• Sun. Aug 23rd, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

கோயம்புத்தூர்

  • Home
  • கோவை கல்லூரி மாணவர்கள் மீது போலீஸ் அதிரடி சோதனை: கஞ்சா, ஆயுதங்கள் பறிமுதல்

கோவை கல்லூரி மாணவர்கள் மீது போலீஸ் அதிரடி சோதனை: கஞ்சா, ஆயுதங்கள் பறிமுதல்

கல்லூரி மாணவர்கள் கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் பயன்படுத்துவது, குற்றப் பின்னணி உள்ளவர்களுடன் தொடர்பு வைத்துக்கொண்டு ரவுடிசத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட எஸ்.பி கார்த்திகேயன் எச்சரித்துள்ளார். கோவை மாவட்டத்தில் கல்லூரி மாணவர்கள் தங்கியிருக்கும்…

கோவையில் விதைப்பந்து திருவிழா

கோவையில் முக்கிய நீராதாரங்களான நொய்யல் மற்றும் கவுசிகா நதி கரையோரங்களில் மரங்களை வளர்க்கும் விதமாக ருதம்பரா பவுண்டேஷன் சார்பாக விதைப்பந்து திருவிழா கோவை என்.ஜி.இராமசாமி நினைவு மேல்நிலை பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை மாணவ,மாணவிகளுக்கு ஏற்படுத்தும்…

“independent music” என்னும் சுதந்திரமான இசை அமைப்பு ஆல்பங்களை நிறுத்திக் கொண்டது ஏன் – ஹிப் ஹாப் தமிழா ஆதிக்குரியது என்ன..!

இளைஞர்கள் போதைக்கு அடிமையாவதை தடுப்பதற்கு கலை புதிய பாதையை ஏற்படுத்தி கொடுக்கும் – ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் மாணவர்கள் மத்தியில் அதற்கான விழிப்புணர்வை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என ஹிப் ஹாப் தமிழா ஆதி தெரிவிப்பு..! கோவை அவிநாசி சாலையில்…

கோவை விமான நிலைய விரிவாக்க பணிகள்- திமுக ஆட்சியில் கூறி திமுக ஆட்சியில் முடித்திருக்கிறோம்- கோவை எம்பி பெருமிதம்…

கோவை விமான நிலைய விரிவாக்க பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் கோவை எம்பி கணபதி ராஜ்குமார், மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.…

கோவையில் அக்டோபர் மாதம் 2ந் தேதி இரண்டாவது மாநில தமிழ்நாடு பாரா த்ரோபால் சாம்பியன்ஷிப் போட்டி

கோவையில் வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள தமிழ்நாடு பாரா த்ரோபால் சாம்பியன்ஷிப் போட்டிகளுக்கான முன்னோட்ட போஸ்டர்களை தேசிய பாராலிம்பிக் பயிற்சியாளரான கம்போடியா நாட்டை சேர்ந்த சோக்லீப் சோங் வெளியிட்டார். கோவையில் இரண்டாவது மாநில தமிழ்நாடு பாரா த்ரோபால் சாம்பியன்ஷிப் போட்டிகள்…

அரசு மருத்துவமனையில் கழிப்பிடம் வசதி இல்லை என்பது தவறான செய்தி-அரசு மருத்துவமனை டீன் நிர்மலா பேட்டி…

அரசு மருத்துவமனையில் கழிப்பிடம் வசதி இல்லை என்பது தவறான செய்தி, பயிற்சி மருத்துவர்கள் வைத்த கோரிக்கைகள் அனைத்தும் சரிசெய்யபட்டு வருகிறது என அரசு மருத்துவமனை டீன் நிர்மலா பேட்டியளித்துள்ளார். கோவை அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி முதல்வர் நிர்மலா செய்தியாளர்களை…

60வயதுக்கு மேற்பட்டோருக்கான புதிய ஆரோக்கிய உடற்பயிற்சி மையம் துவக்கம்

கோவை சாய்பாபா காலனியில் விட்டேஜ் பிட்னஸ் ஸ்டுடியோ எனும் 60 வயதுக்கும் மேற்பட்டடோருக்கான உடற்பயிற்சி ஆரோக்கிய மையம் துவங்கபட்டது.இம்மய்யமானது வயது மூப்பினால் ஏற்படும் பாதிப்புகளான, நரம்பு தளர்ச்சி, மூட்டு வலி, பக்கவாதம் போன்ற பிரச்சினைகளில் இருந்து தீர்வுகான உடற்பயிற்சி வழங்கபடும் எனவும்,…

தமிழகத்தில் எந்த ஒரு கட்சியாக இருந்தாலும் ஆன்மீகத்தை பற்றி பேசாமல் இனிமேல் அரசியல் செய்ய முடியாது – பாஜக மூத்த தலைவர் சௌந்தர்ராஜன் பேட்டி…

கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக கோவை விமான நிலையம் வந்தடைந்த முன்னாள் ஆளுநரும், பாஜக மூத்த தலைவருமான தமிழிசை செளந்தர்ராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்.., பாஜகவில் புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணிகளை துவங்கி உள்ளோம்.செப்டம்பர் 1ம் தேதி…

மலைவாழ் பழங்குடி கிராமத்து மக்கள் விநாயகர் சதுர்த்தி விழாவை, சிலை வைத்து வழிபாடு நடத்த-ஆட்சியரிடம் மனு கொடுத்த கிராமத்தினர்

கோவை மாவட்டம்: விநாயகர் சதுர்த்தி விழாவை, சிலை வைத்து வழிபாடு நடத்தி கொண்டாட ஆசைப்பட்ட மலைவாழ் பழங்குடி கிராமத்து மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர். உரிய அனுமதி பெற்று நடத்த காவல்துறை அறிவுறுத்தினர். கோவை மாவட்டம் ஆனைகட்டி சுற்று வட்டார…

கோவை காந்திபுரம் சுகுணா ரிப் வி பள்ளியில் அவின்யா கண்காட்சி-கே.ஜி.ஐ.எஸ்.எல். நிறுவனர் அசோக் பக்தவத்சலம்

கோவை காந்திபுரம் சுகுணா ரிப் வி பள்ளியில் நடைபெற்ற அவின்யா கண்காட்சியை கே.ஜி.ஐ.எஸ்.எல். நிறுவனர் அசோக் பக்தவத்சலம் துவக்கி வைத்தார். கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள சுகுணா ரிப் வி பள்ளியில் நிறுவனர் K.வெங்கடேசலு நாயுடு பிறந்தநாள் நினைவாக மாணாக்கர்களின் அறிவு…