• Sun. May 31st, 2026
WhatsAppImage2026-05-28at214307
previous arrow
next arrow
Read Now

திண்டுக்கல்

  • Home
  • பொதுமக்கள் சுவாச பிரச்சனையால் கடும் பாதிப்பு

பொதுமக்கள் சுவாச பிரச்சனையால் கடும் பாதிப்பு

பழனி நகராட்சி குப்பைக்கிடங்கில் பல லட்சம் மதிப்பிலான இயந்திரங்கள் மூலம் குப்பைகள் தரம் பிரிக்கபடாததால், தொடர்ந்து சில நாட்களாக கொட்டபடும் குப்பைகளை மர்மநபர்கள் தீ வைத்து வருவதால், அப்பகுதி பொதுமக்கள் சுவாச பிரச்சனை மற்றும் அருகில் இருக்கும் காய்கறி மார்கட் வியாபாரிகள்…

நில அதிர்வு குறித்து உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி ஆர்ப்பாட்டம்..,

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நாம் தமிழர் கட்சி (சுற்றுச்சூழல் பாசறை) சார்பாக சுற்றுச்சூழல் பாசறை மண்டல பொறுப்பாளர் ஜோசப்செல்வராஜ் தலைமையில்,ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திண்டுக்கல் மாவட்டத்தில் தொடர்ந்து 7 ஆண்டுகளாக வெடிக்கும் பெரும் வெடி சத்தம் நில அதிர்வு குறித்து…

பெரியார் பேசியதைவிடவா பொன்முடி பேசிவிட்டார்..,

பொன் முடி பேச்சு தவறு தான் … முன்னாள் மேடை பேச்சாளர் என்றும் ,இப்போது அமைச்சராக உள்ளார் இந்த பேச்சை தவிர்த்துருக்கலாம் ,ஆனால் அவர் திராவிடர்கழக மேடையில் பேசியுள்ளாரே தவிர திமுக கூட்டத்தில் அல்ல எனவும் பெரியார் பேசியதைவிடவா பொன்முடி பேசிவிட்டார்…

கோட்டாட்சியர் தலைமையில் நடந்த கூட்டத்தில் குற்றச்சாட்டு..,

மேல்மலை கிராமமான கவுஞ்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் குறைந்த மின்சாரம் வருவதால் பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என கோட்டாட்சியர் தலைமையில் நடந்த கூட்டத்தில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் மேல்மலை கிராமமான மன்னம்மன்னூர், கவுஞ்சி, கிளாவரை ஆகிய 18 மேற்பட்ட கிராமங்கள்…

வீடு தேடி சென்று ரேஷன் பொருட்கள் விநியோகம்

கொடைக்கானலில் முதன் முறையாக வீடு தேடி சென்று ரேஷன் பொருட்கள் இரண்டு நாட்களுக்கு முன்னர் விநியோகம் செய்யப்பட்டது பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த கிராமத்திற்கு சாலை வசதி வேண்டுமென்று கோரிக்கை வைத்ததின் அடிப்படையில் இன்று திண்டுக்கல்…

முக ஸ்டாலின், பத்து ரூபாய் அமைச்சருடன் சேர்ந்து சிறைக்கு செல்வார்..,

திண்டுக்கல் மாவட்டம் பழனிக்கு பாஜக மாநிலத்தலைவர் நைனார் நாகேந்திரன் வருகை தந்தார். மாநில தலைவராக பொறுப்பேற்றபிறகு முதல்முறையாக பழனிக்கு வருகைதந்த நைனார் நாகேந்திரனுக்கு மாவட்ட பாஜக சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து மூன்றாம்படை வீடான திருஆவினன்குடி கோயிலுக்கு சென்று…

22 மாணவ, மாணவிகளுக்கு அதிமுக அஞ்சலி செலுத்துவது அரசியல் நாடகம் – திமுக மாணவர் அணி துண்டு பிரசுரங்கள்

பாஜகவோடு இணைந்து நீட் தேர்வை தமிழகத்திற்கு கொண்டு வந்த எடப்பாடி பழனிச்சாமியே நீட் தேர்வில் உயிரிழந்த 22 மாணவ, மாணவிகளுக்கு அதிமுக அஞ்சலி செலுத்துவது அரசியல் நாடகம் என்று திண்டுக்கல் மாவட்ட திமுக மாணவர் அணி சார்பில் மக்களுக்கு துண்டு பிரசுரங்கள்…

மத்திய அரசு தமிழ்நாட்டில் நீட்டை திணித்தது – அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பேச்சு.

நீட் தேர்வை இந்தியா முழுவதும் அமல்படுத்தும் பொழுது, தமிழகத்தில் நீட் சட்டம் கொண்டு வருவதற்கு அதிமுக எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால், மத்திய அரசு தமிழ்நாட்டில் நீட்டை திணித்தது என அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பேசி உள்ளார். நீட் தேர்வை…

கிராம நிர்வாக அதிகாரி கொலை – சிறுவன் கைது

வேடசந்தூர் அருகே ஆறரை பவுன் தங்க நகைக்காக ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அதிகாரிக்கு குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்த சிறுவனை கைது செய்தனர். வேடசந்தூர் அருகே உள்ள புளியமரத்து கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன்(வயது 75). இவர்…

பெண் குழந்தையை சாலையோரத்தில் வீசி சென்ற மர்ம நபர்கள்..,

திண்டுக்கல் மாவட்டம் பழனி சண்முக நதி அருகே சாலையோரத்தில் புளிய மரத்தடியில் குழந்தையின் அழுகுரல் கேட்டு வாகன ஒட்டி ஒருவர் அருகில் சென்று பார்த்தபோது கட்டைப்பையில் பிறந்து சில மணி நேரமே ஆன பெண் குழந்தையை மர்ம நபர்கள் வீசி சென்றதை…