• Wed. May 13th, 2026
WhatsAppImage2026-05-08at053925
previous arrow
next arrow
Read Now

கோயம்புத்தூர்

  • Home
  • கோவை சுண்ணாம்பு காளவாய் அணைக்கட்டில் சாயப்பட்டறை கழிவு

கோவை சுண்ணாம்பு காளவாய் அணைக்கட்டில் சாயப்பட்டறை கழிவு

ரசாயன கழிவுகளுடன் நொய்யலாற்று தடுப்பணையில் இருந்து நுரைதள்ளியபடி வெளுயேறும் தண்ணீரால் நோய் தொற்று பரவும் அச்சம் ஏற்பட்டுள்ளது. கோவையில் சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிபாக மேற்குதொடர்ச்சிமலை நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் மழையால் கோவை நெய்யலாற்றில் தற்பொழுது நீர்வரத்து…

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நடன காட்சிகள்

கோவை சுகுணாபுரம், அருள்மிகு ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவில் திருவிளக்கு பூஜையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கலந்து கொண்டு நடனம் ஆடிய காட்சிகள்

4 நாட்களுக்குப் பிறகு மேட்டுப்பாளையம், உதகைமலை ரயில் சேவை இயக்கம்

கனமழை காரணமாக ஏற்பட்ட மண் சரிவால், 4 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மேட்டுப்பாளையம் – உதகை மலை ரயில் சேவை இன்று மீண்டும் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் உதகைக்கு தினமும் காலை 7.10…

பாலாற்றில் வெள்ளப்பெருக்கு; ஆஞ்சநேயர் கோவிலுக்கு செல்ல தடை

\பாலாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு பொள்ளாச்சி ஆஞ்சநேயர் கோவிலைச் சுற்றிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.பொள்ளாச்சி வால்பாறை சாலையில் நா. மூ. சுங்கம் அருகே சண்முகபுரம் பாலாற்றங்கரையில் சுமார் 200 ஆண்டுகள் பழமையான ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. கடந்த சில…

சர்வதேச யோக போட்டியில் கோவை பிராணா யோகா மையத்தில் பயிற்சி பெறும் 14பேர் தங்கம், வெள்ளி வென்றனர்.

மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச யோக போட்டியில் கோவை பிராணா யோகா மையத்தில் பயிற்சி பெறும் பதினான்கு பேர் தங்கம், வெள்ளி உள்ளிட்ட பதக்கங்களை வென்று அசத்தியுள்ளனர். கோவை சரவணம்பட்டி, சித்தாபுதூர் ஆகிய பகுதிகளில் செயல் பட்டுவரும் கோவை பிராணா யோகா மையத்தி்ல்,…

கோவையில் மாநில அளவிலான தாங் டா விளையாட்டு போட்டி

கோவையில் நடைபெற்ற மாநில அளவிலான தாங் டா விளையாட்டு போட்டிகளில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 300 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். கோவையில் மாநில அளவிலான தாங் டா போட்டிகள் திருச்சி சாலையில் உள்ள தனியார்…

கோவையில் கனமழையால் லங்கா கார்னர் சுரங்கப்பாதையில் நீர் தேங்காமல் தடுக்க மாநகராட்சி பேரிடர் குழு

கோவையில் பெய்த கனமழையால் லங்கா கார்னர் சுரங்கப்பாதையில் நீர் தேங்காாமல் தடுக்க மாநகராட்சி பேரிடர் குழுவினர் உடனடியாக நீரை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். கோவை மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், மாவட்டம் முழுவதும் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக கனமழை…

கோவை மாவட்ட அனைத்து வகை கட்டுமான பொறியாளர்கள் சங்க புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு

கோவை மாவட்ட அனைத்து வகை கட்டுமான பொறியாளர்கள் சங்கத்தின் 2024-25 ஆம் ஆண்டுக்கான புதிய தலைவர்,செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் பதவியேற்பு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. கோவை மாவட்ட அனைத்து வகை கட்டுமான பொறியாளர்கள் சங்கத்தின் 2024 மற்றும் 2025 ஆம்…

திமுக அரசு செயற்கையான குடிநீர் பஞ்சத்தை ஏற்படுத்துவதாக குற்றம் சாட்டுகிறார் எஸ்.பி. வேலுமணி.

அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட குடிநீர் திட்டங்களை செயல்படுத்தாமல் திமுக அரசு செயற்கையான குடிநீர் பஞ்சத்தை ஏற்படுத்துவதாக, அதிமுக தலைமை நிலைய செயலாளர் எஸ் பி வேலுமணி தெரிவித்தார். அதிமுக தலைமை நிலைய செயலாளர், எஸ் பி வேலுமணி கோவை விமான நிலையத்தில்…

கருடன் திரைப்படம் 31ம் தேதி திரைக்கு வரவுள்ளது

இயக்குனர் துரை செந்தில் குமார் இயக்கத்தில் நடிகர் சூரி நடிப்பில் உருவாகியுள்ள கருடன் திரைப்படம் 31ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் நடிகர் சூரி கோவை ப்ரோசோன் மாலில் இப்படம் குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், காமெடியனாக பார்க்கப்பட்ட…