• Mon. Jun 1st, 2026
WhatsAppImage2026-05-28at214307
previous arrow
next arrow
Read Now

திண்டுக்கல்

  • Home
  • மலைகளை அழிக்கும் இயந்திரங்கள் பொதுமக்கள் கொதிப்பு…

மலைகளை அழிக்கும் இயந்திரங்கள் பொதுமக்கள் கொதிப்பு…

மலைப்பகுதிகளில் இயந்திரப் பயன்பாடு அதிகரித்துள்ளதால் இயற்கை வளம் கொள்ளையாகி வருகிறது. அதனால் பொதுமக்கள் கொதிப்படைந்துள்ளனர்மலைகளை அழிக்கும் ஹிட்டாச்சி ஜேசிபி வெடிவைக்கும் ,இயந்திரம், போர்வெல் உள்ளிட்ட இயந்திர பயன்பாடுகளை தடை செய்ய வேண்டும், என தொடர்ந்து பல்வேறு வழக்குகள் இருந்தாலும் அதிகாரிகள் கண்டுகொள்ளாமல்…

வடமதுரை அருகே ஆடு திருடிய 2 வாலிபர்கள் கைது..,

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே ஆடு திருடிய 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையை அடுத்த வேல்வார்கோட்டை பிரிவு, இந்திரா நகரை சேர்ந்த ராக்கன் மகன் சுப்பையா(70) இவர் தனது வீட்டின் முன்பு கட்டி வைத்திருந்த ஆட்டை இருசக்கர…

இந்து முன்னணியினர் காவல் துறையினருக்கும் இடையே தள்ளு முள்ளு..,

திருப்பூர் மாவட்டம் ஈட்டி வீரம்பாளையம் குமரன் குன்று முருகன் கோவிலை அகற்ற முயற்சித்த போது, இந்து முன்னணியினர் காவல் துறையினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதில், இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் காயம் அடைந்தார். கோவில் வருவாய்த்துறை…

தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சியைப் பிடிக்கும்-ஸ்டாலின் பேச்சு..,

தமிழகத்தில் திமுக மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் அமித் ஷாவின் பொயெல்லாம் எடுபடாது என முதலமைச்சர் மு க ஸ்டாலின் திண்டுக்கல்லில் சூளுரைத்தார்.தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு நிகழ்ச்சி பங்கேற்று நலத்திட்ட உதவிகள் வழங்கினார் . தமிழக முதல்வர் சாலை…

கொங்கு மக்கள் முன்னணி தலைமை ஒருங்கிணைப்பாளர் சி ஆறுமுகம் அறிக்கை..,

விவசாயிகள் கறிக்கோழி பண்ணைகளை அமைத்து, பெரிய நிறுவனங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் கோழிகளை வளர்த்து வழங்கி வரும் கோழிப்பண்ணை உரிமையாளர்களுக்கு வழங்கப்படும் வளர்ப்புக்கான தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்ற அவர்களது நியாயமான கோரிக்கையை முன்வைத்து கோழிப்பண்ணை உரிமையாளர்கள் தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு…

திண்டுக்கல் மாவட்டத்தில் ட்ரோன் பறக்க தடை..,

திண்டுக்கல்லுக்கு முதலமைச்சர் வருகை, ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திற்கு நாளை மறுநாள் (புதன் கிழமை) 7-ம் தேதி அன்று பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்குதல், முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தல் மற்றும் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல் ஆகிய…

இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வராசுப்பிரமணி பேட்டி…

திண்டுக்கல்லில் நடைபெற்ற இந்து முன்னணி நிர்வாகிகள் கூட்டத்தில் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணி கலந்து கொண்டு பேசினார். இதனைத் தொடர்ந்து நடந்த செய்தியாளர் சந்திப்பில் காடேஸ்வரா சுப்பிரமணி, திண்டுக்கல்லை சுற்றியுள்ள வக்கம் பட்டி, பெருமாள் கோயில் பட்டி , பஞ்சம்பட்டி உள்ளிட்ட…

பாரத மாதா கி ஜே என்பதை அமைச்சர் சேகர் பாபு கொச்சைப்படுத்துகிறார் ?

கோவை, காந்திபுரம் பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் மக்கள் சேவை மையம் சார்பில் சுயம் என்ற பெண் தொழில் முனைவோர்களுக்கு உதவும் வகையில் ஒருநாள் பயிற்சி பட்டறை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி…

கோபால்பட்டியில் அடிப்படை வசதிகள் கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..,

திண்டுக்கல் மாவட்டம், கோபால்பட்டி பகுதியில் அடிப்படை வசதிகளை உடனடியாக ஏற்படுத்தக் கோரியும், பல்வேறு உள்ளூர் பிரச்சினைகளைத் தீர்க்கக் கோரியும் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில் கோபால்பட்டி பேருந்து நிலையம் அருகே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் தெற்கு மாவட்டக்…

திண்டுக்கல் அருகே பற்றி எரிந்த காரால் பதட்டம்..,

திண்டுக்கல் அருகே பெட்ரோல் பங்க் வாயிலில் தீப்பிடித்து பற்றி எரிந்ல காரால் பரபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல், தாடிக்கொம்பு அருகே திண்டுக்கல்-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் ரிலையன்ஸ் பெட்ரோல் பங்க் எதிரே பாரத் பெட்ரோல் பங்க் வாயிலில் ஆம்னி வேன் தீப்பிடித்து பற்றி எரிந்தது.…