யோகா மையங்களின் போட்டியாளர்கள் தங்கம் வென்று அசத்தல்..,
கோவை சரவணம்பட்டி, சித்தாபுதூர் ஆகிய பகுதிகளில் செயல் பட்டுவரும் கோவை பிராணா யோகா மையத்தி்ல்,பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் பெண்கள் என வயது வித்தியாசமின்றி பலரும் யோகா பயிற்சி பெற்று வருகின்றனர். இது போன்ற பயிற்சியாளர்களை தேசிய,சர்வதேச போட்டிகளில் கலந்து கொண்டு,…
அவல ஆட்சிக்கு அரக்கோணம் சாட்சி..,
முதல்வர் ஸ்டாலின் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. தமிழகத்திற்கு தேவையான நிதியை மத்திய அரசு வழங்கவில்லை என்றும், அனுமதி கிடைக்கவில்லை என சொல்லி 3 ஆண்டுகளாக நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்த ஸ்டாலின், நேற்றைய தினம் நடந்த பிரதமர் தலைமையில் நடந்த…
மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்..,
கோவை ரயில் நிலையம் அருகில் உள்ள கூட்செட் சாலையில் அமைச்சர் முத்துசாமி ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் ஜி கிரியப்பனவர், மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் முத்துசாமி…
அதிமுக அலுவலகத்தில் செயல் வீரர்கள் கூட்டம்..,
கோவை மாவட்ட அதிமுக அலுவலகத்தில் செயல் வீரர்கள் கூட்டம் பூத் கமிட்டி அமைப்பது குறித்தான ஆலோசனைக் கூட்டம், முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி தலைமையில் நடைபெற்றது. இதில் கோவை மாவட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட மாநகர் நிர்வாகிகள்…
காவல்துறையினர்களுக்கான மகிழ்ச்சி திட்டம்..,
தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் காவல்துறையினர்களுக்கான மகிழ்ச்சி எனும் திட்டத்தை கோவையில் துவக்கி வைத்தார். தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் சங்கர் ஜீவால் மகிழ்ச்சி எனும் காவல் துறையினருக்கான திட்டத்தை கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் கல்லூரி அரங்கில் துவக்கி வைத்தார். காவல்துறையினரின்…
அரசு அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம்..,
இதில் மாவட்ட பேரிடர் கண்காணிப்பாளர் கிராந்திகுமார் பாடி, மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் பேசுகையில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் இன்று முதல் 26″ஆம் தேதி வரை கனமழை பெய்யக்கூடும் என…
கோவை நீலகிரி நாளை மற்றும் மறுநாள் ரெட் அலர்ட்!
கோவையில் பல்வேறு பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய கன மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்து உள்ளது தற்போது கோவையில் சாரல் மழை பெய்து வருகிறது..! கோவை நீலகிரி பகுதியில் நாளை மற்றும் நாளை மறுநாள் ரெட் ஆலர்ட் விடுக்கப்பட்டு…
குற்றாலம் தற்காலிக மூடல் ..,
கோவை, வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகம், கோவை குற்றாலம் சூழல் சுற்றுலா அருவி, கன மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் பொதுமக்களின் பாதுகாப்பைக் கருதி இன்று (24-05-2025) தற்காலிகமாக மூடப்படுகிறது என வனத்துறை அறிவித்து உள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில்…
ரயில் டிக்கெட் விற்றவர் கைது..,
கோவை, போத்தனூர் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) நடத்திய அதிரடி சோதனையில், சட்ட விரோதமாக ரயில் டிக்கெட்டுகளை விற்று வந்த ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 26,230 ரூபாய் மதிப்பு உள்ள ரயில் டிக்கெட்டுகள் மற்றும் பிற…
தி.மு.க வில் வைஷ்ணவி இணைவதாக அறிவிப்பு..,
கோவை, கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த வைஷ்ணவி திராவிட முன்னேற்றக் கழகத்தில் இன்று அதிகாரப் பூர்வமாக இணைந்தார். கடந்த மே 3 ம் தேதி த.வெ.க வில் இருந்து விலகியதைத் தொடர்ந்து, சமூக பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். பதவிக்கு ஆசைப்படாமல், மக்களுக்கு…




