• Wed. Aug 26th, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

கோயம்புத்தூர்

  • Home
  • நடவடிக்கை எடுக்கப்பட்டதால் மழை சேதம் தவிர்ப்பு..,

நடவடிக்கை எடுக்கப்பட்டதால் மழை சேதம் தவிர்ப்பு..,

கோவை மாவட்டத்தில்.. தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டதால் மழை சேதம் தவிர்ப்பு – அமைச்சர் முத்துசாமி தகவல் !!! மழையால் பாதிக்கப்பட்ட வாழை மரங்களுக்கு இழப்பீடு வழங்க மாவட்ட ஆட்சியர் முன்மொழிவு அனுப்பி உள்ளார் : நிதி வந்தவுடன் நஷ்ட ஈடு…

கால்பந்து சங்க நிர்வாகிகள் நம்பிக்கை..,

சென்னை நீதிமன்ற உத்தரவின் படி நியமிக்கப்பட்ட தமிழ்நாடு கால்பந்து சங்க நிர்வாக குழு, அலுவலக பொறுப்பாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள் இல்லாத கோவை மாவட்ட கால்பந்து சங்கத்திற்கு தேர்தல் நடத்த முடிவு செய்து முன்னால் நீதிபதி ராஜ் தேர்தல் அதிகாரியாக அண்மையில் நியமனம்…

நுரையீரல் மற்றும் தூக்க பராமரிப்பு சிகிச்சைகள்..,

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் செயல்பட்டு வரும் டாக்டர் கௌதமன்ஸ் பிரீத் வெல் கிளினிக் நுரையீரல் மற்றும் பல்வேறு விதமான சுவாச பிரச்னைகள் தொடர்பான நோய்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில், கோவை வடவள்ளி தொண்டாமுத்தூர் ரோடு மகாராணி அவென்யூ ஜங்ஷன் மருதப்ப…

சர்வதேச அளவிலான ஐந்தாவது சிலம்பம் சாம்பியன் ஷிப் போட்டி…

சர்வதேச சிலம்பம் கமிட்டி சார்பாக, சர்வதேச அளவிலான ஐந்தாவது சிலம்பம் சாம்பியன் ஷிப் போட்டியில் மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். சர்வதேச சிலம்பம் சங்கம் சார்பாக, ஐந்தாவது சர்வதேச அளவிலான சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டிகள் கோவை வெள்ளகிணறு பகுதியில் உள்ள…

13வது ஆண்டு மாநில அளவிலான வர்மக்கலை குத்துவரிசை போட்டி…

மதுரை மாவட்டம் விராட்டிபத்து பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், மஞ்சா வர்மக்கலை அகடாமியின் 13வது ஆண்டு மாநில அளவிலான வர்மக்கலை குத்து வரிசை போட்டி தலைமை ஆசான் மற்றும் நிறுவனர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. இந்த போட்டியில் தமிழகம் முழுவதிலும்…

கோவை குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு – ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர் !!!

கோவை குற்றால அருவியில் கன மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகின்றனர். புதிய, புதிய கிளை நதிகள், நீரோடைகள் உருவாகி தண்ணீர் பாய்ந்து செல்கிறது. கோவை குற்றாலம் அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள்…

யானை வீட்டின் கூரையை இடித்து வெளியே வரும் வீடியோ வெளியாகி பரபரப்பு…

ஐயோ, உள்ள போ, உள்ள போ.., யானை வீட்டின் கூரையை இடித்து வெளியே வருவதனை பார்த்து கதறிய வீடியோ வெளியாகி பரபரப்பு ஏற்பட்டது. கோவை, தொண்டாமுத்தூர் அருகே நல்லூர் பதி பழங்குடிகள் மலை கிராமத்தில் வசித்து வருபவர் குஞ்சம்மாள் என்ற மூதாட்டி.…

அபிராமி இம்பாக்ட் 2025..,

கோவை சுந்தராபுரம் பகுதியில் செயல்பட்டு ஸ்ரீ அபிராமி மருத்துவமனை மருத்துவ துறையில் பயில விரும்பும் மாணவர்களின் கனவை நிறைவேற்றும் விதமாக ஸ்ரீ அபிராமி கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில்,அபிராமி நிறுவனங்கள் ஐந்து முக்கிய மருத்துவக் கல்வியுடன் “அபிராமி இம்பாக்ட் 2025”…

கோவையில் மரம் சாய்ந்ததில் பெரும் விபத்து தவிர்ப்பு

கோவையில் மரம் சாய்ந்த சி.சி.டி.வி காட்சி வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. கடந்த இரண்டு நாட்களாக கோவையில் பெய்து வரும் தொடர் மழையால், கோவை – பாலக்காடு சாலை, குனியமுத்தூர் பகுதியில் சாலையோரம் இருந்த ஒரு மரம்…

25 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த மாணவர்கள்..,

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழக கல்லூரியில் கடந்த 1995 ஆம் ஆண்டு முதல் 1999 ஆம் ஆண்டு வரை பயின்ற முன்னால் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி பல்கலைகழக வளாகத்தில் நடைபெற்றது. தங்களது வகுப்பறைகளில் அமர்ந்த மாணவர்கள் தங்களுக்கு பாடம் எடுத்த…