கேக் வெட்டி தனது பிறந்த நாளை கொண்டாடி தன் பவரை காமித்திருக்கிறார். இதை கேள்விப்பட்ட நத்தம் காவல் நிலைய போலீசார் கைது செய்து போலீசின் பவரை…

முருகன் முத்தமிழ் மாநாட்டிற்கு வருகை தரும் பக்தர்களுக்கு பிரசாதம் தயார்

பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு ஆகஸ்ட் 24, 25ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் மாநாட்டில் கலந்து கொள்ளும் 1 லட்சம் பேருக்கு உணவுகள் ஏற்பாடு மற்றும் வருகை தரும் அனைவருக்கும் 200 கிராம் அளவிலான பஞ்சாமிர்தம் , குங்குமம்…

வனத்துறை அனுமதிக்காக வெயிட்டிங்…

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வெள்ள கெவி ஊராட்சிக்கு உட்பட்ட சின்னூர் பெரியூர் செல்லும் சாலை விரைவாக அமைக்கப்படும் பாலம் அமைப்பதற்கு வனத்துறை அனுமதி வழங்க உள்ளனர், அனுமதி வழங்கிய பிறகு உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என திண்டுக்கல்லில் ஊரக…

சுயம்பு வேலாயுத சுவாமிக்கு கும்பாபிஷேகம்…. (வீடியோ காட்சிகள்)

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மன்னவனூர் கும்பூர் கிராமத்தில், அருள்மிகு சுயம்பு வேலாயுதசாமி திருக்கோவில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றன.

சூதாட்டம் இப்படித்தான் ஆடுவாங்களா…

திண்டுக்கல் கள்ளிமந்தயம் அருகே நீலா கவுண்டன்பட்டியில் ஊர் திருவிழாவில் ஆயிரக்கணக்கில் பணம் வைத்து வெட்டு சீட்டு என்னும் சூதாட்டம் படுஜோராக நடைபெற்று வருகிறது என வீடியோ காட்சிகள் பரவி வருகின்றது.

திண்டுக்கல்லில் வானவில்

ஏழு வர்ணங்களை ஒன்று திரட்டி, திண்டுக்கல் மாவட்டத்தையே வானவில் அழகு படுத்தி இருக்கின்றது.

கொடைக்கானலில் வீதியில் உலா வந்த காட்டு மாடு

கொடைக்கானல் ரைபிள் ரேஞ்ச் ரோடு பகுதியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வீட்டிலிருந்து வெளியில் வந்த ஜெனி ஆத்மிக் என்பவரை காட்டெருமை தாக்கியதில் படுகாயம் அடைந்தார். இந்நிலையி்ல் கடந்த 10 நாட்களில் இதுவரை 3 பேரை காட்டெருமைகள் தாக்கியுள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.…

ரேக்ளா பந்தயம் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்….

பழனி அருகே கொழும்பங்கொண்டான் ஊராட்சியில் ரேக்ளா பந்தயம் நடைபெற்றது. இதனை துவக்கி வைத்து பேசிய அமைச்சர் சக்கரபாணி ஜல்லிக்கட்டுக்கு சட்டபூர்வமான அனுமதி பெற்றது போல் ரேக்ளா பந்தயத்திற்கும் சட்டபூர்வ அனுமதி பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

கொடைக்கானில் யானை தந்தம் பறிமுதல்….

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வன உயரின சரணாலய எல்லைக்கு உட்பட்ட மன்னவனூர் பகுதியில் யானை தந்தம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மதுரையில் இருந்து வந்த தமிழ்நாடு வனத்துறை சிறப்பு தனிப்படையினர் யானை தந்தத்தை பறிமுதல் செய்தனர். உள்ளூர் அரசியல் முக்கிய பிரமுகர் உட்பட…

சோழவந்தான் காந்திகிராம மாணவிகள் விவசாய நிலத்தில் தென்னை கன்று நடுதல், நெல் வயலில் நாற்றங்கால் நடவு செய்தல்

திண்டுக்கல் மாவட்டம், காந்திகிராம பல்கலைக்கழக வேளாண் கல்லூரி மாணவிகள் சோழவந்தான் அருகே, தென்கரை கிராமத்தில் தங்கி இருந்து கிராம தங்கல் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பயிற்சி அளித்து வருகின்றனர். குறிப்பாக, பயிர் சாகுபடி, உர மேலாண்மை, பூச்சி மேலாண்மை மற்றும் வேளாண்…