அமரும் நாற்காலியைக் கொண்டு மாணவர்களை தாக்கும் வீடியோ!!
திண்டுக்கல் மாவட்டம் அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் உட்பட்ட அருள்மிகு பழனியாண்டவர் கலை கல்லூரியில் சுயநிதி பிரிவு வணிகவியல் துறை பேராசியர் கௌதம் என்பவர் தொடர்ந்து 20 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். மாணவர்களை அமரும் நாற்காலியைக்…
மாநில அளவிலான பழங்கால நாணயக் கண்காட்சி..,
பழனியில் மாநில அளவிலான பழங்கால நாணயக் கண்காட்சி நடைபெற்றது. தனியார் திருமண மண்டபத்தில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு நடைபெறும் பழங்கால நாணயங்கள் கண்காட்சியில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்துள்ள நாணய ஆர்வலர்கள் பலரும் தாங்கள் சேகரித்து வைத்துள்ள பழங்கால நாணயங்கள்,…
பச்சைக்கிளி விற்பனை செய்த தாய் மகன் கைது கைது..,
திண்டுக்கல்லில் வன பாதுகாப்பு படை மற்றும் சிறுமலை வன சரகத்தினர் இணைந்து ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது பச்சை கிளிகளை வேட்டையாடி, திண்டுக்கல், தங்கம் லாட்ஜ் அருகே விற்பனைக்காக வைத்திருந்தனர். தாராபுரத்தை சேர்ந்த தாய் கல்பனா மகன் பாண்டி ஆகிய 2…
பழனியில் இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம்
பழனியில் அனைத்து இஸ்லாமியர்கள் சார்பில் வக்பு திருத்த சட்டத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம் பழனி நகரம் வட்டார ஜமாத்தார்கள் மற்றும் ஜமா அத்துல் உலமா சபை அனைத்து இஸ்லாமியர்கள் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வக்பு திருத்த சட்டத்தை கண்டித்து…
கணிதத்தில் உலக சாதனை படைத்த சிறுவன்..,
பழனியில் கணிதத்தில் உலக சாதனை படைத்த சிறுவன்- பெருக்கல் கணக்குகளுக்கு அபாக்கஸ் முறையில்லாமல் மனக் கணித முறையில் வேகமாக சரியான விடையளித்து சாதனை- சோழன் புக்ஆப் ரெக்கார் உலக சாதனையாக பதிவு செய்துள்ளது- செயற்கை நுண்ணறிவிற்கே சூளுரைக்கும் இயற்கை நுண்ணறிவாளன் என்ற…
அனைத்து இஸ்லாமிய சமுதாயம் சார்பில் ஆர்பாட்டம்..,
வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து பழனியில் அனைத்து இஸ்லாமிய சமுதாயம் சார்பில் 1000க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு பிரம்மாண்ட பேரணியில் தேசிய கொடியுடன் சென்று, மற்றும் ஆர்பாட்டம் நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு…
பழனியில் இந்து முன்னணி நிர்வாகி கைது..,
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள பாப்பம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகன். இந்து முன்னணியில் மாநில நிர்வாக குழு உறுப்பினரும், இந்து வியாபாரிகள் நலச்சங்க மாநில செயலாளராக உள்ளவர் ஜெகன். சென்னையில் உள்ள இஸ்லாமியர்க்கு சொந்தமான உணவகத்தில் தரமற்ற உணவுகள் விற்பனை…
கரப்பான் பூச்சி போல் கவிழ்ந்த கார்..,
மதுரை மாவட்டம் மேலூர் அருகே கீழ கள்ளந்திரியைச் சேர்ந்தவர் தேவராஜ் (வயது 60). இவர் திண்டுக்கல்லில் உள்ள தனது உறவினரை சந்திப்பதற்காக வாடகை கார் மூலம் கீழ கள்ளந்திரியில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்றுள்ளார். காரை மதுரை வண்டியூர் யாகப்பா நகரைச்…
திருநங்கைகளுக்கு நாயக், கல்நாயக் விருதுகள்..,
திண்டுக்கலில் தேசிய திருநங்கையர் தினத்தை ஒட்டி மெர்சி பவுண்டேஷன், தாய் கூடு பவுண்டேஷன் ஆகிய அமைப்புகள் இணைந்து நாயக் மற்றும் கல்நாயக் விருதுகள் வழங்கும் விழா அனுக்கிரகா கல்லூரியில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் திண்டுக்கல் தேனி மதுரை ஆகிய மாவட்டங்களில்…
பாஜக பொதுக்கூட்டம் காவல்துறை அனுமதி மறுப்பு..,
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காந்தி கலையரங்கத்தில் சட்ட மாமேதை அம்பேத்கரின் பிறந்த நாள் விழா, வக்ஃபு வாரிய சட்ட திருத்தம் குறித்தும், மும்மொழி கொள்கை குறித்தும் விளக்கம் அளிக்கும் விதமாக பாஜக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற இருந்தது. இந்நிலையில் இன்று நடைபெற…



