தருமபுரியில் கட்டுமானத் தொழிலாளர்களுக்கான பயிற்சி
தருமபுரி மாவட்டத்தில் 3 வேளை உணவுடன் கட்டுமானத் தொழிலாளர்களுக்கான பயிற்சி வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது..,தருமபுரி மாவட்டத்தில் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும்…
தர்மபுரியை புறக்கணிக்கிறதா ஸ்டாலின் அரசு? அன்புமணிக்கு எம்.ஆர்.கே. பதில்!
இன்று (ஆகஸ்டு 17) முதலமைச்சர் ஸ்டாலின் தர்மபுரியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்துகொண்டு, தர்மபுரிக்கு திமுக அரசு கொண்டுவந்த திட்டங்களைப் பட்டியலிட்டுள்ளார்.
அனைத்து குற்றச்சாட்டுகளிலும் உண்மையில்லை..,
தருமபுரி மாவட்ட பாமக பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதில் கலந்துகொண்ட பாமக மாநில தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது பென்னாகரம் இடைத்தேர்தலில் அரசியல் கற்றுக் கொண்டேன் தருமபுரி மாவட்டத்திற்கு கடைசி வரை நன்றி கடன் பெற்றவன் நான் தர்மபுரி எம்பி ஆக…
கோவிலை தனிநபர் கட்டுப்பாட்டில் இருந்து மீட்க கோரி, கிராம மக்கள் மனு…
பக்தர்கள் நன்கொடையால் கட்டப்பட்ட கோவிலை தனிநபர் கட்டுப்பாட்டில் இருந்து மீட்க கோரி கிராம மக்கள் மனு அளித்தனர். தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தாலுக்கா அரக்காசனஹள்ளி கிராமத்தில் மூன்று தலைமுறைகளாக பெருமாள் கோவில் ஒன்று இருந்தது. அதனை விரிவாக்கம் செய்யும் பொருட்டு 100…
தருமபுரியில் கலெக்டர், எஸ்.பியை மிரட்டிய திமுக மாவட்ட பொறுப்பாளர் நீக்கம்!
சர்ச்சைக்குரிய வகையில் பேசிய தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் தர்மசெல்வன் பதவியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக கடந்த 10 ஆண்டுகளாக பொறுப்பு வகித்து வந்தவர் தடங்கம் சுப்பிரமணி. இவர் கடந்த பிப்ரவரி கடைசி…
சமூக வலைத்தளத்தில் கிடைத்த வானவில் தோழனை நம்பி சென்ற இளைஞருக்கு நடந்த விபரீதம்
சமூக வலைத்தளத்தில் கிடைத்த வானவில் தோழனை நம்பி சென்ற இளைஞருக்கு மயக்கமருந்து கொடுத்து தங்க மோதிரம், செல்போனை திருடிய நபர் கைது தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் குணசேகர் ( வயது 34) என்பவரிடம் சிவகாசி திருத்தங்கல் பகுதியைச் சேர்ந்த முனீஸ்வரன் (வயது…
சோளக்காட்டுல வைச்சி கற்பழிச்ச மாதிரி கதறுகிறீர்கள்?- சீமான் சர்ச்சை பேட்டி
என்னமோ வயசுக்கு வந்த புள்ளைய தூக்கிட்டு போய் சோளக்காட்டுல வைச்சி கற்பழிச்சு விட்ட மாதிரி கதறிக் கொண்டிருக்கிறீர்கள் என்று சீமான் பேசியிருப்பது சர்ச்சையாகியுள்ளது. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை பாலியல் புகார் தெரிவித்துள்ளார். தன்னை திருமணம்…
தர்மபுரியில் கூண்டோடு விலகிய நா.த.க நிர்வாகிகள்
தர்மபுரியில் நாம் தமிழர் கட்சியில் உள்ள நிர்வாகிகள் கூண்டோடு விலகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதியின் நாம் தமிழர் கட்சியின் தலைவர் இளையராஜா என்பவர், தனது ஆதரவாளர்களுடன் கட்சியில் இருந்து விலகி உள்ளதாக அறிவித்துள்ளார்.“ஏழாண்டு காலமாக அரூர்…
அரசு பள்ளியில் ஆள்மாறாட்டம் : பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
அரசுப் பள்ளியில் ஆள் மாறாட்டம் செய்த ஆசிரியர் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது.தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் ஒன்றியத்தில் உள்ள ராமியம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பணிபுரிந்த பாலாஜி என்பவர் தனக்குப் பதிலாக வேறொரு நபரை கொண்டு…
ஒக்கனேக்கல் அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு
கனமழை காரணமாக ஒக்கனேக்கல் அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், சுற்றுலாப் பயணிகள் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்கப்பபட்டுள்ளது.தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று முன்தினம் மாலை நீர்வரத்து விநாடிக்கு 6,000 கனஅடியாக இருந்தது. இந்நிலையில், காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதியில் மழை…





