உள்துறை அமைச்சர் தங்கி உள்ள ஹோட்டலில் போலீஸ் பாதுகாப்பு
உள்துறை அமைச்சர் தங்கி உள்ள ஹோட்டலில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவிநாசி சாலை நவ இந்தியா பகுதியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்கி உள்ள நிலையில் இங்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. துப்பாக்கி…
அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க நேரம் கேட்கவில்லை – முன்னாள் முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம்
கோவையில் மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க நேரம் கேட்கவில்லை, அதே வேளை அவரது சந்திப்பை தவிர்க்கவும் இல்லை என முன்னாள் முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளனர். சேலத்தில் நடைபெற்ற திருமண நிகழ்வில் பங்கேற்றுவிட்டு சென்னை செல்வதற்காக கோவை விமான நிலையம் வந்த முன்னாள்…
விஜய்-க்கு முஸ்லிம் லீக் நிறுவனத் தலைவர் ஷேக் தாவூத் அட்வைஸ்
விஜய் அதிமுக கூட்டணியில் இணைந்தால் அவருக்கு நல்லது என தமிழ் மாநில முஸ்லிம் லீக் நிறுவனத் தலைவர் ஷேக் தாவூத் அட்வைஸ் கூறினார். திமுகவும், பாஜகவும் திரைக்குப் பின்னால் கூட்டணியில் இருந்து கொண்டு மத பிரச்சனைகளை தமிழ்நாட்டில் ஏற்படுத்த முயற்சிப்பதாக தமிழ்…
மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு பூரண கும்பம் மரியாதை – விழாக் கோலம் பூண்ட விமான நிலையம் !!!
கோவையில் நாளை நடைபெறும் பா.ஜ.க புதிய அலுவலகம் திறப்பு விழா மற்றும் ஈஷா மகா சிவராத்திரி நிகழ்வில் கலந்து கொள்வதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா டெல்லியில் இருந்து சிறப்பு விமான மூலம் கோவை விமான நிலையம் வந்தடைந்தார். அவருக்கு கோவை…
ஈஷாவிற்கு பாதயாத்திரை வந்த சிவனடியார்கள்! ஆரவாரமான வரவேற்பு…
ஆதியோகி, அறுபத்து மூவர் தேர்களுடன் ஈஷாவிற்கு பாதயாத்திரை வந்த சிவனடியார்களுக்கு, ஈஷாவில் ஆரவாரமான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஈஷாவில் நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆதியோகி மற்றும் அறுபத்து மூவர் தேர்களுடன் பாதயாத்திரையாக வந்த நூற்றுக்கணக்கான…
தனி விமான மூலம் சென்னை செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…
கோவையில் இருந்து தனி விமான மூலம் சென்னை செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். முதலமைச்சர் வருகையின்போது இந்தி திணிப்பை என்றும் எதிர்ப்போம் என தொண்டர்கள் கோசம் எழுப்பினர். சேலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு, கோவை விமான நிலையம் வந்தடைந்த தமிழக முதலமைச்சர் இங்கிருந்து…
கோவையில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பேட்டி…
தமிழை வைத்து பிழைப்பு நடத்த வேண்டும் என்று யார் வந்தாலும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பேட்டி அளித்துள்ளார். கோவை ராம்நகர் பகுதியில் உள்ள பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு பூங்காவில் 3 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில்…
திமுக மொழி அரசியல் செய்கிறது.., தமிழிசை சௌந்தர்ராஜன் பரபரப்பான பேட்டி…
திமுக அரசு, பிரதமரின் மருந்தகத் திட்டத்தினை மக்கள் மருந்தகம் என பெயர் மாற்றி அமல்படுத்தி வருவதுடன், மொழி அரசியல் செய்து வருகிறது. மொத்தத்தில் மக்களை வஞ்சிக்கும் அரசாக திமுக அரசு செயல்பட்டு வருகிறது என கோவை விமான நிலையத்தில் பாஜக மூத்த…
லஞ்சம் வாங்கிய மின்வாரிய ஊழியர்கள் கைது
கோவையில் புதிதாக மின் இணைப்பு கொடுக்க ரூபாய் 18,000 லஞ்சம் வாங்கிய மின்வாரிய ஊழியர்கள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். கோவை, ரத்தினபுரிய சேர்ந்த ராஜ்குமார். இவர் ஸ்டூடியோ நடத்தி வருகிறார். இவர் அந்த பகுதியில் புதிதாக வீடுகள் கட்டினார். இந்த…




