தலைவருக்கு துணையாக பொடி வைத்து பேசிய உதயநிதி ஸ்டாலின்
கோவை காளப்பட்டியில் திமுக உறுப்பினர் சேர்க்கை முகாமை நேற்று (டிசம்பர் 26) மதியம் தொடங்கி வைத்தார் அக்கட்சியின் இளைஞரணிச் செயலாளரான உதயநிதி ஸ்டாலின்.இந்த நிகழ்ச்சி நடப்பதற்கு சில மணி நேரங்கள் முன்னதாக அதாவது நேற்று காலை 10.30 மணிக்கு திமுகவின் மகளிரணிச்…
கோவையில் மு.மா.ச.அறக்கட்டளை சார்பில் 64 அணிகள் பங்கேற்கும் கிரிக்கெட் போட்டி……..
கோவை கொடீசியா விளையாட்டு மைதானத்தில் மு.மா.ச.அறக்கட்டளை சார்பில் திமுக இளைஞர் அணி செயலாளரும் சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் கிரிக்கெட் போட்டியை கோவை கிழக்கு மாநகர் மாவட்ட பொறுப்பாளரும் முன்னாள் சட்டமன்ற…
பொள்ளாச்சியில் இருந்து 1500 கிலோ ரேஷன் அரிசி கேரளாவிற்கு கடத்தல்..!
குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை பொள்ளாச்சி அலகிற்கு உட்பட்ட மதுக்கரை நெடுஞ்சாலை மேம்பாலம் அருகில் பொள்ளாச்சி அலகு ஆய்வாளர் கோபிநாத் மற்றும் காவலர்கள் வாகன சோதனை செய்தபோது வுN 99 ஆ 9391 என்ற பதிவெண் கொண்ட டாட்டா ஏசி நான்கு சக்கர…
பொள்ளாச்சியில் போதைப்பொருட்களின் தீமை குறித்து விழிப்புணர்வு..!
பொள்ளாச்சியில் கள்ளச் சாராயம் மற்றும் போதைப் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து மதுவிலக்கு அமலாக்க துறை போலீசார் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், கோவை மாவட்ட கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு சேலம் மாவட்ட கண்காணிப்பாளர் ஜெயந்தி உத்தரவின்…
நாளை முதல் ஊட்டி மலை ரயில் இயக்கம்
மழை பாதிப்பு காரணமாக மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே மலை ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டது. விரைவில் இயக்கப்பட உள்ளதால் குன்னூர்-மேட்டுப்பாளையம் இடையே மலை ரெயில் சோதனை ஓட்டம் நடந்தது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வழியாக ஊட்டிக்கு மலை ரெயில் இயக்கப்பட்டு…
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து தலைமறைவாகியவர் கைது
பொள்ளாச்சி அருகே உள்ள கொள்ளுபாளையம் பகுதியை சேர்ந்த பரமன் (எ)பரமசிவம் கூலிவேலைக்கு சென்று வந்துள்ளார். அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் பரமசிவத்தை இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளார். அப்பெண்ணுக்கு ஒன்பது வயதில் சிறுமி உள்ளார். 2019 ஆம் ஆண்டு சிறுமியை…
பொள்ளாச்சியில் 2 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி
பொள்ளாச்சி அருகே உள்ள சேரிபாளையத்தில் உள்ள அரசுமேல்நிலைப்பள்ளியில் மேலும் 2 மாணவர்களுக்கு கொரோனாதொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதுவரை மொத்தம் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பள்ளிக்கு இன்று முதல் 3 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சி…
பொள்ளாச்சி அருகே ரேக்ளா போட்டியில் சீறிபாய்ந்துசென்ற காளைகள்
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ பிறந்தநாளை முன்னிட்டு கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியில் நவம்பர் 10, முத்தூரில் திமுக சார்பில் ரேக்ளா போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் 200 மீட்டர் 300 மீட்டர் தூரத்தில் ரேக்ளா போட்டி நடைபெற்றது.இந்த…
வால்பாறையில் பள்ளி மாணவனை கரடி கடித்து படுகாயம் – வனத்துறையினர் விசாரணை
வால்பாறையில் சோலையார் எஸ்டேட் பகுதியை சேர்ந்த பள்ளி மாணவனை கரடி தாக்கிய சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர். வால்பாறை அருகே சோலையார் எஸ்டேட் பகுதியை சேர்ந்தவர் ராகுல் வயது 17. தந்தையை இழந்த ராகுல் அவருடைய அத்தை வீட்டிலிருந்து பிளஸ்…
16 வயது சிறுமிக்கு குழந்தை திருமணம், பெற்றோர் உட்பட 3 பேர் கைது
பொள்ளாச்சி உடுமலை சாலை கோமங்கலம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த வீராகுமார்(20) இவருக்கு, கோவையை சேர்ந்த தனது உறவினரின் 16 வயது சிறுமிக்கு திருமணம் செய்ய முடிவு செய்யபட்டு கோமங்கலம் அருகே உள்ள விநாயகர் கோவிலில் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.…