அமித்ஷாவின் உருவ பொம்மை எரிக்கப்பட்டது…
நாடாளுமன்றத்தில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அம்பேத்கர் பெயரை அடிக்கடி கூறுவதற்கு பதிலாக, கடவுள் பெயரை கூறினால் புண்ணியமாவது கிடைக்கும் என கூறியது நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகம் முழுவதும் பல்வேறு விதமான போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில்,…
கோவையில் தேசியளவிலான கபாடி போட்டி!
கோவை ஆடுகளத்தில் 21 மாநிலத்திலிருந்து வந்துள்ள 26 அணிகள் பலபரிட்சை நடைபெற்றது. சென்னையைச் சேர்ந்த விளையாட்டு ஊக்குவிப்பு நிறுவனமான எலிவ்8 இந்தியா ஸ்போர்ட்ஸ் (Elev8 India Sportz), கோவை கற்பகம் பொறியியல் கல்லூரியில் 14.12.24 முதல் 10.1.25 வரை யுவா கபடி…
திருமண்டல பேராயர் வழங்கிய கிறிஸ்துமஸ் வாழ்த்து செய்தி
தன்னலமற்ற வாழ்க்கை முறையை அனைவரும் பின்பற்றினால் மகிழ்ச்சி கிடைக்கும் கோவை திருமண்டல பேராயர் கிறிஸ்துமஸ் வாழ்த்து செய்தி வழங்கினார். உலக மக்கள் அனைவருக்குமான கிறிஸ்துமஸ் பண்டிகையை அன்பு, ஒற்றுமை, சமதர்மம், மனிதநேயம் ஆகியவற்றை பாதுகாத்து ஒற்றுமையாக. கொண்டாடுவோம் என தென்னிந்திய திருச்சபைகளின்…
மஹாராஷ்டிரா ஆளுநர் சி. பி. ராதாகிருஷ்ணன் கோவையில் பேட்டி
மஹாராஷ்டிரா ஆளுநர் சி பி ராதாகிருஷ்ணன் கோவையில் பேட்டி…அம்பேத்கர் அவர்கள் பாரத தேசத்தில் மகாத்மா காந்தியடிகளுக்கு பிறகு நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்க்கு பிறகு மிகப்பெரியதாக போற்றக்கூடிய ஒரு தலைவர் அம்பேத்கர் புகழ் இந்த மண்ணில் நிலைத்து நிற்கும். அவரது புகழை…
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பு..!
கோவை விமான நிலையத்தில் – பாஜக அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பு..! ஒரு மனிதர் அவர் வகிக்கக்கூடிய பொறுப்புக்கு ஏற்றவாறு பேச வேண்டும். இன்றைக்கு உதயநிதி உடைய நடவடிக்கையில் தமிழக மக்கள் பார்த்துக் கொண்டுதான்…
ஸ்மார்ட் போர்டுகள் பயன்பாடு துவக்க விழா
கோவை சி.எஸ்.ஐ.ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஸ்மார்ட் போர்டுகள் பயன்பாடு துவக்க விழா நடைபெற்றது. கோவையில் முதன் முறையாக அரசு உதவி பெறும் பள்ளியான சி.எஸ்.ஐ.ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் விதமாக ஸ்மார்ட் போர்டுகள் தொழில் நுட்பம் துவங்கப்பட்டது. தற்போது பல்வேறு…
பொழுது போக்கு அம்சங்களுடன் ஷாப்பிங் திருவிழா
கோவை கொடிசியா சார்பாக குடும்பத்தினர் அனைவருக்குமான பல்வேறு பொழுது போக்கு அம்சங்களுடன் ஷாப்பிங் திருவிழா 2024 டிசம்பர் 21முதல் ஜனவரி 1 ந்தேதி வரை 12 நாட்கள் நடைபெறுகிறது. கோவையில் ஒவ்வொரு ஆண்டு டிசம்பர் மாதத்தி்ல் கொடிசியா சார்பாக, கொடிசியா வளாகத்தில்…
கிறிஸ்துமஸ் பைக் பேரணி
அமைதி மற்றும் மகிழ்ச்சிக்காக ஏ.ஜே.கே.கோவை பைக்கர்ஸ் கிளப் சார்பாக கிறிஸ்துமஸ் பைக் பேரணி நடைபெற்றது. கிறிஸ்துமஸ் விழாவை வரவேற்கும் விதமாக கோவையில் ஏ.ஜே.கே.கலை அறிவியல் கல்லூரி பைக்கர்ஸ் கிளப் நடத்திய கிறிஸ்துமஸ் தாத்தா பைக் பேரணி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இயேசு…
கருப்புத் துணியால் கண்ணை கட்டிக்கொண்டு நூதன போராட்டம்
கோவை ரத்தினபுரி பகுதி சேர்ந்த எஸ். சரவணன் மற்றும் அவரது நண்பர்கள்,கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு கருப்புத் துணியால் கண்ணை கட்டிக்கொண்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்கள் கலெக்டருக்கு மனு அளித்தனர். அந்த மனுவில் எஸ். சரவணன் கூறியிருப்பதாவது,25 ஆண்டுகளுக்கு…
குற்றவாளி பாஷா சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.
கோவையில் குண்டு வெடிப்பு முக்கிய குற்றவாளி பாஷா தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 1998 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி கோவையில் தொடர் குண்டு வெடிப்பு நடைபெற்றது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்ட…




