• Mon. Aug 24th, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

கோயம்புத்தூர்

  • Home
  • வளர்ந்த நாடாக இந்தியா மாற, பெண்களின் பங்களிப்பு அவசியம்

வளர்ந்த நாடாக இந்தியா மாற, பெண்களின் பங்களிப்பு அவசியம்

வளர்ந்த நாடாக இந்தியா மாற பெண்களின் பங்களிப்பு அவசியம் என கோவையில் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சர் பேசினார். 2047ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற வேண்டும் என்ற கனவை நனவாக்க, அனைத்துத் துறைகளிலும் பெண்களின்…

ஒற்றைக் காட்டு யானையின் சி.சி.டி.வி காட்சிகள் !!

நான் தான் வருவேன்னு தெரியும் இல்ல… அப்புறம் ஏன் கேட்டை பூட்டுற… : அசால்டாக கேட்டை திறந்து உள்ளே செல்லும் ஒற்றைக் காட்டு யானையின் சி.சி.டி.வி காட்சிகள் !!! உணவு தேடி பூட்டிய கதவுகளை திறக்க கற்றுக் கொண்ட காட்டு யானைகள்…

தொழில் முனைவோர் கைவினை பொருட்கள் கண்காட்சி

பெண் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் விதமாக ஆல் பிசினஸ் உமன் அசோசியேஷன் சார்பாக கோவையில் நடைபெற்ற தொழில் முனைவோர் கைவினை பொருட்கள் கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் துவக்கி வைத்தார். கோவையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஆல் பிசினஸ்…

நாளைய தேவைகள் குறித்து இன்றே சிந்தித்தல் எனும் மருத்துவ கருத்தரங்கு

கோவை மருத்துவத்துறையில் நாளைய தேவைகள் குறித்து இன்றே சிந்தித்தல் எனும் மருத்துவ கருத்தரங்கு நடைபெற்றது. மருத்துவத்துறை சார்ந்த சாதனையாளர்களுக்கு அமைச்சர் மதிவேந்தன் விருதுகள் வழங்கி கௌரவித்தார். அவசர சிகிச்சை பிரிவில் மட்டும் மருத்துவர்கள் கவனம் செலுத்தாமல் வார்டிலும் கவனம் செலுத்தினால் உயிரிழப்புகளை…

பல் மருத்துவ கல்லூரியின் 20வது பட்டமளிப்பு விழா

ஸ்ரீ இராமகிருஷ்ணா பல் மருத்துவ கல்லுாரியின் 20வது பட்டமளிப்பு விழாஎஸ்.என்.ஆர் கலையரங்கத்தில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு, மதுரை MSR பல்மருத்துவமனையின் முதன்மை மருத்துவர் டாக்டர்.ஆர்.பிரகாஷ் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.எஸ்.என்.ஆர் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் உயர்திரு ஆர்.சுந்தர்தலைமை தாங்கினார். கல்லூரியின் முதல்வர் டாக்டர் L.தீபானந்தன்…

இந்திய பட்டய வரி பயிற்சியாளர்கள் நிறுவனம்

இந்திய பட்டய வரி பயிற்சியாளர்கள் நிறுவனம் மீது விதித்த தடையை கர்நாடக உயர் நீதி மன்றம் அகற்றியதை தொடர்ந்து, நிறுவனம் மீண்டும் எழுச்சியாக செயல்பட உள்ளதாக ஸ்ரீதர் பார்த்தசாரதி கோவையில் தெரிவித்துள்ளார். கடந்த 2020 ஆண்டு முதல், இந்திய கம்பெனிச் சட்டத்தின்…

திடீரென இடிந்து விழுந்த சுற்றுச்சுவர்…. 2 தொழிலாளர்கள் நசுங்கி சாவு

பொள்ளாச்சியில் தனியார் தொழிற்சாலை சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 2 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான தொழிற்சாலை உள்ளது. இங்கு கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. இன்று காலை கட்டுமானத் தொழிலாளர்கள் சுற்றுச்சுவர்…

எரிவாயு லாரியில் டேங்கர் மட்டும் கழன்று விழுந்து விபத்து

கோவையில் மேம்பாலத்தில் எரிவாயு ஏற்றி வந்த லாரியில் இருந்து டேங்கர் மட்டும் கழன்று விழுந்து விபத்து – கேஸ் எரிவாயு வெளியேறி வருவதால் தடுக்கும் முயற்சி தீவிரம்…!!! கோவை நகரின் முக்கிய சாலையான அவிநாசி சாலையில் உப்பிலிபாளையம் பகுதியில் மேம்பாலம் அமைந்து…

நடுரோட்டில் திடீரென கவிழ்ந்த கேஸ் டேங்கர் லாரி… கோவையில் பள்ளிகளுக்கு விடுமுறை

டேங்கர் லாரி கவிழ்ந்து கேஸ் வெளியேறி வருவதால், கோவையில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளா மாநிலம் கொச்சியில் இருந்து கேஸ் ஏற்றி வந்த டேங்கர் லாரி, கோயம்புத்தூர் மாவட்டம் அவினாசி சாலை உப்பிலிபாளையம் மேம்பாலம் ரவுண்டானாவில் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து…

காவல் ஆணையாளராக ஏ. சரவணா சுந்தர் பதவியேற்பு

கோவை மாநகர காவல் ஆணையாளராக பணியாற்றி வந்த பாலகிருஷ்ணன் ஐ.பி.எஸ், சென்னை டி.ஜி.பி அலுவலகத்தில் ஐ.ஜி யாக பணியாற்ற பணியிடை மாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில் அவருக்கு பதிலாக கோவை சரக டி.ஐ.ஜி யாக பணியாற்றி வந்த சரவண சுந்தர் ஐ.ஜி யாக…